Back to homepage

Tag "சரத் வீரசேகர"

பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் படங்கள் வெளியிடப்படும்: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் படங்கள் வெளியிடப்படும்: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔13.Dec 2020

– றிசாத் ஏ காதர் – கொலைகள், பாரிய குற்றச் செயல்கள் ,சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான துஷ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுபடுவோர் கைதான பின்னர், அவர்களின் படங்களை வெளியிட்டு மக்களை அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். “ஒரு இளைஞனை பொல்லுகள், கத்திகள் மற்றும் கூரிய ஆயுதங்கள் கொண்டு கொடூரமாக தாக்கிய

மேலும்...
“தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர என்னிடம் வந்து அழுதார்”: நாடாளுமன்றில்  சரத் பொன்சேகா தெரிவிப்பு

“தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர என்னிடம் வந்து அழுதார்”: நாடாளுமன்றில் சரத் பொன்சேகா தெரிவிப்பு 0

🕔8.Dec 2020

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக தற்போது பதவி வகிக்கும் சரத் வீரசேகர தன்னிடம் வந்து அழுதார் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று திங்கட்கிழமைநாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். சரத் வீரசேகர சிவில் பாதுகாப்புப் படைப் பிரிவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட போது, தனக்கு வாகனம் மற்றும் பாதுகாப்பு வழங்கவில்லை என அப்போது ராணுவத் தளபதியாக இருந்த

மேலும்...
அர்ஜுன் மகேந்திரன் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்; ‘இன்டர்போல்’ பிரதானியுடன் பேசியுள்ளேன்: அமைச்சர் வீரசேகர

அர்ஜுன் மகேந்திரன் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்; ‘இன்டர்போல்’ பிரதானியுடன் பேசியுள்ளேன்: அமைச்சர் வீரசேகர 0

🕔6.Dec 2020

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை சர்வதேச நியதிகளுக்கு அமைய நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். வெளிநாடொன்றில் வசிக்கும் ஒருவரை நாட்டுக்கு அழைத்து வரவேண்டுமாயின், அதற்காக இரு நாடுகளுக்கு இடையில் சர்வதேச உடன்படிக்கை ஒன்று இருத்தல் அவசியம். அது தொடர்பில் ‘இன்டபோல்’ எனப்படும்

மேலும்...
பொது பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர நியமனம்: சமலுக்கு புதிய பொறுப்புகள்

பொது பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர நியமனம்: சமலுக்கு புதிய பொறுப்புகள் 0

🕔26.Nov 2020

ராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த ரியர் அத்மிரால் சரத் வீரசேகர, பொது பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். சரத் வீரசேகர இதற்கு முன்னர் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சராக செயற்பட்டு வந்தார். கொழும்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பாகப் போட்டியிட்ட சரத் வீரசேகர, அதிகூடிய விருப்பு

மேலும்...
பசில் ராஜபக்ஷ ஜனவரியில் அமைச்சராகிறார்; சரத் வீரசேகரவுக்கும் பதவி உயர்வு

பசில் ராஜபக்ஷ ஜனவரியில் அமைச்சராகிறார்; சரத் வீரசேகரவுக்கும் பதவி உயர்வு 0

🕔22.Nov 2020

அமைச்சரவையில் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 20வது திருத்தம் ஜனாதிபதி அமைச்சரவை பொறுப்புகளை தன்வசம் வைத்திருப்பதற்கு அனுமதித்துள்ளதன் காரணமாக, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களை ஜனாதிபதி தன்வசம் வைத்திருப்பார். தற்போது ராஜாங்க அமைச்சராகவுள்ள சரத்வீரசேகர சட்டஒழுங்கு விவகாரங்களுக்கான அமைச்சராக பதவி உயர்த்தப்படுவார். பொலிஸ்திணைக்களம் சிவில் பாதுகாப்பு திணைக்களம் போன்றவை சட்டம்

மேலும்...
அமைச்சர் சரத் வீரசேகரவின் கிழக்கு மாகாண இணைப்பாளராக றிசாத் ஏ காதர் நியமனம்

அமைச்சர் சரத் வீரசேகரவின் கிழக்கு மாகாண இணைப்பாளராக றிசாத் ஏ காதர் நியமனம் 0

🕔19.Sep 2020

– முன்ஸிப் அஹமட் – மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி ராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின், கிழக்கு மாகாண இணைப்பாளராக ஊடகவியலாளர் றிசாத் ஏ காதர் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை இதற்கான நியமனக் கடிதத்தை அவருக்கு ராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, தனது அமைச்சில் வைத்து வழங்கினார். அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற

மேலும்...
ஒன்பது மாகாணங்களுக்குப் பதிலாக, மூன்று மாகாணங்கள்: சரத் வீரசேகர தெரிவிப்பு

ஒன்பது மாகாணங்களுக்குப் பதிலாக, மூன்று மாகாணங்கள்: சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔14.Sep 2020

நாட்டில் தற்போதுள்ள ஒன்பது மாகாணங்களுக்கு பதிலாக பண்டைய அரச காலத்தில் இருந்தது போல் ருகுணு, பிஹிட்டி மற்றும் மாயா ஆகிய மூன்று மாகாணங்களை மாத்திரம் உருவாக்கி முன்னெடுத்துச் செல்லலாம் என நிபுணர்கள் குழு வழங்கிய யோசனையை அரசாங்கத்திடமும் வழங்க உள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரியர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மாகாண சபை மற்றும் பிரதேச

மேலும்...
மாகாண சபை விவகாரத்தில்; இந்தியா அமைதியாக இருப்பதே நல்லது: ரியர் அட்மிரல் சரத் வீரசேகர

மாகாண சபை விவகாரத்தில்; இந்தியா அமைதியாக இருப்பதே நல்லது: ரியர் அட்மிரல் சரத் வீரசேகர 0

🕔7.Sep 2020

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா எந்த வகையிலும் அழுத்தம் கொடுக்க முடியாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் ராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை சிறப்புத் தூதுவர் மூலம் கையாள இந்தியா முயற்சிக்கின்றது என வெளிவந்த செய்தி தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே

மேலும்...
ஆளுக்கு 40 கோடி ரூபா பெற்றுக் கொண்டு, 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாவவுள்ளனர்: சரத் வீரசேகர குற்றச்சாட்டு

ஆளுக்கு 40 கோடி ரூபா பெற்றுக் கொண்டு, 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாவவுள்ளனர்: சரத் வீரசேகர குற்றச்சாட்டு 0

🕔6.Jan 2019

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர், ஆளுக்கு தலா 40 கோடி ரூபாவை கையூட்டாகப் பெற்றுக் கொண்டு, அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார். சமஷ்டி அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்கும் எண்ணத்துடனேயே, இவர்கள் இவ்வாறு அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். புதிய அரசியலமைப்பு மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன்

மேலும்...
19 க்கு எதிராக, கை தூக்கியவர் ‘அவுட்’

19 க்கு எதிராக, கை தூக்கியவர் ‘அவுட்’ 0

🕔19.Aug 2015

– முன்ஸிப் – ஐ.ம.சு.முன்னணி சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரத் வீரசேகர, நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். 19 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்துக்கான பிரேரணை – நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது, அதனை எதிர்த்துக் கைதூக்கிய ஒரே உறுப்பினர் சரத் வீரசேகர என்பது நினைவுகொள்ளத்தக்கது. இலங்கை கடற்படையில் ரியர் அட்மிரல் பதவி

மேலும்...
ஐந்து வருடங்களில், அதாஉல்லாவின் விருப்பு வாக்கு, 20 ஆயிரத்தால் வீழ்ச்சி

ஐந்து வருடங்களில், அதாஉல்லாவின் விருப்பு வாக்கு, 20 ஆயிரத்தால் வீழ்ச்சி 0

🕔19.Aug 2015

  – முன்ஸிப் –அம்பாறை மாவட்டத்தில், ஐ.ம.சு.முன்னணி சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா 16,771 விருப்பு வாக்குகளையே பெற்றுள்ளார். கடந்த 2010 ஆண்டு பொதுத் தேர்தலில், இவர் 36,643 விருப்பு வாக்குகளைப் பெற்று ஐ.ம.சு.முன்னணி வேட்பாளர்களில் இரண்டாவது ஆகக் கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்