Back to homepage

Tag "அட்டாளைச்சேனை"

அட்டாளைச்சேனையில் ஆயுர்வேத இலவச மருத்துவ நிபுணத்துவ சேவை; டொக்டர் நக்பர் தெரிவிப்பு

அட்டாளைச்சேனையில் ஆயுர்வேத இலவச மருத்துவ நிபுணத்துவ சேவை; டொக்டர் நக்பர் தெரிவிப்பு 0

🕔18.Aug 2016

-றிசாத் ஏ காதர் – வெளிநாட்டு வைத்தியர்களின் பங்குபற்றுதலுடன் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில், ஆயுர்வேத இலவச மருத்துவ நிபுணத்துவ சேவைகள் இடம்பெறவுள்ளதாக, அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும், நிந்தவூரில் அமைந்துள்ள தொற்றா நோய்க்கான ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பதில் பணிப்பாளருமான டொக்டர் கே.எல்.எம். நக்பர் தெரிவித்தார். இதற்கிணங்க, எதிர்வரும் 20 மற்றும்

மேலும்...
அட்டாளைச்சேனையில் பகட்டு அரசியல்; அடுத்தவரின் சேவையை சொந்தம் கொண்டாடும் முயற்சி

அட்டாளைச்சேனையில் பகட்டு அரசியல்; அடுத்தவரின் சேவையை சொந்தம் கொண்டாடும் முயற்சி 0

🕔17.Aug 2016

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நடைபெறும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு, உள்ளுர் அரசியல்வாதிகள் சொந்தம் கொண்டாடுவதில் இழுபறியும், போட்டியும் நிலவிவரும் நிலையில், மக்கள் இந்த நடவடிக்கை குறித்து தமது அதிருப்திகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர். தாங்கள் செய்யாத, தங்களுக்குச் சொந்தமில்லாத அபிவிருத்தி நடவடிக்கைகளை, தாங்கள் செய்வதாகக் காட்டிக்கொள்ளும் பகட்டு அரசியல் – வெட்கக் கேடான விடயம் என்றும்

மேலும்...
வைத்திய அத்தியட்சகராக டொக்டர் ஜவாஹிர்; கடமைகளைப் பொறுப்பேற்றார்

வைத்திய அத்தியட்சகராக டொக்டர் ஜவாஹிர்; கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔16.Aug 2016

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக, டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் நேற்று திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். மேற்படி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகப் பணியாற்றும் வகையிலான நியமனக் கடிதம், கடந்த வாரம் இவருக்கு வழங்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையை சொந்த இடமாகக் கொண்ட டொக்டர் ஐ.எம். ஜவாஹிர், அரசாங்க

மேலும்...
ஆயுர்வேத மருத்துவம்: மணக்கத் தொடங்கும் மல்லிகை

ஆயுர்வேத மருத்துவம்: மணக்கத் தொடங்கும் மல்லிகை 0

🕔11.Aug 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – அடுத்தவற்றின் மீது ஆர்வம் கொள்வது மனித மனதின் இயல்பாகும். இந்த ஆர்வக் கோளாறினால், நமக்கு வெளியிலுள்ளவற்றினையே எப்போதும் நாம் வியப்போடு பார்க்கிறோம். காலப்போக்கில், நம்மிடமிருப்பவற்றை நாம் புறக்கணித்து விடத் தொடங்குகின்றோம். பின்னொரு காலத்தில், நம்மிடமுள்ளவற்றின் பெருமைகள் குறித்து, அடுத்தவர் பேசும்போதுதான், அவற்றினை நாம் திரும்பிப் பார்க்கத் தொடங்குகின்றோம். தம்பெருமை

மேலும்...
அட்டாளைச்சேனை பொது நூலகம்: அமைதியும், இரைச்சலும் சேருமிடம்

அட்டாளைச்சேனை பொது நூலகம்: அமைதியும், இரைச்சலும் சேருமிடம் 0

🕔7.Aug 2016

– றிசாத் ஏ காதர் – வாசிப்பு ஒரு மனிதனின் வாழ்வில் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றது. வாசிப்பு பழக்கம் இல்லாதவன் குறை மனிதன் என்றெல்லாம் பல பழமொழிகள் உள்ளன. அறிவுத்தாகம் கொண்டோருக்கான புகலிடம் வாசிகசாலைகளாகும். வாசிப்புப் பழக்கத்தினை மக்களிடம் விருத்தி செய்யும் வகையில், வாசிகசாலைகளை அரசாங்கமும் அமைத்துக் கொடுத்து வருகின்றன. இவ்வாறான வாசிகசாலைகள் எப்படியான

மேலும்...
ஒலுவில் பேரணியில் தூரநின்று வேடிக்கை பார்த்த, முன்னாள் உதவித் தவிசாளர் நபீல்; மக்கள் விசனம்

ஒலுவில் பேரணியில் தூரநின்று வேடிக்கை பார்த்த, முன்னாள் உதவித் தவிசாளர் நபீல்; மக்கள் விசனம் 0

🕔30.Jul 2016

– அஹமட் – ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி, நேற்று வெள்ளிக்கிழமை – அப்பிரதேச மக்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொள்ளாமல், அந்த ஊரின் மு.காங்கிரஸ் பிரமுகரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உதவித் தவிளாருமான ஏ.எல்.  நபீல், தூர நின்று வேடிக்கை பார்த்தமை குறித்து, அப்பிரதேச மக்கள்

மேலும்...
ஒலுவிலில் ஆர்ப்பாட்டப் பேரணி

ஒலுவிலில் ஆர்ப்பாட்டப் பேரணி 0

🕔29.Jul 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் கிராமத்தில் ஏற்பட்டுள்ள தீவிர கடலரிப்பினத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாமையினைக் கண்டித்தும், கடலரிப்பினை கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர், ஒலுவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. ஒலுவில் பள்ளிவாசல் பரிபாலன சபையின் தலைமையில்

மேலும்...
டொக்டர் நக்பர் சீனா பயணம்; மருத்துவ பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்கிறார்

டொக்டர் நக்பர் சீனா பயணம்; மருத்துவ பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்கிறார் 0

🕔29.Jun 2016

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல். நக்பர் – சீன பாரம்பரிய மருத்துவ முகாமைத்துவம் மற்றும் சுகாதார மருத்துவ தொழில்நுட்பம் தொடர்பிலான பயிற்சிப் பட்டறையொன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு சீனா பயணமாகிறார். இம்மாதம் 30 ஆம் திகதி முதல் – ஜுலை 20 ஆம் திகதி

மேலும்...
அட்டாளைச்சேனையில் டிப்பர் மோதி, இளைஞர் மரணம்

அட்டாளைச்சேனையில் டிப்பர் மோதி, இளைஞர் மரணம் 0

🕔28.Jun 2016

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதி வழியாக, கல்முனை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமொன்று, சைக்கிளில் வந்த இளைஞரை மோதியது. இதில் காயமடைந்த இளைஞர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாகத் தெரியவருகிறது. விபத்தில் உயிரிழந்த

மேலும்...
அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக உதுமாலெப்பை நியமனம்

அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக உதுமாலெப்பை நியமனம் 0

🕔15.Jun 2016

– றிசாத் ஏ காதர் –அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.

மேலும்...
அட்டாளைச்சேனை – கோணவத்தை; கொட்டுப்பாலத்தை அகற்றுமாறு, விவசாயிகள் கோரிக்கை

அட்டாளைச்சேனை – கோணவத்தை; கொட்டுப்பாலத்தை அகற்றுமாறு, விவசாயிகள் கோரிக்கை 0

🕔2.Jun 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனையிலுள்ள கோணாவத்தை ஆற்றின் குறுக்காக அமைந்துள்ள கொட்டுப் பாலம் – ஆற்றின் நீரோட்டத்துக்குத் தடையாக உள்ளதாலும், பாலத்தினைச் சூழவும் நீர்த்தாவரங்கள் விளைந்து காணப்படுவதாலும் பிரதேச விவசாயிகளும், மீனவர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர். இந்தப் பாலமானது 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிணறுகளை அமைக்கப் பயன்படும் கொட்டுகளைக்

மேலும்...
அட்டாளைச்சேனையில் கார் விபத்து; 12 வயது சிறுவன் பலி

அட்டாளைச்சேனையில் கார் விபத்து; 12 வயது சிறுவன் பலி 0

🕔1.Jun 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இன்று புதன்கிழமை மாலை காரில் மோதுண்டு விபத்துக்குள்ளான சிறுவன் அதே இடத்தில் பலியானார். அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில், அட்டாளைச்சேனை கால்நடை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திற்கு முன்னால் இந்த விபத்து இடம்பெற்றது. கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த கார், சிறுவன் மீது மோதியதில் சிறுவன்

மேலும்...
அட்டாளைச்சேனையில் பயன்படாமல் பாழடையும், மீனவர்களுக்கான வளங்கள்

அட்டாளைச்சேனையில் பயன்படாமல் பாழடையும், மீனவர்களுக்கான வளங்கள் 0

🕔31.May 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்களின் நலன் கருதி தொண்டு நிறுவமொன்றினால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட எரிபொருள் விநியோக நிலையமொன்றும், அதனுடனான கட்டிடமும் இதுவரை பயன்படுத்தப்படாமல், கவனிப்பாரற்றுக் காணப்படுகின்றமையினால் சேதமடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கோணாவத்தைப் பகுதியில் தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்களின் இயந்திரப் படகுகள் மற்றும் வள்ளங்களுக்கு சிரமமின்றி எரிபொருளை

மேலும்...
மறைந்தும் மறையாத மசூர் சின்னலெப்பை

மறைந்தும் மறையாத மசூர் சின்னலெப்பை 0

🕔24.May 2016

– முஹம்மட் – (கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மர்ஹும் மசூர் சின்னலெப்பையின் நான்காவது ஆண்டு நினைவு தினம் 22 மே 2016 அன்றாகும்) கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மசூர் சின்னலெப்பை வபாத்தாகி நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ளன. உடலால் அன்னார் மறைந்து விட்டபோதும், அவருடைய நல்ல

மேலும்...
அட்டாளைச்சேனையில் கார் விபத்து; காற்றுப்பையின் உதவியுடன் பயணிகள் தப்பினர்

அட்டாளைச்சேனையில் கார் விபத்து; காற்றுப்பையின் உதவியுடன் பயணிகள் தப்பினர் 0

🕔22.May 2016

– சப்னி – பாரியளவில் கார் ஒன்று விபத்துக்குள்ளான போதும், அதனுள் பயணித்தவர்கள் எதுவித ஆபத்துக்களுமின்றி தப்பிய சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இடம்பெற்றது. கல்முனையிலிருந்து – அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த மேற்படி கார், அட்டாளைச்சேனை பிரதான வீதியிலுள்ள நிவ் ரமீஸா ஹொட்டலுக்கு முன்னால் இன்று அதிகாலை 3.00 மணியளவில் விபத்துக்குள்ளானது. வீதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்