Back to homepage

Tag "அமைச்சரவை அனுமதி"

கோட்டாவின் ‘பாவத்துக்கு’ மன்னிப்புக் கோர, அமைச்சரவை அனுமதி

கோட்டாவின் ‘பாவத்துக்கு’ மன்னிப்புக் கோர, அமைச்சரவை அனுமதி 0

🕔23.Jul 2024

கொவிட் காரணமாக மரணித்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் நடைமுறையை அமுல்படுத்தியமையினால் – பாதிக்கப்பட்ட அனைத்து சமூகத்தினரிடமும், அரசாங்கம் சார்பில் மன்னிப்பு கேட்பதற்கு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இறந்த நபரின் உடலை அடக்கம் அல்லது தகனம் செய்யும் முறைமையை, இறந்தவர்களின் உறவினர்கள் தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கும்

மேலும்...
உள்ளூராட்சி சபை ஊழியர்கள் 08 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நிரந்தர நியமனம்: ஜுலையில் கடிதம் வழங்கப்படும்

உள்ளூராட்சி சபை ஊழியர்கள் 08 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நிரந்தர நியமனம்: ஜுலையில் கடிதம் வழங்கப்படும் 0

🕔27.Jun 2024

உள்ளூராட்சி சபைகளில் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்தம் மற்றும் சலுகை அடிப்படையில் பணி புரியும் பணியாளர்களுக்கு – நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து பிரதமரும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் அமைச்சருமான தினேஷ் குணவர்தன முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. இதன் மூலம் நாடளாவிய

மேலும்...
பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் வகையில், தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்ய தீர்மானம்

பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் வகையில், தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்ய தீர்மானம் 0

🕔12.Jun 2024

பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் சட்ட விதிகளை வலுப்படுத்தும் வகையில், தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை உட்பட அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் ஆகியவற்றைக் குற்றமாக்கும் தண்டனைச் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை முடிவு

மேலும்...
சா/த பரீட்சை நிறைவடைந்தவுடன் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி

சா/த பரீட்சை நிறைவடைந்தவுடன் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி 0

🕔14.May 2024

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்தவுடன், பாடசாலைகளில் க.பொ.த உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்த பின்னர் – பெறுபேறுகளை வெளியிடுவதற்கு பரீட்சை திணைக்களத்துக்கு குறைந்தது மூன்று மாத கால அவகாசம் தேவையாக இருக்கும். இந்த காலகட்டத்தில், மாணவர்கள் பாடசாலைக் கல்வியிலிருந்து

மேலும்...
மாணவிகளுக்கு மாதவிடாய் நாப்கின்கள் வழங்கும் திட்டத்துக்கு, அமைச்சரவை  அனுமதி

மாணவிகளுக்கு மாதவிடாய் நாப்கின்கள் வழங்கும் திட்டத்துக்கு, அமைச்சரவை அனுமதி 0

🕔2.Apr 2024

அரச பாடசாலைகளிலுள்ள மாணவிகளுக்கு மாதவிடாய் நாப்கின்களை வழங்கும் திட்டமொன்று இம்மாதம் ஆரம்பமாகிறது. இதற்கான அமைச்சரவை அனுமதி நேற்று (01) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் மொத்தம் 04 மில்லியன் பேர் அரச பாடசாலைகளில் கற்கின்றனர். அவர்களில் 1.2 மில்லியன் மாணவிகள் பூப்படைந்தவர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் மிகவும் பின்தங்கிய பாடசாலைகள், தோட்டப் பாடசாலைகள் மற்றும்

மேலும்...
தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் வேலைக்குச் செல்லலாம்: அமைச்சரவை அனுமதி

தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் வேலைக்குச் செல்லலாம்: அமைச்சரவை அனுமதி 0

🕔3.May 2023

ல் போட்டியிடுவதற்காக, வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த அரச ஊழியர்கள், தாங்கள் போட்டியிடும் வட்டாரத்திலுள்ள அரச நிறுவனங்களை தவிர்த்து, அருகிலுள்ள வேறு வட்டாரங்களிலுள்ள நிறுவனங்களுக்குச் சென்று பணியில் ஈடுபட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (03) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கிகாரம் கிடைத்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற

மேலும்...
கொழும்பு மாநகர பகுதி திண்மக் கழிவு முகாமத்துவத்தை அரச, தனியார் பங்களிப்பின் கீழ் கொண்டுவர அமைச்சரவை அனுமதி

கொழும்பு மாநகர பகுதி திண்மக் கழிவு முகாமத்துவத்தை அரச, தனியார் பங்களிப்பின் கீழ் கொண்டுவர அமைச்சரவை அனுமதி 0

🕔3.Apr 2023

– முனீரா அபூபக்கர் – கொழும்பு மாநகரப் பகுதியுடன் தொடர்புடைய திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தை அரச மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் நிலைபேறான முறையில் நடத்துவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத்திட்டத்தை மேலும் அமுல்படுத்துவதற்கு பொருத்தமான அமைப்பை தயார் செய்யுமாறு

மேலும்...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளிடவும், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவும் அனுமதி

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளிடவும், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவும் அனுமதி 0

🕔28.Feb 2023

பயங்கரவாத தடுப்புச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை மீள்கட்டமைப்பதற்காக, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை – அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கிகாரத்துக்காக சமர்ப்பிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான யோசனை முன்வைத்தார். தற்போது நடைமுறையிலுள்ள 1979 ஆம்

மேலும்...
சமையல் எரிவாயு விலையில் மாற்றம்: அமைச்சரவை அனுமதி

சமையல் எரிவாயு விலையில் மாற்றம்: அமைச்சரவை அனுமதி 0

🕔20.Jul 2021

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 18 லீற்றர் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனைச் சந்தையில் விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இந்த கொள்கலனின் விலை 1,150 ரூபாவாக நிர்ணயிக்கப்படுவதற்கும் அமைச்சரவை நேற்று தீர்மானித்துள்ளது. அத்துடன் குறித்த 18 லீற்றர் எரிவாயு கொண்ட கொள்கலனின் அடைக்கப்பட்டுள்ள எரிவாயுவின் நிறையும் எதிர்காலத்தில் குறிப்பிடப்பட வேண்டும். வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத்

மேலும்...
811 தொண்டர் ஆசிரியர்களை கிழக்கில் இணைத்துக் கொள்ள, அமைச்சரவை அனுமதி: இம்ரான் எம்.பி. தெரிவிப்பு

811 தொண்டர் ஆசிரியர்களை கிழக்கில் இணைத்துக் கொள்ள, அமைச்சரவை அனுமதி: இம்ரான் எம்.பி. தெரிவிப்பு 0

🕔27.Mar 2019

கிழக்குமாகாணத்தில் 811 தொண்டராசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக, கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். 2016.12.06 ஆம் திகதி 445 தொண்டராசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றது. அதன் பின்னர், கிழக்குமாகாணத்தில் உள்ள தொண்டராசிரியர்களின் விபரங்களை நாம் மாகானசபையிடம் கோரியமைக்கு அமைவாக, அவர்களால் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அதில் தெரிவு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்