Back to homepage

Tag "அட்டாளைச்சேனை"

திண்மக்கழிவு சேகரிப்பு நிலையத்தைப் பராமரிப்பதில், அட்டாளைச்சேனை பிரதேச சபை அசமந்தம்

திண்மக்கழிவு சேகரிப்பு நிலையத்தைப் பராமரிப்பதில், அட்டாளைச்சேனை பிரதேச சபை அசமந்தம் 0

🕔11.Jan 2016

– றிசாத் ஏ. காதர் – ஒலுவில் அஷ்ரப் நகர் பகுதியில் அமைந்துள்ள திண்மக்கழிவு சேகரிப்பு நிலையத்தினைப் பராமரிப்பதில், அதற்குப் பொறுப்பான அட்டாளைச்சேனை பிரதேச சபை அக்கறை காட்டுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேற்படி திண்மக்கழிவு சேகரிப்பு நிலையத்தின் சுற்று வேலியானது யானைகளால் சேதமாக்கப்பட்டுள்ள  நிலையில் காணப்படுகின்ற போதும், அதனை இதுவரை திருத்தியமைக்கும் நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும், அழையா விருந்தாளிகளும்

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும், அழையா விருந்தாளிகளும் 0

🕔8.Jan 2016

– முஹம்மட் – அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சுகதார பிரதியமைச்சர் பைசால் காசிம் தலைமை தாங்கினார். மேற்படி கூட்டத்துக்கு, குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளையும், திணக்களங்களின் அதிகாரிகளையும் பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா அழைத்திருந்தார். அவ்வாறு அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே மண்டப

மேலும்...
பாலமுனை ஜமால்தீன், கலாபூஷணம் விருது பெற்றார்

பாலமுனை ஜமால்தீன், கலாபூஷணம் விருது பெற்றார் 0

🕔15.Dec 2015

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, பாலமுனை ஹுசைனியா நகரைச் சேர்ந்த ஏ.எல். ஜமால்தீன் 2015 ஆம் ஆண்டுக்கான கலாபூஷணம் அரச விருதினைப் பெற்றுள்ளார். மகரகம இளைஞர் சேவை மன்றக் காரியாலய மண்டபத்தில், இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ‘கலாபூஷணம் அரச விருது விழா’ நிகழ்வில் வைத்து, இவருக்கான விருது வழங்கப்பட்டது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால்

மேலும்...
கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி புதிய மாணவர்களுக்கான விண்ணப்பம் கோரல்

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி புதிய மாணவர்களுக்கான விண்ணப்பம் கோரல் 0

🕔12.Dec 2015

– றிஸான் – அட்டாளைச்சேனை – கிழக்கிலங்கை அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ஷரிஆப் பிரிவு, முழுநேர அல்-குர்ஆன் மனனப் பிரிவு என்பனவற்றுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், இம்மாதம் 30ம் திகதிக்கு முன்னர் தங்களது விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும் என வேண்டப்படுகின்றனர். 2016 ஆண் ஆண்டுக்கான புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான மேலதிக

மேலும்...
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிச்சயம் வழங்கப்படும்; மு.கா. தலைவர் தனது வாக்குறுதியை மீளவும் உறுதிப்படுத்தினார்

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிச்சயம் வழங்கப்படும்; மு.கா. தலைவர் தனது வாக்குறுதியை மீளவும் உறுதிப்படுத்தினார் 0

🕔31.Oct 2015

– முன்ஸிப் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு, தான் வாக்குறுதி வழங்கியபடி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நிச்சயமாக வழங்கப்படும் என்று மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை தெரிவித்தார். தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு எனும் தலைப்பிலான இளைஞர் மாநாடு இன்று சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக்

மேலும்...
சுகாதார அமைச்சு, மு.கா.விடமிருந்து பறிபோகும் நிலை ஏற்பட்டமையினால்தான், உடனடியாகப் பொறுப்பேற்குமாறு தலைவர் பணித்தார்; புதிய அமைச்சர் நசீர்

சுகாதார அமைச்சு, மு.கா.விடமிருந்து பறிபோகும் நிலை ஏற்பட்டமையினால்தான், உடனடியாகப் பொறுப்பேற்குமாறு தலைவர் பணித்தார்; புதிய அமைச்சர் நசீர் 0

🕔29.Oct 2015

– பி. முஹாஜிரீன், பைஷல் இஸ்மாயில், சுலைமான் றாபி – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மு.காங்கிரசின் கையிலிருந்து பறிபோகலாம் என்கிறதொரு சூழ்நிலை ஏற்பட்டமை காரணமாகவே, தான் அந்த அமைச்சினை பொறுப்பேற்கும் நிலை ஏற்பட்டதாக, கிழக்கு மாகாணசபையின் புதிய சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சை உடனடியாகப் பொறுப்பேற்றுகுமாறு, மு.கா. தலைவர்

மேலும்...
நான் கட்சி மாறவில்லை; லொயிட்ஸ் ஆதம்லெப்பை பொய்யான செய்தியைப் பரப்பி வருகின்றார்; பதாஹ் ஆசிரியர் தெரிவிப்பு

நான் கட்சி மாறவில்லை; லொயிட்ஸ் ஆதம்லெப்பை பொய்யான செய்தியைப் பரப்பி வருகின்றார்; பதாஹ் ஆசிரியர் தெரிவிப்பு 0

🕔28.Oct 2015

– அஹமட் – ‘முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை முக்கியஸ்தரான பத்தாஹ் ஆசிரியர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து விட்டார்’ என்று, ஊடகங்களில் வெளியான செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லையென்று, செய்தியோடு சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஏ.எல்.ஏ. பத்தாஹ் தெரிவித்தார். ‘அட்டாளைச்சேனையை முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் நம்ப வைத்து ஏமாற்றி விட்டது’ எனும் தலைப்பில், இன்று புதன்கிழமை ஊடகங்களில் செய்தியொன்று

மேலும்...
வெள்ளம் வடிந்தோடுவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துமாறு அமைச்சர் நசீர் உத்தரவு; நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்

வெள்ளம் வடிந்தோடுவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துமாறு அமைச்சர் நசீர் உத்தரவு; நடவடிக்கைகளையும் பார்வையிட்டார் 0

🕔28.Oct 2015

– அபு அலா – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வெள்ள நீரை வடிந்தோடச் செய்வதற்கான, சகல முன்னெடுப்புக்களையும் மிக அவசரமாக மேற்கொள்ளும்படி, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளருக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் விடுத்த பணிப்புரையை அடுத்து, வடிகான்கள் துப்பரவு செய்யும் பணி நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழையால்

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, கவனஈர்ப்பு நடவடிக்கை

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, கவனஈர்ப்பு நடவடிக்கை 0

🕔23.Oct 2015

– அஹமட் – வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதை, நினைவுகூறும் வகையிலும், அந்த மக்களின் மீள்குடியேற்றத்தினை துரிதப்படுத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை கவனஈர்ப்பு நடவடிக்கையொன்று இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பெரிய பள்ளி வாசலில் ஜும்ஆ தொழுகை இடம்பெற்றதையடுத்து நடைபெற்ற

மேலும்...
மேலதிகாரிகளின் அனுமதியின்றி அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்; உள்ளுராட்சி உதவி ஆணையாளர் இர்ஷாத்

மேலதிகாரிகளின் அனுமதியின்றி அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்; உள்ளுராட்சி உதவி ஆணையாளர் இர்ஷாத் 0

🕔23.Oct 2015

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் பணியாற்றுகின்ற சில நபர்கள், மேலதிகாரிகளின் அனுமதியின்றி நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில் ஈடுபட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், தனக்கு உத்தரவிட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம். இர்ஷாத் தெரிவித்தார். இதேவேளை, குறித்த விசாரசணை தொடர்பில், அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் தன்னைப்

மேலும்...
உண்மைகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக, அட்டாளைச்சேனை பிரதேச சபை ஊழியர்கள் ‘காட்போட்’ ஆர்ப்பாட்டம்

உண்மைகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக, அட்டாளைச்சேனை பிரதேச சபை ஊழியர்கள் ‘காட்போட்’ ஆர்ப்பாட்டம் 0

🕔22.Oct 2015

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நடைபெறும் சட்ட விரோதமான செயற்பாடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பில் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளால் கலவரமடைந்த, பிரதேச சபையின் சில ஊழியர்கள், இன்று வியாழக்கிழமை பிரதேச சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் எனும் பெயரிலான நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். பிரதேச சபைச் சட்டத்துக்கு விரோதமாக, அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கடமையாற்றும் நிதி உதவியாளர்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சட்ட விரோத செயற்பாடு; இரண்டு நபர்கள், நான்கு பதவிகள்

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சட்ட விரோத செயற்பாடு; இரண்டு நபர்கள், நான்கு பதவிகள் 0

🕔18.Oct 2015

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச சபை குறித்து பல்வேறு புகார்கள் நாளாந்தம் வந்த வண்ணம் உள்ளன. கடந்த காலத்தில் தவிசாளரின் கீழ் இந்தப் பிரதேச சபை இயங்கிய போது காணப்பட்ட ஊழல், மோசடிகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல், தற்போது பல்வேறு மோசடிகள் இந்த சபையில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வருடம் மே 15 ஆம் திகதி,

மேலும்...
வாழ்விடத்திலிருந்து துரத்தி விட்டு, வசிக்க வந்த நிலத்தினையும் பறிக்க முயற்சிக்கிறார்கள்; அரச காணியில் குடியேறியுள்ள ஒலுவில் மக்கள் குற்றச்சாட்டு

வாழ்விடத்திலிருந்து துரத்தி விட்டு, வசிக்க வந்த நிலத்தினையும் பறிக்க முயற்சிக்கிறார்கள்; அரச காணியில் குடியேறியுள்ள ஒலுவில் மக்கள் குற்றச்சாட்டு 0

🕔14.Oct 2015

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பகுதியில் அமைந்துள்ள அரச காணியில் வசித்து வரும் தமக்கு எதிராக, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் வழக்குத் தாக்கல் செய்துள்ளமையானது நியாயமற்ற செயற்பாடாகுமென்று, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். அஷ்ரப் நகர் பகுதியில் சுமார் 35 வருடங்களாக தாங்கள் வாழ்ந்து வந்த நிலையில், தமது வாழ்விடங்களை

மேலும்...
அட்டாளைச்சேனையில் ஆயிரக்கணக்கான பாரை மீன்கள்; ஒரே வலையில் சிக்கின

அட்டாளைச்சேனையில் ஆயிரக்கணக்கான பாரை மீன்கள்; ஒரே வலையில் சிக்கின 0

🕔8.Oct 2015

– முன்ஸிப் –அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்களுக்கு இன்று வியாழக்கிழமை அதிகளவான பாரை மீன்கள் கிடைத்தன. அட்டாளைச்சேனை கோணாவத்தைப் பகுதியிலுள்ள கரைவலை மீனவர்களுக்குச் சொந்தமான வலையிலேயே இவ்வாறு பாரை மீன்கள் சிக்கியிருந்தன. சுமார் 5000 பாரை மீன்கள் இவ்வாறு கிடைத்ததாகவும், இவை சுமார் 01 கோடி ரூபாய் பெறுமதியுடையவை எனவும் அறிய முடிகிறது. தற்போது சில்லறைச் சந்தையில் பாரை

மேலும்...
அட்டாளைச்சேனை பாடசாலைக்குரிய நிதி, வேறு மாவட்டத்துக்கு மாற்றம்; நடவடிக்கை எடுக்குமாறு உதுமாலெப்பை கோரிக்கை

அட்டாளைச்சேனை பாடசாலைக்குரிய நிதி, வேறு மாவட்டத்துக்கு மாற்றம்; நடவடிக்கை எடுக்குமாறு உதுமாலெப்பை கோரிக்கை 0

🕔7.Oct 2015

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திற்கு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அறிவு சார்ந்த சமூகத்திற்கான திட்டத்தின் கீழ் (TSEP/2015) ஒதுக்கப்பட்ட 06 மில்லியன் ரூபா நிதி, இறுதி நேரத்தில் வேறு மாவட்ட பாடசாலையொன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில், விசாரணைகளை மேற்கொண்டு, குறித்து நிதியினை உரிய பாடசாலைக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்