Back to homepage

Tag "கைது"

அங்கொட லொக்காவின் மனைவி வழங்கிய தங்கத் தட்டு தொடர்பில் கைதான பூசகருக்கு பிணை

அங்கொட லொக்காவின் மனைவி வழங்கிய தங்கத் தட்டு தொடர்பில் கைதான பூசகருக்கு பிணை 0

🕔27.Dec 2023

கதிர்காமம் ஆலயத்தில் 38 பவுண் எடைகொண்ட தங்க தட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைதான பிரதம பூசகர் சோமிபால ரி. ரத்நாயக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (27) திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. கதிர்காமம் ஆலயத்துக்கு காணிக்கையாக செலுத்தப்பட்ட 38 பவுண் நிறை

மேலும்...
பிரபல போதைப்பொருள் வியாபாரி ‘குடு ரொஷான்’ கைது: வரக்காபொல ஹோட்டலொன்றில் ‘வலை’ விரித்த பொலிஸார்

பிரபல போதைப்பொருள் வியாபாரி ‘குடு ரொஷான்’ கைது: வரக்காபொல ஹோட்டலொன்றில் ‘வலை’ விரித்த பொலிஸார் 0

🕔27.Dec 2023

மட்டக்குளிய பொலிஸ் பிரிவில் இயங்கிவரும் பிரபல போதைப்பொருள் வியாபாரி ‘குடு ரொஷான்’ உள்ளிட்ட பலரை – வரக்காபொல பொலிஸார் கைது செய்தனர். வரக்காபொல பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக – நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்டு வரும் ‘யுக்திய’ எனும் சிறப்பு நடவடிக்கை காரணமாக, சந்தேக நபர்கள் வரக்காபொல

மேலும்...
38 பவுண் தங்கத் தட்டு காணாமல் போனமை தொடர்பில், கதிர்காமம் ஆலய பிரதம பூசகர் கைது

38 பவுண் தங்கத் தட்டு காணாமல் போனமை தொடர்பில், கதிர்காமம் ஆலய பிரதம பூசகர் கைது 0

🕔27.Dec 2023

கதிர்காமம் தேவாலயத்துக்கு வழங்கப்பட்ட தங்கத் தட்டு காணாமல் போனமை தொடர்பில், ஆலயத்தின் பிரதான பிரதம பூசகர் சோமிபால ரி. ரத்நாயக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் இன்று (27) காலை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் (சிசிடி) சரணடைந்ததாகக் கூறப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் கோயம்புத்தூரில் இறந்து கிடந்த, இலங்கையிலிருந்து தப்பியோடிய ‘அங்கோட லொக்கா’ என்ற

மேலும்...
பள்ளக்காட்டில் மறைந்திருந்த பிரபல போதைப் பொருள் வியாபாரி, அக்கரைப்பற்று பொலிஸாரிடம் சிக்கினார்

பள்ளக்காட்டில் மறைந்திருந்த பிரபல போதைப் பொருள் வியாபாரி, அக்கரைப்பற்று பொலிஸாரிடம் சிக்கினார் 0

🕔23.Dec 2023

– முன்ஸிப் – கல்முனையைச் சேர்ந்த பிரபல போதைப் பொருள் வியாபாரியொருவர், பள்ளக்காடு பகுதியில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹசீப் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பில், குறித்த போதைப்பொருள் வர்த்தகர் கைதானார். இவர் பல்வேறு தடவை கைது செய்யபபட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டவர்

மேலும்...
வாழைப்பழம் விற்க வந்த பெண்ணை கட்டியணைத்தவர் கைது

வாழைப்பழம் விற்க வந்த பெண்ணை கட்டியணைத்தவர் கைது 0

🕔22.Dec 2023

– பாறுக் ஷிஹான் – வாழைப்பழம் விற்பனைக்காக தென் பகுதியில் இருந்து  கல்முனை பகுதிக்கு வருகை தந்த பெண்ணொருவரை அத்துமீறி கட்டியணைத்த சந்தேக நபர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை பொதுச்சந்தை பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை – சந்தேக நபர் கட்டியணைத்துள்ளார். சம்பவ தினமான நேற்று (21)

மேலும்...
மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த, 29 வயது ஆசிரியர் கைது

மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த, 29 வயது ஆசிரியர் கைது 0

🕔21.Dec 2023

மாணவியர் மூவரை – பாடசாலை வளாகத்துக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் நுவரெலியா – வலப்பனை கல்வி வலயத்தில் ஆசிரியர் ஒருவர் கைது செய் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கண்டி கித்துல்லை பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடையவர் எனவும் அவருடைய மனைவியும் ஆசிரியர் எனவும் கீர்த்திபண்டாரபுர பொலிஸார் தெரிவித்துள்ளதாக லங்காதீப செய்தி

மேலும்...
பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 10 பேர், போதைப் பொருள் குற்றச்சாட்டில், சாய்ந்தமருது பொலிஸாரால் கைது

பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 10 பேர், போதைப் பொருள் குற்றச்சாட்டில், சாய்ந்தமருது பொலிஸாரால் கைது 0

🕔20.Dec 2023

– பாறுக் ஷிஹான் – பாடசாலை மாணவர்கள் இவருவர் உட்பட போதைப்பொருள் சந்தேக நபர்கள் 10 பேரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்தனர். விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை  அமுல்படுத்தும் வகையில் நடவடிக்கையின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டனர். சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். சீருடை மற்றும்

மேலும்...
தடுப்பூசி இறக்குமதி மோசடி: சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது

தடுப்பூசி இறக்குமதி மோசடி: சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது 0

🕔18.Dec 2023

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்ரகுப்தா, தரமற்ற ‘இம்யூன் குளோபுலின்’ (Immune Globulin) தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (18) கைது செய்யப்பட்டார். ஒரு மருந்து நிறுவனம் தரமற்ற ‘இம்யூன் குளோபுலின்’ தடுப்பூசிகளின் 22,500 குப்பிகளை இறக்குமதி செய்த

மேலும்...
பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட நால்வர், 02 மில்லியன் ரூபாய் நஷ்டஈடாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு

பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட நால்வர், 02 மில்லியன் ரூபாய் நஷ்டஈடாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு 0

🕔14.Dec 2023

சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சித்திரவதைக்கு உள்ளான டப்ளியூ. ரஞ்சித் சுமங்கல என்பவருக்கு 02 மில்லியன் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது. ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை மீறியமைக்காக – மேற்படி

மேலும்...
பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில், பிக்கு கைது

பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில், பிக்கு கைது 0

🕔13.Dec 2023

பௌத்தம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு தவறானகருத்துக்களை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டில், ‘ஸ்ரீ விஸ்வ புத்தர்’ என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் இலங்கையை பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிக்குவின் சமூக ஊடகப் பதிவுகள் பௌத்த மதத்துக்கு அவமரியாதையாகக் கருதப்படும் உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில்,

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஒன்றரை வருடங்களுக்கும் மேல் தடுத்து வைக்கப்பட்ருந்த அஹ்னப் ஜசீம், வழக்கிலிருந்து விடுதலை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஒன்றரை வருடங்களுக்கும் மேல் தடுத்து வைக்கப்பட்ருந்த அஹ்னப் ஜசீம், வழக்கிலிருந்து விடுதலை 0

🕔12.Dec 2023

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் – ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த – கவிஞரும் ஆசிரியருமான அஹ்னப் ஜசீம், அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அஹ்னாஃப் ஜசீம் எழுதிய ‘நவரசம்’ எனும் கவிதைப் புத்தகத்தில் தீவிரவாத கருத்துக்கள் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு 2020 மே மாதம் கைது செய்யப்பட்டார். அவர் சிறுவர்களிடம் தீவிரவாதம் மற்றும்

மேலும்...
போதைப் பொருளுடன் கடலுக்குள் பாய்ந்த ‘ஆலா’; நீச்சல் தெரியாமல் பொலிஸாரிடம் சிக்கினார்: மருதமுனையில் சம்பவம்

போதைப் பொருளுடன் கடலுக்குள் பாய்ந்த ‘ஆலா’; நீச்சல் தெரியாமல் பொலிஸாரிடம் சிக்கினார்: மருதமுனையில் சம்பவம் 0

🕔7.Dec 2023

– பாறுக் ஷிஹான் – பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ‘ஆலா’ என்று அழைக்கப்படும் நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை (4) இரவு விசேட தகவல் ஒன்றினை அடுத்து அம்பாறை மாவட்டம் – பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.

மேலும்...
மோசடியான கல்வி நிலையம் நடத்தி, பட்டங்கள் வழங்கி வந்த பெண் கைது

மோசடியான கல்வி நிலையம் நடத்தி, பட்டங்கள் வழங்கி வந்த பெண் கைது 0

🕔5.Dec 2023

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு தேவையான பாடநெறிகளை வழங்குவதாக, பம்பலப்பிட்டியில் மோசடியான கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வந்த 24 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நொவம்பர் 27ஆம் திகதி பம்பலப்பிட்டி லொரீஸ் வீதியிலுள்ள ‘எவல்வ் கொலேஜ் ஆஃப் எஜுகேஷன்’ இல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து – குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரியுல்ல

மேலும்...
பாலியல் நடத்தைக்குப் பயன்படுத்தப்படும் பெருந்தொகை மருந்து, ஜெல் சிக்கின: சந்தேக நபரும் கைது

பாலியல் நடத்தைக்குப் பயன்படுத்தப்படும் பெருந்தொகை மருந்து, ஜெல் சிக்கின: சந்தேக நபரும் கைது 0

🕔3.Dec 2023

– அஷ்ரப் ஏ சமத் – பாலியல் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படும் குளிசைகள், ஜெல் உள்ளிட்ட சட்டவிரோதமான மருந்துவகைகளை பாரியளவில் இலங்கைக்குள் கொண்டுவந்த நபரொருவர் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார். 61 வயதுடைய சந்தேக நபர் – குணசிங்கபுரவில் உள்ள வீடொன்றில், குறித்த பொருட்களைக் களஞ்சியப்படுத்தியிருந்த நிலையில், அவரை குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்தனர். பாலியல் நடத்தைகளுக்கு

மேலும்...
பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் விற்றுவந்தவர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் விற்றுவந்தவர் கைது 0

🕔28.Nov 2023

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ‘ஐஸ்’ உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்த நபரொவருர் – பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் (27) மாலை 43 வயதுடைய போதைப்பொருள் வியாபாரி சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக பெரியநீலாவணை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சந்தேக நபர் கைதானார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்