Back to homepage

Tag "அரிசி"

அரிசி இறக்குமதிக்கான செயன்முறை ஆரம்பம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

அரிசி இறக்குமதிக்கான செயன்முறை ஆரம்பம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔1.Aug 2017

நாட்டின் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மியன்மாரிலிருந்தும் தாய்லாந்திலிருந்தும் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான ஆவணங்கள் இரண்டு நாடுகளுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தாய்லாந்திருந்து 01 லட்சம் மெற்றிக் தொன் நாட்டரிசியும், 25 ஆயிரம் மெற்றிக் தொன்

மேலும்...
அரிசித் தட்டுப்பாட்டினை இல்லாமலாக்கும் நடவடிக்கை; அமைச்சர் றிசாத் முன்னெடுப்பு

அரிசித் தட்டுப்பாட்டினை இல்லாமலாக்கும் நடவடிக்கை; அமைச்சர் றிசாத் முன்னெடுப்பு 0

🕔18.Jul 2017

  – சுஐப். எம். காசிம் – ஒரு லட்சம் மெற்றிக்தொன் நாட்டரிசியை இலங்கைக்கு வழங்குவதற்கு, தாய்லாந்து இணக்கம் தெரிவித்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இது தொடர்பான புரிந்துணர்வுக் கடிதமும், கொள்வனவு சம்பந்தமான ஆவணங்களும் ஒரு வாரத்திற்குள் தாய்லாந்து அரசுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 01 மெற்றிக்தொன் நாட்டரிசியை 425 டொலருக்கு வழங்குவதற்கு தாய்லாந்து அரசாங்கம் இணக்கம்

மேலும்...
அரிசி இறக்குமதியின் பொருட்டு, நிபுணர் குழு வெளிநாடு செல்லவுள்ளனர்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

அரிசி இறக்குமதியின் பொருட்டு, நிபுணர் குழு வெளிநாடு செல்லவுள்ளனர்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0

🕔7.Jul 2017

வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யும் பொருட்டு, உணவுப் பண்டங்கள் தொடர்பான தொழில்நுட்பவியலாளர்கள் அடங்கிய நிபுணர் குழுவினர் மூன்று  நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்னர் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.அரசியை இறக்குமதி செய்வது தொடர்பில், நான்கு வெளிநாட்டு தூதுவர்களுடன் கொழும்பில், தான் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, அரிசி வகைகளின் மாதிரிகளை பரீட்சிப்பதற்காக, மேற்படி குழுவினர், சம்பந்தப்பட்ட நாடுகளுக்குச் செல்லவுள்ளனர்

மேலும்...
மூன்று நாட்டு தூதுவர்களுடன், அமைச்சர் றிசாட் சந்திப்பு

மூன்று நாட்டு தூதுவர்களுடன், அமைச்சர் றிசாட் சந்திப்பு 0

🕔23.Jun 2017

  உள்ளுர் சந்தையில் அரிசியை நிலையாகவும், தட்டுப்பாடு இன்றியும் வைத்திருப்பதற்காக மூன்று நாடுகளிடம் அரிசியைக் கொள்வனவு செய்வது தொடர்பான உடனடி பேச்சுவார்த்தை ஒன்றை இலங்கை ஆரம்பிக்கவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “நாட்டரிசி மற்றும் சம்பா அரிசி வகைகளையே அவசரமாக இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளோம்” என்றும் அமைச்சர் தெரிவித்தார். கைத்தொழில்,

மேலும்...
இறக்குமதி மற்றும் உள்ளுர் அரிசிகளின் விலைகளை சமப்படுத்துமாறு, அமைச்சர் றிசாட்டிடம் கோரிக்கை

இறக்குமதி மற்றும் உள்ளுர் அரிசிகளின் விலைகளை சமப்படுத்துமாறு, அமைச்சர் றிசாட்டிடம் கோரிக்கை 0

🕔2.Jun 2017

  இறக்குமதி அரிசியின் ஆகக்கூடிய சில்லறை விலையையும் உள்ளுர் அரிசியின் ஆகக்கூடிய சில்லறை விலையையும் ஒரே விதமாக பேணுவதன் மூலம் சந்தையில் ஏற்படும் குளறுபடிகளையும் மோசடிகளையும் தவிர்க்க முடியும் என்று கொழும்பில் இயங்கி வரும் பலம் வாய்ந்த சங்கமான கொழும்பு வர்த்தகர்கள் சங்கம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வர்த்தகர்

மேலும்...
அரிசி விலையை அதிகரித்து விற்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை; அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்தல்

அரிசி விலையை அதிகரித்து விற்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை; அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்தல் 0

🕔31.May 2017

நெல்லையும், அரிசியையும் பதுக்கி வைத்து, அரிசித் தட்டுப்பாட்டை வேண்டுமென்றே ஏற்படுத்தி விலையை அதிகரிக்கும் ஆலையுரிமையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் வாழ்க்கைச் செலவு உபகுழுவில் தீவிரமாக ஆராயப்பட்டு ஆக்கபூர்வமான சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்தக் குழுவின் முடிவுக்கமைய அரிசி ஆலை உரிமையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் உள்ளூர்

மேலும்...
அரசியின் உச்ச விலை வெளியீடு; மேலதிகமாக விற்போருக்கு எதிராக நடவடிக்கை: அமைச்சர் றிசாத்

அரசியின் உச்ச விலை வெளியீடு; மேலதிகமாக விற்போருக்கு எதிராக நடவடிக்கை: அமைச்சர் றிசாத் 0

🕔18.Feb 2017

  கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர், றிஸாட் பதியுதீன் நேற்று வெள்ளிக்கிழமை அரிசிக்கான உச்ச சில்லறை விலைகளை வர்த்தமானியில் உடனடியாக பிரசுரிக்கும் படி கட்டளை பிறப்பித்துள்ளார். அதன் பிரகாரம் வர்த்தமானியில் நேற்று நள்ளிரவு பிரசுரிக்கப்பட்ட  இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளுக்கான  உச்ச சில்லறை விலைகள் பின்வருமாறு; – இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி — கிலோ ரூபா 72/=

மேலும்...
அரிசியை அதிக விலைக்கு விற்போர், பதுக்குவோர் மீது நடவடிக்கை: அமைச்சர் றிசாத் அறிவிப்பு

அரிசியை அதிக விலைக்கு விற்போர், பதுக்குவோர் மீது நடவடிக்கை: அமைச்சர் றிசாத் அறிவிப்பு 0

🕔8.Feb 2017

  – சுஐப் எம் காசிம் – உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான ஆகக் கூடிய சில்லறை விலையை பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை இன்று புதன்கிழமை நிர்ணயித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இன்று தொடக்கம் இந்த விலை அமுல்படுத்தப் படுவதாக பாவனையாளர் அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த விலை

மேலும்...
அரிசி இறக்குமதியாளர்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் எச்சரிக்கை

அரிசி இறக்குமதியாளர்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் எச்சரிக்கை 0

🕔3.Feb 2017

  – சுஐப் எம் காசிம் – அரிசியின் விலையை கிலோ ஒன்றுக்கு 76 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அமைச்சர் றிஷாட் எச்சரித்துள்ளார். அரிசி இறக்குமதியாளர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அதற்கு இணக்கம் தெரிவித்த பின்னரும், அரிசியின் விலையை அதிகரித்து விற்பனை செய்வதும் சந்தைக்கு அதனை விடாமலிருத்தலும் பிழையான நடவடிக்கையெனவும்

மேலும்...
எரிவாயு, அரிசியின் விலை குறைகிறது

எரிவாயு, அரிசியின் விலை குறைகிறது 0

🕔11.Jul 2015

சமையல் எரிவாயுவின் விலை, 100 ரூபாவால் குறைக்கப்படுமென, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெறும், ஐ.தே.கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைக் கூறினார். இதற்கிணங்க, இம்மாதம் 15 ஆம் திகதி முதல் 12.5 கிலோகிராம் எடையுடைய எரிவாயு போத்தலின் விலை, 100 ரூபாவால் குறையவுள்ளது. மேலும், 01 கிலோகிராம்

மேலும்...