Back to homepage

Tag "காஸா"

போர் நிறுத்தம் அமுலாகவுள்ள நிலையில், காஸாவின் இழப்புகள் தொடர்பில் அறிவிப்பு

போர் நிறுத்தம் அமுலாகவுள்ள நிலையில், காஸாவின் இழப்புகள் தொடர்பில் அறிவிப்பு 0

🕔24.Nov 2023

காஸாவில் நான்கு நாள் போர் நிறுத்தம் இன்று (24) காலை 7.00 மணிக்கு அமுலுக்கு வரவுள்ள நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் அழிவுகள் தொடர்பில் காஸா அரசாங்க ஊடக அலுவலகம் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி 14,854 க்கும் அதிகமானோர் காஸாவில் உயிரிழந்துள்ள நிலையில், 3600 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் 15 லட்சம் போர்

மேலும்...
ஹமாஸ் – இஸ்ரேல்; நான்கு நாள் போர் நிறுத்தம் நாளை காலை தொடங்குகிறது: ஆனாலும் தாக்குதல் தீவிரம்

ஹமாஸ் – இஸ்ரேல்; நான்கு நாள் போர் நிறுத்தம் நாளை காலை தொடங்குகிறது: ஆனாலும் தாக்குதல் தீவிரம் 0

🕔23.Nov 2023

ஹமாஸ் – இஸ்ரேல் தரப்புகளிடையெ செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு இணங்க, நான்கு நாள் போர்நிறுத்தம் நாளை வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி கைதிகளில் முதல் 13 பொதுமக்கள் சிறைபிடிக்கப்பட்டவர்கள் மாலை 4 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள் என்று கட்டார் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பலஸ்தீன்

மேலும்...
போர் இடைநிறுத்தத்துக்கு இஸ்ரேல் – ஹமாஸ் உடன்பாடு: கட்டார் மத்தியஸ்தம்

போர் இடைநிறுத்தத்துக்கு இஸ்ரேல் – ஹமாஸ் உடன்பாடு: கட்டார் மத்தியஸ்தம் 0

🕔22.Nov 2023

காஸாவில் நான்கு நாள் போர்நிறுத்தம் மேற்கொள்வதற்கும் இஸ்ரேலில் சிறைபிடிக்கப்பட்ட 50 பேரை விடுவிப்பதற்கும் – இஸ்ரேலும் ஹமாஸும் உடன்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்துக்கு கட்டார் மத்தியஸ்தம் வகிக்துள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கிணங்க இஸ்ரேல் சிறையில் உள்ள 150 பலஸ்தீன் பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள். ஒப்பந்தம் என்பது போர் நிறுத்தப்படும் என்று அர்த்தமல்ல என்று பிரதமர் நெதன்யாஹு கூறியுள்ளார்.

மேலும்...
அல் ஷிஃபா வைத்தியசாலையிலிருந்து வெளியேற ஒரு மணி  நேர காலக்கெடு; வீதியெங்கும் இறந்த உடல்கள்: அல் ஜசீராவிடம் உள்ளே இருப்பவர் தெரிவிப்பு

அல் ஷிஃபா வைத்தியசாலையிலிருந்து வெளியேற ஒரு மணி நேர காலக்கெடு; வீதியெங்கும் இறந்த உடல்கள்: அல் ஜசீராவிடம் உள்ளே இருப்பவர் தெரிவிப்பு 0

🕔18.Nov 2023

காஸாவிலுள்ள அல் – ஷிஃபா வைத்தியசாலையிலிருந்து அங்குள்ளவர்கள் ஒரு மணி நேரத்துக்குள் வெளியேறுமாறு இஸ்ரேலிய ராணுவம் அவகாசம் வழங்கியுள்ளதாக அங்குள்ள வைத்தியர் ஒருவர் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான நோயாளிகள், வைத்தியர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் சிக்கியுள்ள காஸா நகரிலுள்ள அல் – ஷிஃபா வைத்தியசாலையை இஸ்ரேலியப் படைகள் சூறையாடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நிலைமை குறித்

மேலும்...
அல் ஷிபா வைத்தியசாலையில் கைப்பற்றிய ஆயுதங்கள் எனக்கூறி, தாங்கள் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவை, இஸ்ரேல் ராணுவம் நீக்கியது

அல் ஷிபா வைத்தியசாலையில் கைப்பற்றிய ஆயுதங்கள் எனக்கூறி, தாங்கள் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவை, இஸ்ரேல் ராணுவம் நீக்கியது 0

🕔16.Nov 2023

காஸாவிலுள்ள மிகப் பெரிய வைத்தியசாலை அல் ஷிபா மீது – இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலியப் படையினர் மீண்டும் வைத்தியசாலைக்குள் நுழைந்து – அதன் தெற்கு நுழைவாயிலை புல்டோசர் மூலம் இடித்துள்ளனர். இஸ்ரேலியப் படைகள் நேற்றிரவு (15) அல் ஷிஃபா வைத்தியசாலைக்குள் நுழைந்து 12 மணி நேரம் நீடித்த நடவடிக்கையில் ஈபட்டனர்

மேலும்...
காஸாவிலுள்ள அல் – ஷிபா வைத்தியசாலையுடனான தொடர்பாடல் இழப்பு; 37 குறைமாதக் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான நோயாளர் நிலை மோசம்: உலக சுகாதார ஸ்தாபனம் கவலை

காஸாவிலுள்ள அல் – ஷிபா வைத்தியசாலையுடனான தொடர்பாடல் இழப்பு; 37 குறைமாதக் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான நோயாளர் நிலை மோசம்: உலக சுகாதார ஸ்தாபனம் கவலை 0

🕔12.Nov 2023

காஸாவில் உள்ள மிகப்பெரிய வைத்தியசாலையான அல் – ஷிஃபாவுடன் தொடர்பாடலை இழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. வைத்தியசாலையைச் சுற்றி இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதால், காஸா நகரம் மற்றும் வடக்கு காசாவில் உள்ள பல வைத்தியசாலைகள் ‘நேரடியாக’ பாதிக்கப்பட்டுள்ளன என்று, ஐ.நா கூறியுள்ளது. வைத்தியசாலைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அல்-ஷிஃபா மருத்துவமனையில் 37 குறைமாத குழந்தைகள் உட்பட

மேலும்...
காஸாவிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்காகவே, வைத்தியசாலைகள் மீது தாக்குதல்: செம்பிறைச் சங்கத் தலைவர் தெரிவிப்பு

காஸாவிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்காகவே, வைத்தியசாலைகள் மீது தாக்குதல்: செம்பிறைச் சங்கத் தலைவர் தெரிவிப்பு 0

🕔11.Nov 2023

ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்துள்ள காஸா நகரின் அல்-ஷிஃபா வைத்தியசாலையின் முன் வாயிலை இஸ்ரேலியப் படைகள் தாக்கியுள்ளன. இந்த நிலையில், காஸாவிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்காக காஸா வைத்தியசாலைகள் “வேண்டுமென்றே குறிவைக்கப்படுகின்றன” என்று, பலஸ்தீன் செம்பிறை (Red Crescent) சங்கத் தலைவர் – ஐ.நாடுகள் பாதுகாப்புச் சபையிடம் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களில் காஸாவில்

மேலும்...
தினமும் 04 மணி நேரம் தாக்குதல் இடைநிறுத்தம்: இஸ்ரேல் இணங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு

தினமும் 04 மணி நேரம் தாக்குதல் இடைநிறுத்தம்: இஸ்ரேல் இணங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு 0

🕔10.Nov 2023

வடக்கு காஸாவிலிருந்து மக்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில், தினமும் நான்கு மணி நேர தாக்குதல் இடைநிறுத்தங்களைத் தொடங்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. முதல் மனிதாபிமான தாக்குதல் இடைநிறுத்தம் – நேற்று வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி (John Kirby) கூறியிருந்தார். ஒவ்வொரு நான்கு

மேலும்...
ஹமாஸ் தாக்குதலில் பலியானோரின் பெயர்ப்பட்டியலை இஸ்ரேல் வெளியிட்டது: பெரும்பாலானோர் ராணுவத்தினர்

ஹமாஸ் தாக்குதலில் பலியானோரின் பெயர்ப்பட்டியலை இஸ்ரேல் வெளியிட்டது: பெரும்பாலானோர் ராணுவத்தினர் 0

🕔8.Nov 2023

இஸ்ரேலில் கடந்த ஒக்டோபர் 07ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவோரின் உத்தியோகபூர்வமான பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 1400க்கும் பெயர்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேலிய படையினரின் பெயர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதலில் பலியானவர்களில் சிலர் – இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க, ஒக்டோபர் 07ஆம் திகதியிலிருந்து இன்று

மேலும்...
காஸா வைத்தியசாலைகள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 15 மரணித்த உடல்களைப் பெறுவதாக தகவல்

காஸா வைத்தியசாலைகள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 15 மரணித்த உடல்களைப் பெறுவதாக தகவல் 0

🕔7.Nov 2023

காஸாவிலுள்ள வைத்தியசாலைகள் சராசரியாக ஒவ்வொரு நிமிடமும் ஒரு காயமடைந்த நபரையும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 மரணித்த உடல்களையும் பெறுகின்றன என்று, காஸா அரசாங்க ஊடக அலுவலகம் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு ஆறு குழந்தைகளும், ஐந்து பெண்களும் கொல்லப்படுகின்றனர் அங்கு கொல்லப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேலிய குண்டுவீச்சு மற்றும்

மேலும்...
காஸா ‘பலி’ எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது: இடிபாடுகளுக்குள் 02 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாகவும் அச்சம்

காஸா ‘பலி’ எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது: இடிபாடுகளுக்குள் 02 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாகவும் அச்சம் 0

🕔6.Nov 2023

காஸா பகுதியில் 31 நாட்கள் இடைவிடாது நடந்து வரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் 10,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என, பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காஸா சுகாதார அமைச்சு இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள ஒரு அறிக்கையில், குறைந்தது 10,022 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 4,104 குழந்தைகளாவர். இதேவேளை பலர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர் என்றும்,

மேலும்...
காஸா மக்களுக்கான சஊதி அரேபியாவின் நிதி சேகரிப்பு: 04 நாளில் 337 மில்லியன் றியால் தாண்டியது

காஸா மக்களுக்கான சஊதி அரேபியாவின் நிதி சேகரிப்பு: 04 நாளில் 337 மில்லியன் றியால் தாண்டியது 0

🕔6.Nov 2023

காஸாவிலுள்ள பலஸ்தீன் மக்களுக்கு – சஊதி அரேபியாவின் பிரபலமான உதவி பிரச்சாரத்தின் மூலம் திரட்டப்பட்ட மொத்த வசூல் ஞாயிற்றுக்கிழமை 337 மில்லியன் சஊதி றியாலை (இலங்கை மதிப்பில் 2933 கோடி ரூபாய்) தாண்டியுள்ளதாக ‘சஊதி கசற்’ செய்தி வெளியிட்டுள்ளது. ‘மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்’ (KSrelief) தொடங்கிய பிரச்சாரத்தின் நான்காவது நாளில்

மேலும்...
காஸாவில் ஐ.நா பணியாளர்கள் 88 பேர் பலி: ‘ஒரு மோதலில் பலியான அதிக தொகை’ என அறிவிப்பு

காஸாவில் ஐ.நா பணியாளர்கள் 88 பேர் பலி: ‘ஒரு மோதலில் பலியான அதிக தொகை’ என அறிவிப்பு 0

🕔6.Nov 2023

காஸாவில் நடந்து வரும் தாக்குதல்களில் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணப் பணி நிறுவனத்தின் ( UNRWA) ஊழியர்கள் 88 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர், இது – ஒரு மோதலில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்களின் இறப்புகளில் அதிகமானது என, நேற்று ஞாயிற்றுக்கிழமை ஐ.நா விடுத்துள்ள கூட்டறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, இந்த உயிரிழப்புகளுக்கு கண்டமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய

மேலும்...
“காஸா மீது அணுகுண்டு வீச இஸ்ரேலுக்கு விருப்பம்”: அந்த நாட்டு அமைச்சரின் பேச்சுக்கு சஊதி கடும் கண்டனம்

“காஸா மீது அணுகுண்டு வீச இஸ்ரேலுக்கு விருப்பம்”: அந்த நாட்டு அமைச்சரின் பேச்சுக்கு சஊதி கடும் கண்டனம் 0

🕔5.Nov 2023

காஸா மீது அணுகுண்டு வீசுவதற்கு இஸ்ரேலுக்கு விருப்பம் இருப்பதாக இஸ்ரேலிய அமைச்சர் அமிச்சாய் எலியாஹு கூறியமையை – சஊதி அரேபியா கண்டித்துள்ளது. இத்தகைய கருத்துக்கள் இஸ்ரேலிய அரசாங்கத்தில் “தீவிரவாதமும் மிருகத்தனமும்” எந்த அளவிற்கு ஊடுருவியுள்ளன என்பதைக் காட்டுகிறது என, சஊதி தெரிவித்துள்ளதாக, வெளியுறவு அமைச்சை மேற்கோள் காட்டி சஊதி அரசு நடத்தும் செய்தி நிறுவனத்தின் அறிக்கையில்

மேலும்...
“உடனடி போர் நிறுத்தம் வேண்டும்”:  பிளிங்கனுடனான சந்திப்பின்போது, பலஸ்தீன் ஜனாதிபதி அப்பாஸ் கோரிக்கை

“உடனடி போர் நிறுத்தம் வேண்டும்”: பிளிங்கனுடனான சந்திப்பின்போது, பலஸ்தீன் ஜனாதிபதி அப்பாஸ் கோரிக்கை 0

🕔5.Nov 2023

பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அன்ரனி பிளிங்கனிடம் ‘உடனடியான போர்நிறுத்தம்’ அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் மனிதாபிமான உதவிகள் காஸா பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மஹ்மூத் அப்பாஸ் மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் பிளிங்கன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு – ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ரமல்லாவில் இன்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்