குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த பெண், கூட்டு வன்புணர்வு
குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக்கொண்டிருந்த இளம் தாய் ஒருவரை – மூன்று பேர் கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர்.
பூகொட – அம்பகஹவத்த பகுதியில் உள்ள – குறித்த பெண்னின் வீட்டில் இந்த சம்பவம நடந்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை என்றால், அந்தப் பெண்ணின் குழந்தையை கொன்று விடுவதாக அவர்கள் மிரட்டியுள்ளனர்.
இந்தக் குற்றச் செயல் தொடர்பில் 21 முதல் 23 வயதுக்கு இடைப்பட்ட இருவரை பூகொட பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மூன்றாவது சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.