Back to homepage

Tag "நாமல் ராஜபக்ஷ"

நாமலுக்கு மற்றுமொரு அமைச்சர் பதவி: ஜனாதிபதி முன்னிலையில் பிரமாணம் செய்து கொண்டார்

நாமலுக்கு மற்றுமொரு அமைச்சர் பதவி: ஜனாதிபதி முன்னிலையில் பிரமாணம் செய்து கொண்டார் 0

🕔3.Jun 2021

நாமல் ராஜபக்ஷவுக்கு டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக அவர் பதவி வகித்து வரும் நிலையில், மேற்படி ராஜாங்க அமைச்சர் பதிவி அவருக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஷ,

மேலும்...
ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு அமைச்சுப் பொறுப்புக்கள்

ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் 0

🕔12.Aug 2020

– அஹமட் – ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர், இன்றைய தினம் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பெடுத்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றார். அதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – நிதி, புத்தசாசனம் – மத விவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின்

மேலும்...
‘மொட்டு’ச் சின்னத்தில்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம்: நாமல்

‘மொட்டு’ச் சின்னத்தில்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம்: நாமல் 0

🕔9.Feb 2020

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – எதிர்வரும் பொது தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்திலேயே போட்டியிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – மொட்டு சின்னத்தில் தனித்து போட்டியிடுமா? அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன்

மேலும்...
திருமண பந்தத்தில் இணைந்தார் நாமல்

திருமண பந்தத்தில் இணைந்தார் நாமல் 0

🕔12.Sep 2019

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வர்  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். கொழும்பு – கங்காராமை விஹாரையில் காலை இடம்பெற்ற விசேட வழிபாடுகளின் பின்னர், தங்கல்லையிலுள்ள கார்ல்டனின் திருமண வைபவம் இடம்பெற்றது. லிமினி வீரசிங்ஹ என்பவரை நாமல் திருமணம் செய்துள்ளார். நாமல் ராஜபக்ஷவும் லிமினி வீரசிங்ஹவும் இரண்டு

மேலும்...
மூன்று தலைவர்களின் பிறந்த தினமன்று, திருமண பந்தத்தில் இணைகிறார் நாமல்

மூன்று தலைவர்களின் பிறந்த தினமன்று, திருமண பந்தத்தில் இணைகிறார் நாமல் 0

🕔4.Sep 2019

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமணம் செப்டம்பர் 17ஆம் திகதி கல்கிஸ்ஸ ஹோட்டலில் இடம்பெறவுள்ளதாக, அவரின் குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 33 வயதான நாமல் ராஜபக்ஷ, லிமினி வீரசிங்க எனும் தனது காதலியைத் திருமணம் செய்யவுள்ளார். இவர் பிரபல வர்த்தகர் திலக் வீரசிங்கவின் புதல்வியாவார். நாமலின் திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள்

மேலும்...
அம்பாறை பள்ளிவாசலுக்கான இழப்பீட்டு அமைச்சரவைப் பத்திரத்தை, மங்களதான் நிராகரித்தார்: நாமல் குற்றச்சாட்டு

அம்பாறை பள்ளிவாசலுக்கான இழப்பீட்டு அமைச்சரவைப் பத்திரத்தை, மங்களதான் நிராகரித்தார்: நாமல் குற்றச்சாட்டு 0

🕔8.Jun 2019

சிறுபான்மை மக்களுக்காக இப்போது முதலை கண்ணீர் வடிக்கும் மங்கள சமரவீர, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வன்முறைகளினால் சேதமாக்கப்பட்ட அம்பாறை பள்ளிவாயலுக்கு 27 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நிராகரித்ததுடன், 01 மில்லியன் மாத்திரமே வழங்க முடியும் என கூறியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும்

மேலும்...
இலவச வை – பை தருவதாகக் கூறியவர்கள், மின்சாரம் வழங்குவதற்கே திண்டாடுகின்றனர்: நாமல் கிண்டல்

இலவச வை – பை தருவதாகக் கூறியவர்கள், மின்சாரம் வழங்குவதற்கே திண்டாடுகின்றனர்: நாமல் கிண்டல் 0

🕔27.Mar 2019

இலவச வை – பை வழங்குவதாக வாக்குறுதி அளித்த இந்த அரசாங்கம், மக்களுக்கு முறையாக மின்சாரத்தை வழங்க முடியாமல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்; “இலவச வை – பை , மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு கார் என பல்வேறு வாக்குறுதிகளை

மேலும்...
வாய்ப்பை நழுவ விட்டார்கள்; தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குறித்து நாமல் விமர்சனம்

வாய்ப்பை நழுவ விட்டார்கள்; தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குறித்து நாமல் விமர்சனம் 0

🕔23.Jan 2019

எதிர்கட்சியின் கடமையை தமிழ் கூட்டமைப்பு சரியாக நிறைவேற்றியிருந்தால், அவர்களின் கோரிக்கைகளுக்கு இன்று தெற்கு செவி சாய்த்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்று புதன்கிழமை விஜேராமயில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட அவர் இதனைக் கூறினார். மேலும் தெரிவிக்கையில்; “தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நாட்டின் பொறுப்புவாய்ந்த எதிர்கட்சிப் பதவி வழங்கப்பட்டிருந்தது. நாட்டில்

மேலும்...
நாட்டின் நீதித்துறையை புகழும் கூட்டமைப்பினர், சர்வதேச விசாரணையைக் கோருவது ஏன்; நாமல் கேள்வி

நாட்டின் நீதித்துறையை புகழும் கூட்டமைப்பினர், சர்வதேச விசாரணையைக் கோருவது ஏன்; நாமல் கேள்வி 0

🕔10.Jan 2019

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பின்னர், நாட்டின் நீதித்துறையை புகழ்ந்து பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள், யுத்த குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை கோருவது ஆச்சரியமாக உள்ளது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார்.மேலும் அவர் குறிப்பிடுகையில்;“நாட்டின் நீதித்துறை சுயாதீனமாக

மேலும்...
அரசியலமைப்பிலும் முஸ்லிம் தலைவர்கள் கோட்டை விடக் கூடாது: நாமல் ராஜபக்ஷ

அரசியலமைப்பிலும் முஸ்லிம் தலைவர்கள் கோட்டை விடக் கூடாது: நாமல் ராஜபக்ஷ 0

🕔8.Jan 2019

முஸ்லிம் கட்சி தலைவர்கள் மாகாண சபை திருத்த சட்டத் திருத்தத்தில் கோட்டை விட்டதுபோல, அரசியலமைப்பிலும் கோட்டை விட்டு விடக் கூடாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாவலப்பிட்டி நகரில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனைக் கூறினார். அங்கு மேலும்

மேலும்...
பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நாளை விலகுகிறார்: நாமல் தெரிவிப்பு

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நாளை விலகுகிறார்: நாமல் தெரிவிப்பு 0

🕔14.Dec 2018

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா செய்யவுள்ளதாக, அவரின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மையினை உறுதிப்படுத்துவதற்காகவே, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளார் எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார். தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். நாட்டு மக்களுக்குநாளை உரையாற்றிய பின்னர், மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை

மேலும்...
மஹிந்த, நாமல் உள்ளிட்டோர் 11ஆம் திகதியுடன் பதவியிழக்க வேண்டும்: கட்சி மாறியதால் ஏற்பட்டுள்ள சிக்கல்

மஹிந்த, நாமல் உள்ளிட்டோர் 11ஆம் திகதியுடன் பதவியிழக்க வேண்டும்: கட்சி மாறியதால் ஏற்பட்டுள்ள சிக்கல் 0

🕔2.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகித்துள்ளமை தொடர்பில் தற்போது வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. அரசியலமைப்பின் பிரிவு 99 (13) இன் பிரகாரம், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், எந்தக் கட்சியில் அல்லது சுயேட்சைக் குழுவில்

மேலும்...
மஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல்

மஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல் 0

🕔13.Nov 2018

– அஹமட் – பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா செய்யவுள்ளார் என, உலவி வரும் தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார். அவரின் ‘ட்விட்டர்’ பக்கத்தில் இந்த மறுப்பினை வெளியிட்டுள்ளார். இதேவேளை, நாளைய நாடாளுமன்ற அவர்வில் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும், அந்தப் பதிவில் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். மேலும், நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு இடைக்கால

மேலும்...
‘ரோ’வுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சரவையில் இருப்பதற்கு, மஹிந்த அமரவீர வெட்கப்பட வேண்டும்: நாமல்

‘ரோ’வுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சரவையில் இருப்பதற்கு, மஹிந்த அமரவீர வெட்கப்பட வேண்டும்: நாமல் 0

🕔26.Oct 2018

இந்திய புலனாய்வு பிரிவான ‘ரோ’ வுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சர்கள் இருக்கின்ற அமைச்சரவையில் அங்கம் வகிப்பது தொடர்பில், மகிந்த அமரவீர வெட்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “நாட்டு மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில், அமைச்சர்கள் ரோ புலனாய்வு பிரிவுடன் தொடர்பு

மேலும்...
நாலக சில்வாவை முறையாக விசாரித்தால், திகன கலவர சூத்திரதாரி வெளியாவார்: நாமல் தெரிவிப்பு

நாலக சில்வாவை முறையாக விசாரித்தால், திகன கலவர சூத்திரதாரி வெளியாவார்: நாமல் தெரிவிப்பு 0

🕔22.Oct 2018

பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை முறையாக விசாரணை செய்தால், திகன கலவரத்தின் சூத்திரதாரி வெளியே வருவார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார். அங்கு மேலும் தெரிவிக்கையில்; “ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்களை சிறையில் அடைத்து வழக்குகளை விசாரணை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்