Back to homepage

Tag "ஆசிரியர்கள்"

06 மொழிகள் கற்பிக்க 500க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமனம்

06 மொழிகள் கற்பிக்க 500க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமனம் 0

🕔14.Jul 2024

வெளிநாட்டு மொழிகள் தெரிந்த 500 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார். அதன்படி, ஜெர்மன், பிரெஞ்சு, கொரியன், ஹிந்தி மற்றும் ஜப்பானிய மொழிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எதிர்கால சந்ததியினரை வெளிநாட்டு தொழில் சந்தைக்கு தயார்படுத்தும் நோக்கில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, விஞ்ஞான

மேலும்...
சுகயீன போராட்டத்தின் போது வேலைக்கு வந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பள அதிகரிப்பு எவ்வளவு: தகவலை வெளியிட்டார் பந்துல

சுகயீன போராட்டத்தின் போது வேலைக்கு வந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பள அதிகரிப்பு எவ்வளவு: தகவலை வெளியிட்டார் பந்துல 0

🕔10.Jul 2024

சுகயீன விடுமுறை போராட்டத்தில் இணைந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ள சம்பள அதிகரிப்புத் தொகை தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தகவல் வெளியிட்டுள்ளார். நேற்றும் (09) நேற்று முன்தினமும 200க்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள்வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த நிலையில், குறித்த நாட்களில் வேலைக்குச் சமூகமளித்த அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவை

மேலும்...
பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கிறது

பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கிறது 0

🕔25.Jun 2024

க.பொ.த சாதாரண தரம் மற்றும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைகளின் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க – உபகுழுவின் பரிந்துரை கிடைக்கப்பெற்றுள்ளது என்று, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், இந்த பரிந்துரைகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது இவ்வாறிருக்க அத்தியாவசியப் பயிற்சிப் புத்தகங்கள்

மேலும்...
அரச பாடசாலைகளில் நாளை முதல் புதன்கிழமை வரை, வேலை நிறுத்தப் போராட்டம்: ஆனாலும் பாடசாலைகள் இயங்கும் என்கிறது கல்வியமைச்சு

அரச பாடசாலைகளில் நாளை முதல் புதன்கிழமை வரை, வேலை நிறுத்தப் போராட்டம்: ஆனாலும் பாடசாலைகள் இயங்கும் என்கிறது கல்வியமைச்சு 0

🕔23.Jun 2024

அரச பாடசாலைகள் நாளை (24) திங்கட்கிழமை வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 24 மற்றும் 25ஆம் திகதிகளில் அரச பாடசாலைகளில் கல்வி சாரா ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இது இவ்வாறிருக்க, தீர்க்கப்படாத சம்பள முரண்பாடுகள் மற்றும் ஏனைய கோரிக்கைகளுக்கு முன்வைத்து

மேலும்...
ஆசிரியர்களின் பதவி  உறுதிப்படுத்தல் ரத்துச் செய்யப்பட்டமையை மீளாய்வு செய்யுமாறு இம்ரான் எம்.பி கோரிக்கை

ஆசிரியர்களின் பதவி உறுதிப்படுத்தல் ரத்துச் செய்யப்பட்டமையை மீளாய்வு செய்யுமாறு இம்ரான் எம்.பி கோரிக்கை 0

🕔28.Mar 2024

கிண்ணியா மற்றும் மூதூர் வலய ஆசிரியர்கள் சிலருக்கு வழங்கிய பதவியில் உறுதிப்படுத்தல் கடிதங்களை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் ரத்துச் செய்துள்ளமையை மீளாய்வு செய்யுமாறு, திருகோணமலை மாவட்ட நாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று புதன்கிழமை கல்வியமைச்சின் செயலாளரை அமைச்சில் சந்தித்தத்த நாடாளுமன்ற உறுப்பினர் மேற்படி

மேலும்...
ஆறாம் வகுப்புக்கு மேல், 07 பாடங்களாக குறைக்க நடவடிக்கை: கல்வியமைச்சர் சுசில்

ஆறாம் வகுப்புக்கு மேல், 07 பாடங்களாக குறைக்க நடவடிக்கை: கல்வியமைச்சர் சுசில் 0

🕔25.Feb 2024

ஆறாம் (06ம்) வகுப்புக்கு மேல் – மாணவர்களுக்கு பாடசாலையில் கற்கக்கூடிய பாடங்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் 07 பாடங்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். வராப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (24) நடைபெற்ற வைபவம் ஒன்றில் வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் கூறினார். அதேநேரம், மாணவர்கள் வாழும் அந்தந்த

மேலும்...
மாணவர்களை ஆசிரியர்கள் உடல் ரீதியாகத் தாக்குவதன் உளவியல் காரணி என்ன?: மனநல வைத்தியர் சரப்டீன் விளக்கம்

மாணவர்களை ஆசிரியர்கள் உடல் ரீதியாகத் தாக்குவதன் உளவியல் காரணி என்ன?: மனநல வைத்தியர் சரப்டீன் விளக்கம் 0

🕔31.Jan 2024

– யூ.எல். மப்றூக் – மதரஸாக்களில் மாணவர்களை அங்குள்ள ஆசிரியர்கள் (மௌலவி மற்றும் ஹாபிழ்கள்) மிகக் கடுமையாகத் தாக்குகின்றமை தொடர்பான செய்திகள் அண்மைய நாட்களில் அதிகம் வெளியாகி வருகின்றன. சாய்ந்தமருதில் கடந்த டிசம்பர் மாதம் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவர் ஒருவர் மீட்கப்பட்டார். அந்த மரணத்தில் சந்தேகம் வெளியிடப்பட்டதை அடுத்து, மதரஸாவின் நிர்வாகி கைது செய்யப்பட்டு,

மேலும்...
05 ஆயிரம் அதிபர்களுக்கு அடுத்த மாதம் நியமனக் கடிதங்கள் வழங்கப்படும்: கல்வி ராஜாங்க அமைச்சர்

05 ஆயிரம் அதிபர்களுக்கு அடுத்த மாதம் நியமனக் கடிதங்கள் வழங்கப்படும்: கல்வி ராஜாங்க அமைச்சர் 0

🕔22.Oct 2023

அதிபர் சேவையின் மூன்று தரங்களுக்குமான சுமார் 5,000 பாடசாலை அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த மாதம் கையளிக்கப்படவுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாகவும் கல்வி ராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். “மூன்று தரங்களுக்கும் சுமார் 5,000 பாடசாலை அதிபர்கள்

மேலும்...
ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை

ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை 0

🕔19.Apr 2023

பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆசிரியர்கள் அடுத்த வாரத்துக்குள் – பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிக்கு திரும்ப மறுத்தால், அவசர கால நிலைமையின் கீழ், கல்வித்துறை – அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என்று ஜனாதிபதி கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், பிள்ளைகளின் கல்வியை

மேலும்...
மாணவர்களை தாக்கிய ஆசிரியர்கள் மற்றும் விடுதிப் பொறுப்பாளர்களுக்கு விளக்க மறியல்

மாணவர்களை தாக்கிய ஆசிரியர்கள் மற்றும் விடுதிப் பொறுப்பாளர்களுக்கு விளக்க மறியல் 0

🕔15.Mar 2023

தனியார் பாடசாலையொன்றின் விடுதியில் வைத்து 10 மாணவர்களை தாக்கி கொடூரமான தண்டனைகளுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், நான்கு ஆசிரியர்கள் மற்றும் விடுதி பெண் பொறுப்பாளர்கள் இருவர் – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கண்டி – பொக்காவல பிரதேசத்திலுள்ள தனியார் பாடசாலையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் ஆசிரியர்கள் மற்றும் விடுதிப் பொறுப்பாளர்கள் நேற்று (14)

மேலும்...
தென் மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடம்: ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கலாம்

தென் மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடம்: ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கலாம் 0

🕔13.Jan 2022

– அஸ்ஹர் இப்றாஹிம் – தென் மாகாணத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 25 விடயங்களுக்கு நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகள் மற்றும் க.பொ.த உயர்தர சித்திபெற்றோரிடமிருந்து ஒன்லைன் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆரம்ப பிரிவு, இரண்டாம் மொழி தமிழ், சிங்களம், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், கர்நாடக சங்கீதம், நடனம்

மேலும்...
பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் போராட்டம் தொடரும்: அதிபர் – ஆசிரியர்கள் தொழிற் சங்கக் கூட்டணி தெரிவிப்பு

பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் போராட்டம் தொடரும்: அதிபர் – ஆசிரியர்கள் தொழிற் சங்கக் கூட்டணி தெரிவிப்பு 0

🕔17.Oct 2021

பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி நாடளாவிய ரீதியில் திறக்கப்படுவதற்கு எதிராக தாம் சார்பான அனைத்து தொழிற் சங்கங்களும் ஒன்று திரண்டு போராடவுள்ளதாக அதிபர் – ஆசிரியர்கள் தொழிற் சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைக் கூறினார். தமது சம்பளப் பிரச்சினை

மேலும்...
அதிபர், ஆசிரியர் சம்பள விவகாரம்; அரசாங்கத்தின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது: ஜோசப் ஸ்டாலின்

அதிபர், ஆசிரியர் சம்பள விவகாரம்; அரசாங்கத்தின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது: ஜோசப் ஸ்டாலின் 0

🕔1.Sep 2021

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் தற்போது அமைச்சரவை அறிவித்துள்ள தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், பலவந்தமாக அந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அழுத்தம் பிரயோகிக்கவும் முடியாது எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும் அவர்

மேலும்...
அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔30.Aug 2021

அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்யுள்ளது. அமைச்சரவை உபகுழு முன்வைத்த பரிந்துரிகளுக்கு அமைய, அமைச்சரவை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்திலிருந்து பல கட்டங்களாக இந்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட மாட்டாது; அமைச்சரவை தீர்மானம்: அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிப்பு

ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட மாட்டாது; அமைச்சரவை தீர்மானம்: அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிப்பு 0

🕔3.Aug 2021

ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சரவையில் தீர்மானமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டம் நேற்று நிறைவடைந்த பின்னர் ஊடகங்களிடம் அவர் பேசியபோது இதனைக் கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில்; “இந்தப் பிரச்சனை எமது பிரச்சினை அல்ல. இது கடந்த ஆட்சியில் இருந்த பிரச்சினையாகும். தற்போது எம்மிடம் சம்பளம் அதிகரித்துக் கேட்கின்றனர். அதனை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்