Back to homepage

Tag "அரிசி"

அரிசி கிலோ ஒன்றின் விலை 500 ரூபாவை தாண்டும் நிலை ஏற்படும்: அமைச்சர் ஷசீந்திர தெரிவிப்பு

அரிசி கிலோ ஒன்றின் விலை 500 ரூபாவை தாண்டும் நிலை ஏற்படும்: அமைச்சர் ஷசீந்திர தெரிவிப்பு 0

🕔10.Dec 2021

நாட்டில் ஒரு கிலோ கிராம் அரிசியின் விலை 500 ரூபாவை விடவும் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதென ராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னர் ஒரு டொன் (1000 கிலோகிராம்) யூரியா 278 அமெரிக்க டொல ருக்கு (இலங்கை பெறுமதியில் சுமார் 56393 ரூபா) இறக்குமதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஒரு தொன் யூரியாவின்

மேலும்...
மியன்மாரில் இருந்து 20 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

மியன்மாரில் இருந்து 20 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம் 0

🕔30.Nov 2021

மியன்மார் நாட்டிருந்து 20,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்துக்கு எனும் அடிப்படையின் கீழ், இலங்கை மற்றும் மியன்மார் அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒரு மெட்ரிக் டொன் அரிசி 460 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது. இலங்கை அரச வர்த்தக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தினால் இந்தக்

மேலும்...
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔27.Sep 2021

அரிசிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைகளை நீக்குவதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கிணங்க அரிசி மீதான அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலை குறித்த வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்படும் என, அரசாங்க தரப்புகளை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை அரிசி விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு, 100,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கும்

மேலும்...
சீனி, அரிசிக்கான அதிகூடிய விலை: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

சீனி, அரிசிக்கான அதிகூடிய விலை: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது 0

🕔2.Sep 2021

சீனி மற்றும் அரிசிக்கான அதிகூடிய சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சீனிக்கான அதிகூடிய விலை 125 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொதிசெய்யப்படாத ஒரு கிலோ சீனி விலை 122 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சிவப்பு சீனியின் விலை 128 ரூபாவாகும்.

மேலும்...
அதிக விலைக்கு அரிசி விற்றால், 01 லட்சம் ரூபா அபராதம்

அதிக விலைக்கு அரிசி விற்றால், 01 லட்சம் ரூபா அபராதம் 0

🕔29.Jun 2021

நிர்ணய விலைக்கும் அதிகமாக அரிசியை விற்கும் வர்த்தகர்களுக்கு 01 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படவுள்ளது. இதற்கான தீர்மானம் நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்போருக்கான அபராதமாக தற்போது 2500 ரூபா விதிக்கப்படுகிறது. சந்தையில் அரிசி தொடர்ந்தும் அதிக விலைக்கு விற்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய அபராதத் தொகை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
நெல், அரிசி உள்ளிட்ட பொருள்களை களஞ்சியப்படுத்தி வைத்திருப்போர், 07 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்: அரசு உத்தரவு

நெல், அரிசி உள்ளிட்ட பொருள்களை களஞ்சியப்படுத்தி வைத்திருப்போர், 07 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்: அரசு உத்தரவு 0

🕔13.Jun 2021

நெல், அரிசி ,சீனி, பால்மா, மற்றும் சோளம் போன்றவை பதுக்கப்படுவதை தடுப்பதற்காக மூன்று விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை வைத்துள்ளவர்கள் 07 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, அதிகார சபை இந்த வர்த்மானி அறிவித்தல்ளை வெளியிட்டுள்ளது அரிசி தயாரிப்பாளர், நெல் ஆலை உரிமையாளர்கள் ,

மேலும்...
அரிசிக்கான நிர்ணய விலை அறிவிப்பு

அரிசிக்கான நிர்ணய விலை அறிவிப்பு 0

🕔5.Nov 2020

நாட்டில் அரிசிக்கான அதிகபட்ச விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகார சபையால் வெளியிடப்பட்டுள்ளது. அரசி உற்பத்தியாளர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்காக இந்த நிர்ணய விலைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய, ஒரு கிலோ சிகப்பு மற்றும் வௌ்ளை பச்சை அரிசி, சம்பா அரிசிக்கான அதிகபட்ச விற்பனை விலை 94 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
400 அரிசி மூடைகளுடன் ஏறாவூரிலிருந்து பயணித்த லொறி விபத்து

400 அரிசி மூடைகளுடன் ஏறாவூரிலிருந்து பயணித்த லொறி விபத்து 0

🕔6.Jul 2020

– க. கிஷாந்தன் – ஏறாவூர் பகுதியிலிருந்து நுவரெலியா வழியாக பொகவந்தலாவ பகுதிக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிச்சென்ற லொறி தலைகீழாக குடைசாய்ந்த விபத்துக்குள்ளாகியது. நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது. இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக, நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்...
அரிசிக்கான சில்லறை விலைகள்: அரசாங்கம் அறிவிப்பு

அரிசிக்கான சில்லறை விலைகள்: அரசாங்கம் அறிவிப்பு 0

🕔27.May 2020

நாட்டில் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையினை அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு தொடக்கம் இந்த விலைகள் அமுலுக்கு வரவுள்ளன. அந்த வகையில், நாட்டரிசி ஒரு கிலோ 96 ரூபா, ஒரு கிலோ சம்பா அரிசி – 98 ரூபாய், ஒரு கிலோ கீரிச் சம்பா – 125 ரூபாய் என, விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அரிசியை பதுக்கி

மேலும்...
இலங்கையில் நபரொருவர் வருடாந்தம் நுகரும் அரிசியின் அளவு என்ன: ஆய்வு முடிவு வெளியானது

இலங்கையில் நபரொருவர் வருடாந்தம் நுகரும் அரிசியின் அளவு என்ன: ஆய்வு முடிவு வெளியானது 0

🕔30.Jul 2019

இலங்கையில் நபரொருவரின் வருடாந்த அரிசி நுகர்வு 169 கிலோகிராம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு வரையான தரவை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோல், இலங்கையின் வருடாந்த தனிநபர் மரக்கறி நுகர்வு 132 கிலோகிராம் என்றும்,  பழங்களின்

மேலும்...
சந்தைக்கு அரிசியை நேரடியாக விநியோகம் செய்யும் பொருட்டு, கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை

சந்தைக்கு அரிசியை நேரடியாக விநியோகம் செய்யும் பொருட்டு, கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை 0

🕔22.Jan 2019

நுகர்வோருக்கு அரிசியை விற்பனை செய்து வந்த கூட்டுறவுச் சங்கங்களின்  தொழிற்பாடு மேலும் விஸ்தரிக்கப்பட்டு, சந்தையில் அரிசியை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்டு வருகின்றார். இது தொடர்பில் சிறிய அரிசி ஆலை  உரிமையாளர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது  சில முன்னேற்றகரமான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன . அமைச்சர் ரிஷாட் பதியுதீனை  சிறிய அரிசி

மேலும்...
அரிசி உரிமையாளர் சங்கத்தினர் – அமைச்சர் றிசாட் பதியுதீன் சந்திப்பு

அரிசி உரிமையாளர் சங்கத்தினர் – அமைச்சர் றிசாட் பதியுதீன் சந்திப்பு 0

🕔9.Jan 2019

சிறிய அரிசி உரிமையாளர் சங்கத்தினர் தமது தொழிலில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கைத்தொழில், வணிகத்துறை, நீண்டகால இடம்பெயர்வுக்குள்ளான மக்களின் மீள்குடியற்றம், மற்றும்  கூட்டுறவுத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இன்று புதன்கிழமை நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.   கொழும்பு யூனியன் வீதியில் உள்ள கூட்டுறவு ஆணையாளரின்  அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக,

மேலும்...
நஷ்டத்தில் பொறுப்பேற்ற சதொச, லக்சல உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகின்றன: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

நஷ்டத்தில் பொறுப்பேற்ற சதொச, லக்சல உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகின்றன: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔1.Nov 2017

  – பரீட் இஸ்பான் – நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த போது பொறுப்பேற்கப்பட்ட சதொச, லக்சல, சீனி மற்றும் அரச வரத்தக கூட்டுத் தாபனம்  போன்ற நிறுவனங்கள் தற்போது லாபத்தில் இயங்கி வருகின்றன என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று புதன்கிழமை வொக்ஸ்வல் வீதியில் அமைந்துள்ள சதொச  நிறுவனத்தில்  இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே,

மேலும்...
இந்தியாவிருந்து 72ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி, இலங்கை வந்தடைந்தது

இந்தியாவிருந்து 72ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி, இலங்கை வந்தடைந்தது 0

🕔10.Oct 2017

இந்தியாவிலிருந்து 12500 மெற்றிக் தொன்  பச்சை நாட்டு அரிசி, இன்று செவ்வாய்கிழமை கொழும்பு துறைமுகத்துக்கு வந்து சேந்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கையில் ஏற்பட்ட அரிசித் தட்டுப்பாட்டை அடுத்து அமைச்சரவையின் வாழ்க்கைச் செலவு உபகுழு மேற்கொண்ட முடிவுக்கமைய, இலங்கை அரசாங்கம் இந்திய தனியார் துறையினரிடம் இருந்து 72,000 மெற்றிக் தொன் அரிசியை

மேலும்...
இந்தியாவிலிருந்து 01 லட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி; தட்டுப்பாடு ஓரளவு நீக்கப்படும்

இந்தியாவிலிருந்து 01 லட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி; தட்டுப்பாடு ஓரளவு நீக்கப்படும் 0

🕔29.Aug 2017

இந்தியாவிலிருந்து அடுத்தமாதம் செப்டம்பர் நடுப்பகுதியில் 70ஆயிரம் மெற்றிக்தொன் நாட்டரிசியும், அதன் பின்னர் 30ஆயிரம் மெற்றிக்தொன் சம்பாவும் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 70ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசாங்கத்துக்கும், இந்திய தனியார் துறையினருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், ஒரு மெற்றிக்தொன் அரிசியை  445டொலருக்கு இந்திய தனியார்துறையினர் வழங்குவதாகவும் அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்