வடபுலமும் காஸாவும்: சொந்த நிலத்தை இழத்தலின் வலி

வடபுலமும் காஸாவும்: சொந்த நிலத்தை இழத்தலின் வலி 0

🕔29.Oct 2023

(இலங்கை வடக்கு மாகாணத்திலிருந்து பாசிசப் புலிகளால் – முஸ்லிம்கள் ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்டு 33 வருடங்கள் நிறைவடைவதையொட்டி, இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது) – சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப்.எம். காசிம் – ஒக்டோபரின் அந்திம பகுதியில் வடபுலத்தின் வலிகள் நினைவூட்டப்படுவது வழமை. வரலாறுகள் மறக்கப்படவோ அல்லது எவராலும் அதை மறுதலிக்கவோ முடியாது. இந்த யதார்த்தத்துக்குள்ளிருந்துதான் இவை மீட்கப்பட வேண்டும்.

மேலும்...
காஸாவில் தடைப்பட்ட தொலைத் தொடர்புகள் மீளக் கிடைத்தன: இஸ்ரேல் மீதான தாக்குதல் வீடியோவை கஸ்ஸாம் வெளியிட்டது

காஸாவில் தடைப்பட்ட தொலைத் தொடர்புகள் மீளக் கிடைத்தன: இஸ்ரேல் மீதான தாக்குதல் வீடியோவை கஸ்ஸாம் வெளியிட்டது 0

🕔29.Oct 2023

காஸாவில் துண்டிக்கப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் மீளவும் கிடைத்து வருவதாக இணைய கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. தொலைபேசி மற்றும் இணையத் தொடர்புகள் படிப்படியாக காஸவுக்குத் திரும்பி வருவதாக பாலஸ்தீனிய ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. இது இவ்வாறிருக்க வடக்கு காஸாவில் உள்ள மக்களை தெற்கே செல்லுமாறு இஸ்ரேலிய ராணுவம் இன்று (29) மற்றொரு வீடியோவை வெளியிட்டது. வெளியேறுமாறு

மேலும்...
“ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் புதிய கட்டத்துக்கு நகர்ந்துள்ளது”: அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

“ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் புதிய கட்டத்துக்கு நகர்ந்துள்ளது”: அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு 0

🕔28.Oct 2023

ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் “ஒரு புதிய கட்டத்திற்கு நகர்ந்துள்ளது” என்று, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் ராணுவ நடவடிக்கைகள் மூலம் “காசாவில் பூமி அதிர்ந்தது” என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை காஸாவுக்குள் தனது தரைப்படைகள் சண்டையிட்டு வருவதாக இஸ்ரேல் கூறியுள்ள நிலையில், தனது போராளிகள் பல்வேறு இடங்களில் இஸ்ரேலிய துருப்புக்களை எதிர்கொண்டதாக ஹமாஸ்

மேலும்...
“திருட்டில் ஈடுபடுகின்றவர்களில்  அதிகமானோர், போதைக்கு அடிமையானவர்கள்”: அட்டாளைச்சேனை – மீலாத் நகரில் குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டத்தில் தெரிவிப்பு

“திருட்டில் ஈடுபடுகின்றவர்களில் அதிகமானோர், போதைக்கு அடிமையானவர்கள்”: அட்டாளைச்சேனை – மீலாத் நகரில் குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டத்தில் தெரிவிப்பு 0

🕔28.Oct 2023

– முன்ஸிப் அஹமட் – திருட்டு வேலைகளில் ஈடுபடுகின்றவர்களில் கணிசமானோர் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹசீப் தெரிவித்தார். திருடர்கள் குறித்து பொதுமக்கள் தமது பிரதேசங்களில் விழிப்பாக இருக்க வேண்டுமென்றும், தங்கள் பகுதிகளில் அசாதாரணமாக உலவுகின்றவர்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்

மேலும்...
கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நிதியை மோசடி செய்து விட்டு, சட்டவிரோதமாக புதிய பஸ்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நிதியை மோசடி செய்து விட்டு, சட்டவிரோதமாக புதிய பஸ்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு 0

🕔27.Oct 2023

கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நிதியை, அந்த சபையின் அதிகாரிகள் மோசடி செய்துவிட்டு, தற்போது அரச மற்றும் தனியார் பஸ் வண்டிகளின் ஒருங்கிணைந்த பயண நேர அட்டவணைக்குள் மேலும் பஸ்களை சேர்த்துக் கொள்ளும் பொருட்டு, சட்டத்துக்கு முரணாக – புதிதாக அனுமதிப்பத்திரங்களை ஏலத்தில் விநியோகித்து, அதன் வருமானத்தை அரசாங்கத்துக்குக் காண்பிப்பதன் மூலம், அதிகாரிகள் செய்து

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகத்தின் நிர்வாக துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ‘ரிட்’ மனு தாக்கல்

கல்முனை உப பிரதேச செயலகத்தின் நிர்வாக துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ‘ரிட்’ மனு தாக்கல் 0

🕔27.Oct 2023

கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிவரும் கல்முனை உப பிரதேச செயலகமானது சட்டவிரோதமாக மேற்கொண்டுவரும் அதிகார மற்றும் நிர்வாக துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ‘ரிட்’ எழுத்தானை மனுவொன்று நேற்று (26) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்முனை சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கில் ‘கல்முனையன்ஸ் போரம்’ அமைப்பின் தலைவர் முபாரிஸ் எம். ஹனீபா மனுதாராக

மேலும்...
போர் நிறுத்தம் ஏற்படும் வரை, பணயக் கைதிகளை விடுவிக்க முடியாது: ரஷ்யா சென்றுள்ள ஹமாஸ் அதிகாரி தெரிவிப்பு

போர் நிறுத்தம் ஏற்படும் வரை, பணயக் கைதிகளை விடுவிக்க முடியாது: ரஷ்யா சென்றுள்ள ஹமாஸ் அதிகாரி தெரிவிப்பு 0

🕔27.Oct 2023

காஸாவில் போர்நிறுத்தம் ஏற்படும் வரை, ஒக்டோபர் 07ஆம் திகதி தாக்குதலின் போது தம்மால் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க முடியாது என, ரஷ்யாவுக்கு விஜயம் செய்துள்ள ஹமாஸ் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கொமர்சன்ட் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, காஸாவை ஆளும் குழுவால் போர்நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்படும் வரையில், தாம் வைத்திருக்கும் இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்க

மேலும்...
துணிக்கடையில் தீ விபத்து; 17 பேருக்கு காயம்: 06 பேர் நிலை கவலைக்கிடம்

துணிக்கடையில் தீ விபத்து; 17 பேருக்கு காயம்: 06 பேர் நிலை கவலைக்கிடம் 0

🕔27.Oct 2023

கொழும்பு – பெட்டாவில் அமைந்துள்ள துணிக்கடையில் இன்று (27) ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 17 பேர் கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 06 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கொழும்பு பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு – பெட்டா 02ஆவது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள துணிக்கடை ஒன்றில் இன்று அதிகாலை இந்த

மேலும்...
உயர் மட்டத்தினருக்கு வழங்கப்படும் விசேட அம்பியுலன்ஸ் சேவையில் இருந்து விலக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு

உயர் மட்டத்தினருக்கு வழங்கப்படும் விசேட அம்பியுலன்ஸ் சேவையில் இருந்து விலக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு 0

🕔27.Oct 2023

இலங்கையின் உயர்மட்ட அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் விசேட அம்பியுலன்ஸ் சேவையில் இருந்து விலகுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானம் எடுத்துள்ளது. நேற்று வியாழக்கிழமை (26) ஊடகங்களிடம் பேசிய அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே; மேற்படி நபர்களுடன் பயணிக்கும் வாகன பேரணிகளுடன் வரும் அம்பியுலன்ஸ்களில் வைத்தியசர்கள் பயணிக்க மாட்டார்கள்

மேலும்...
நான்கு பேரில் ஒருவருக்கு, பாரிசவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது: நரம்பியல் நிபுணர் எச்சரிக்கை

நான்கு பேரில் ஒருவருக்கு, பாரிசவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது: நரம்பியல் நிபுணர் எச்சரிக்கை 0

🕔27.Oct 2023

இருபத்து ஐந்து வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு 04 பேரில் ஒருவருக்கு பாரிசவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் நிபுணர் டொக்டர் ஹர்ஷ குணசேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர்; ஒரு தடவை பாரிச வாதத்துக்கு உள்ளானால் மீண்டும் மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் 25% இருப்பதாகத் தெரிவித்தார். தற்போது, இலங்கையில்

மேலும்...
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் 50 பணயக் கைதிகள் பலி: ஹமாஸ் தெரிவிப்பு

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் 50 பணயக் கைதிகள் பலி: ஹமாஸ் தெரிவிப்பு 0

🕔26.Oct 2023

பணயக்கைதிகளாக காசாவில் ஹமாஸ் வைத்துள்ளவர்களில் சுமார் 50 பேர் – இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக, ஹமாஸின் ஆயுதப் பிரிவான ‘அபு உபைதா’வின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார் என, ‘ஸ்கை நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 22 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக, ஹமாஸின் சிரேஷ்ட தலைவரான காலித் மீஷால், ‘ஸ்கை நியூஸ்’ஸிடம் கூறியிருந்தார். ஹமாஸிடம் 224 பணயக்

மேலும்...
நாமலும் சாகரவும் தலையைச் சோதிக்க வேண்டும்; பூனை போல் இருந்துவிட்டு, நாயைப் போல் குரைக்கின்றனர்: லான்சா எம்.பி ‘டோஸ்’

நாமலும் சாகரவும் தலையைச் சோதிக்க வேண்டும்; பூனை போல் இருந்துவிட்டு, நாயைப் போல் குரைக்கின்றனர்: லான்சா எம்.பி ‘டோஸ்’ 0

🕔26.Oct 2023

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எம்.பியும், நாமல் ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் பூனைக்குட்டிகளைப் போல ஊமையாக இருந்ததாகவும், ஆனால் இப்போது நாய்களைப் போல குரைப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பி.க்களுக்கு அமைச்சர் பதவிகளை ஜனாதிபதி வழங்கியமை தொடர்பில்,

மேலும்...
காஸாவில் உயிரிழப்பு 07 ஆயிரத்தை தாண்டியது: 45 சதவீத வீடுகள் அழிவு

காஸாவில் உயிரிழப்பு 07 ஆயிரத்தை தாண்டியது: 45 சதவீத வீடுகள் அழிவு 0

🕔26.Oct 2023

காஸாவில் 3,000 குழந்தைகள் உட்பட 7,028 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ஒக்டோபர் 7 முதல் இஸ்ரேலில் 1,400 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். காஸாவிலுள்ள சுமார் 45 சதவீத வீடுகள் முழுமையாகவும் பகுதியளவிலும் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்குள்ள 1.4 மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். இஸ்ரேலிய தாக்குதல்களால் மொத்தம் 101

மேலும்...
பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளையுடன் நிறைவு: மூன்றாந் தவணை ஆரம்ப திகதியும் அறிவிப்பு

பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளையுடன் நிறைவு: மூன்றாந் தவணை ஆரம்ப திகதியும் அறிவிப்பு 0

🕔26.Oct 2023

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக் காலம் குறித்த அறிவிப்பை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது தவணைக் காலம் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி – நாளை வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது. மூன்றாம் தவணை நொவம்பர் 01, 2023

மேலும்...
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த பெண், கூட்டு வன்புணர்வு

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த பெண், கூட்டு வன்புணர்வு 0

🕔26.Oct 2023

குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக்கொண்டிருந்த இளம் தாய் ஒருவரை – மூன்று பேர் கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். பூகொட – அம்பகஹவத்த பகுதியில் உள்ள – குறித்த பெண்னின் வீட்டில் இந்த சம்பவம நடந்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை என்றால், அந்தப் பெண்ணின் குழந்தையை கொன்று விடுவதாக அவர்கள் மிரட்டியுள்ளனர். இந்தக் குற்றச் செயல் தொடர்பில் 21

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்