ஏறாவூர் நகர சபைத் தேர்தலில், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிர் களமிறங்குவார்: அமைச்சர் ஹிஸ்புல்லா 0
– எம்.ஜே.எம். சஜீத் –ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபையிரை தலைமை வேட்பாளராக, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் ஆகியோரின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக