Back to homepage

Tag "நாமல் ராஜபக்ஷ"

தொலைபேசி அழைப்பில் தன்னைக் காப்பாற்றுமாறு நாமல் அழுதார்: அமைச்சர் நிமல் சொல்லும் புதிய தகவல்

தொலைபேசி அழைப்பில் தன்னைக் காப்பாற்றுமாறு நாமல் அழுதார்: அமைச்சர் நிமல் சொல்லும் புதிய தகவல் 0

🕔2.Sep 2024

அரகலய மக்கள் போராட்டம் நடைபெற்ற போது – தம்மைக் காப்பாற்றுமாறு நாமல் கதறி அழுதார் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார். அரகலய போராட்டம் நடைபெற்ற காலத்தில், அலரி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட போது, “என்னைக் காப்பாற்றுங்கள்” என தொலைபேசி ஊடாக நாமல் அழுது புலம்பினார் என அவர்

மேலும்...
மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க மாட்டோம்: ஜனாதிபதி வேட்பாளர் நாமல் தெரிவிப்பு

மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க மாட்டோம்: ஜனாதிபதி வேட்பாளர் நாமல் தெரிவிப்பு 0

🕔22.Aug 2024

ஜனாதிபதியாக தான் தெரிவானால், மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கப் போவதில்லை என, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். “மொழியையும் கலாசாரத்தையும் பாதுகாப்போம். எம்மால் முடிந்ததை மட்டும் சொல்வோம்.

மேலும்...
அரகலய போராட்ட சூத்திரதாரிகளில் ரணிலும் ஒருவர்: நாமல் குற்றச்சாட்டு

அரகலய போராட்ட சூத்திரதாரிகளில் ரணிலும் ஒருவர்: நாமல் குற்றச்சாட்டு 0

🕔20.Aug 2024

அரகலய போராட்டத்தின் சூத்திரதாரிகளில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர் என நிரூபணமாகிறது என்று – பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.  அரகலய போராட்டத்தை கட்டமைத்தவர்களில் ஜனாதிபதி ரணிலும் ஒருவர் என்றும் அவர் கூறியுள்ளார்.  ‘சிஸ்டம் ச்சேஞ்ச்’ என்ற முறைமை மாற்றத்தைக் கோரி போராடிய இளைஞர்கள் இன்னும் வீதிகளிலேயே இருக்கிறார்கள். அரகலயவில் ஈடுபட்ட ஒரு

மேலும்...
வேட்புமனுவில் நாமல் கையொப்பமிட்ட நிகழ்வில் சமல் இல்லை; கோட்டா ஆஜர்

வேட்புமனுவில் நாமல் கையொப்பமிட்ட நிகழ்வில் சமல் இல்லை; கோட்டா ஆஜர் 0

🕔14.Aug 2024

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, இன்று (14) தனது வேட்பு மனுவில் கையொப்பமிட்டார். கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் கையொப்பமிடும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, சிராந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட

மேலும்...
இரண்டு நாமல் ராஜபக்ஷக்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டி

இரண்டு நாமல் ராஜபக்ஷக்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டி 0

🕔14.Aug 2024

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக – பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்ஷவின் சார்பில் இன்று (14) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் – இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணத்தை செலுத்தினார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக பொதுஜன பெரமுன இம்மாதம் அறிவித்தது. இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக

மேலும்...
மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளராகிறார் நாமல்?

மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளராகிறார் நாமல்? 0

🕔6.Aug 2024

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பெயரிடப்பட வாய்ப்புள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதலில் பொதுஜன பெரமுன வேட்பாளராக எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வர்த்தகருமான தம்மிக்க பெரேரா – வேட்பாளராகும் முடிவிலிருந்து ஒதுங்குவதாக பொதுஜன பெரமுனவுக்கு அறிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக வேட்பாளராகுவதிலிருந்து விலகும் தீர்மானத்தை பொதுஜன பெரமுனவின் பொதுச்

மேலும்...
ரணிலுக்கு ஆதரவு வழங்கியமைக்கு கிடைத்த பரிசு, பொதுஜன பெரமுனவை அவர் பிளவுபடுத்தியமைதான்: நாமல் ராஜபக்ஷ

ரணிலுக்கு ஆதரவு வழங்கியமைக்கு கிடைத்த பரிசு, பொதுஜன பெரமுனவை அவர் பிளவுபடுத்தியமைதான்: நாமல் ராஜபக்ஷ 0

🕔25.Jul 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – பொதுஜன பெரமுன கட்சியை பிளவுபடுத்தி விட்டதாக, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமங்கவை முழுமையாக ஆதரித்தமைக்காக, தங்கள் கட்சிக்கு வழங்கப்பட்ட பெரிய பரிசு, அவர் தமது கட்சியைப் பிளவுபடுத்தியமைதான் எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்தை அமைப்பதற்கு ரணில் விக்ரமசிங்கவை அழைக்க, 2022ஆம் ஆண்டு

மேலும்...
தேர்தலை ஒத்தி வைப்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல: நாமல்

தேர்தலை ஒத்தி வைப்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல: நாமல் 0

🕔28.May 2024

தேர்தலை ஒத்திவைப்பது எந்தவொரு ஜனநாயகத்திற்கும் ஆரோக்கியமானதல்ல என்று, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் நாடாமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிப்பது ஜனநாயக சமூகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை சீர்குலைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ‘மக்களின் விருப்பத்தின் மூலம் ஸ்திரத்தன்மை கொண்டு வரப்பட வேண்டுமே தவிர, அவர்களின் குரலை தாமதப்படுத்துவதன் மூலம் அல்ல’

மேலும்...
சரிந்து கிடந்த ஓர் அரசாங்கத்தைத்தான் கோட்டா பொறுப்பேற்றார்: நாமல் தெரிவிப்பு

சரிந்து கிடந்த ஓர் அரசாங்கத்தைத்தான் கோட்டா பொறுப்பேற்றார்: நாமல் தெரிவிப்பு 0

🕔27.May 2024

சரிந்து கிடந்த ஓர் அரசாங்கத்தையே கோட்டாபய ராஜபக்ஷ கையேற்றதாகவும், மஹிந்த ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்ட பலமான அரசாங்கத்தை அவர் பொறுப்பேற்கவில்லை எனவும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க தீவிர சதி நடைபெற்று வந்ததாகவும், அந்த சதியில் அரசாங்கத்திற்குள்ளேயே பல சக்திகள்

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: ராஜபக்ஷவினர் முடிவு என்னவாக இருக்கும்?

ஜனாதிபதி தேர்தல்: ராஜபக்ஷவினர் முடிவு என்னவாக இருக்கும்? 0

🕔29.Apr 2024

– மரைக்கார் – அரசியலமைப்பின் படி – இந்த வருடம் ஒக்டோபர் மாதத்துக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்தத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக இருப்பார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது உடைந்து கிடப்பதால், அந்தக் கட்சியிலிருந்து களமிறங்கும் வேட்பாளரை கவனத்தில் கொள்ளும் தேவை ஏற்படாது.

மேலும்...
பசில் இடத்துக்கு நாமல் தெரிவு

பசில் இடத்துக்கு நாமல் தெரிவு 0

🕔27.Mar 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவி்ன் தேசிய அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (27) கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு கூட்டத்தின் போது – இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னர் இந்தப் பதவியை நாமல் ராஜபக்ஷவின் சிறிய தந்தையும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ வகித்திருந்தார். சில

மேலும்...
நாமல் ராஜபக்ஷ – உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

நாமல் ராஜபக்ஷ – உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு 0

🕔10.Feb 2024

நாடாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ராமர் கோவில் தரிசனத்துக்காக இந்தியாவின் உத்தர பிரதேசத்துக்குச் சென்றுள்ள நிலையில், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை இன்று (10) சந்தித்துள்ளார். உத்தர பிரதேசம் – அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலைத் தரிசிப்பதற்காக இரண்டு நாள் தனிப்பட்ட விஜயத்தை நாமல் ராஜபக்ஷ மேற்கொண்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் தங்கியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்

மேலும்...
பொதுஜன பெரமுனவின் வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர்: நாமல்

பொதுஜன பெரமுனவின் வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர்: நாமல் 0

🕔18.Jan 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர் என, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (17) நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர்- ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் கூறினார். ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதி பதவியைப் பெற்றுக் கொண்டவர் என்பதையும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும்...
நாமலுக்கு அரச இல்லம் எவ்வாறு வழங்க முடியும்: வெட்கமில்லையா என, அனுரகுமார திஸாநாயக நாடாளுமன்றில் கேள்வி

நாமலுக்கு அரச இல்லம் எவ்வாறு வழங்க முடியும்: வெட்கமில்லையா என, அனுரகுமார திஸாநாயக நாடாளுமன்றில் கேள்வி 0

🕔13.Jan 2024

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எப்படி அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் வாழ முடியும் என்று, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக – நாடாளுமன்றில் நேற்று (12) கேள்வியெழுப்பினார். நாமல் ராஜபக்ச அரச இல்லத்தில் வாழ்கிறார். அவரின் தந்தை, சித்தப்பா உட்பட குடும்பமே அரச இல்லத்தில் வாழ்கிறார்கள்.வெட்கமில்லையா ? நாமலுக்கு எவ்வாறு

மேலும்...
பொதுஜன பெரமுனவின் நிருவாகிகள் நியமிக்கப்பட்ட போதும், தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடம்: காரணத்தை வெளியிட்டார் நாமல் ராஜபக்ஷ

பொதுஜன பெரமுனவின் நிருவாகிகள் நியமிக்கப்பட்ட போதும், தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடம்: காரணத்தை வெளியிட்டார் நாமல் ராஜபக்ஷ 0

🕔16.Dec 2023

ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் புதிய நிர்வாகிகள் இன்று (16) நியமிக்கப்பட்ட போதிலும், தேசிய அமைப்பாளர் பதவியை வெற்றிடமாக வைத்துள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய அமைப்பாளர் பதவியை பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்தப் பதவி வெற்றிடமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கட்சியியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்