தலைப்புச் செய்திகள்

பொலிஸார்

தெம்பிலி லஹிரு எனும் பாதாள உலக நபரின் வீட்டுக்கு தீ வைப்பு

தெம்பிலி லஹிரு எனும் பாதாள உலக நபரின் வீட்டுக்கு தீ வைப்பு

0

‘தெம்பிலி லஹிரு’ என அறியப்படும் பிரபல பாதாள உலக நபரின் வீடு, மித்தெனிய – குடகலர பகுதியில் நேற்று இரவு (08) அடையாளம் தெரியாத குழுவினரால் தீக்கிரையாக்கப்பட்டதாக…

எரிபொருள் மாறாட்டம் செய்தவர்களுக்கு அபராதம்

எரிபொருள் மாறாட்டம் செய்தவர்களுக்கு அபராதம்

0

– பாறுக் ஷிஹான் – டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் பஸ் வண்டியை இயக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கு, கல்முனை நீதிவான்…

வீட்டுக் குளியலறையில் சாராயம் உற்பத்தி: சுற்றி வளைப்பில் சிக்கியது

வீட்டுக் குளியலறையில் சாராயம் உற்பத்தி: சுற்றி வளைப்பில் சிக்கியது

0

– பாறுக் ஷிஹான் – வீட்டின் குளியலறையில் சட்டவிரோதமாக சாராயம் உற்பத்தி செய்து வந்தமையை, அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவினர் கண்டு பிடித்தனர். அம்பாறை மாவட்டம்…

11200 கஞ்சா செடிகள் பொலிஸ் சுற்றி வளைப்பில் சிக்கின

11200 கஞ்சா செடிகள் பொலிஸ் சுற்றி வளைப்பில் சிக்கின

0

பெருந்தொகையான கஞ்சா செடிகளை தனமல்விலவில் உள்ள ஹம்பேகமுவ பொலிஸ் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ஹம்பேகமுவ – கரபிஞ்சலந்த பகுதியில் கஞ்சா செய்கை பண்ணப்பட்ருந்த பகுதியில் பொலிஸார் நடத்திய திடீர்…

17 வயது சாரதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி: எச்சரிகையை மீறி வேனை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றதாக தகவல்

17 வயது சாரதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி: எச்சரிகையை மீறி வேனை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றதாக தகவல்

0

சோதனைச் சாவடியில் நிற்கத் தவறியதாகக் கூறப்படும் வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 17 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை காவல் பிரிவுக்குட்பட்ட அல்லப்பிட்டி…

பாதிரியாரைத் தாக்கியதாகக் கூறப்படும் 06 பொலிஸார் பணி நீக்கம்

பாதிரியாரைத் தாக்கியதாகக் கூறப்படும் 06 பொலிஸார் பணி நீக்கம்

0

கத்தோலிக்க பாதிரியாரைத் தாக்கியதாகக் கூறி கைது செய்யப்பட்டு பின்னர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள – கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவின் 06 பொலிஸ் அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக,…

கவிழ்ந்து விபத்துக்குள்ளான பஸ் வண்டியின் சாரதி மரணம்: பலர் வைத்தியசாலையில்

கவிழ்ந்து விபத்துக்குள்ளான பஸ் வண்டியின் சாரதி மரணம்: பலர் வைத்தியசாலையில்

0

ஹல்துமுல்ல – உவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பஸ் வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிச் சென்ற, மேற்படி பஸ் வண்டி…

சுவிஸில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழப்பு: ஏராளமானோருக்கு காயம்

சுவிஸில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழப்பு: ஏராளமானோருக்கு காயம்

0

சுவிசர்லாந்தின் சொகுசு நகரமான ‘கிரான்ஸ் மொன்டானா’வில் உள்ள நெரிசலான பா(B)ரில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். “புத்தாண்டு…

சித்திரவதை, இழிவு செய்யப்பட்ட ஊடகவியலாளருக்கு இழப்பீடு வழங்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு

சித்திரவதை, இழிவு செய்யப்பட்ட ஊடகவியலாளருக்கு இழப்பீடு வழங்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு

0

சித்திரவதை மற்றும் இழிவு செய்யப்பட்டமைக்கு ஆளான ஊடகவியலாளர் ஒருவருக்கு 75,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு, அலவ்வ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம்…

பேருவளை சுப்பர் மார்கட் ஒன்றில் 1.25 மில்லியன் ரூபாயை திருடிச் சென்ற தம்பதியினர்: கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பம்

பேருவளை சுப்பர் மார்கட் ஒன்றில் 1.25 மில்லியன் ரூபாயை திருடிச் சென்ற தம்பதியினர்: கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பம்

0

பேருவளையிலுள்ள சுப்பர் மார்கட் ஒன்றிலிருந்து 1.25 மில்லியன் ரூபாய் பணத்தை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினரை கைது செய்வதற்கான விசாரணையை பொலிஸார் தொடங்கியுள்ளனர். பேருவளை – மஹகொட,…

அக்கரைப்பற்றில் 05 கிலோ கஞ்சாவுடன் நபரொருவர் கைது: மோட்டார் பைக்கில் கொண்டு சென்ற போது சிக்கினார்

அக்கரைப்பற்றில் 05 கிலோ கஞ்சாவுடன் நபரொருவர் கைது: மோட்டார் பைக்கில் கொண்டு சென்ற போது சிக்கினார்

0

– அஹமட் – அக்கரைப்பற்றில் சுமார் 05 கிலோகிராம் கஞ்சாவை நேற்று (08) இரவு 7.20 மணியளவில் பொலிஸார் கைப்பற்றியதுடன், சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர். குறித்த…

சீன வர்த்தகர் கொள்ளுபிட்டியில் கடத்தி தாக்கப்பட்டதாக முறைப்பாடு

சீன வர்த்தகர் கொள்ளுபிட்டியில் கடத்தி தாக்கப்பட்டதாக முறைப்பாடு

0

சீன வர்த்தகர் ஒருவரை – சீன நாட்டவர்கள் குழுவொன்று கடத்தி – தாக்கிய பின்னர் விடுவித்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த 22ஆம் திகதி நடந்ததாக கொள்ளுபிட்டி பொலிஸார்…

மனைவியை அழைத்து வருமாறு கோரி, மின்சார கம்பத்தில் ஏறி, ஆர்ப்பாட்டம் செய்தவர் கைது

மனைவியை அழைத்து வருமாறு கோரி, மின்சார கம்பத்தில் ஏறி, ஆர்ப்பாட்டம் செய்தவர் கைது

0

வெளிநாட்டில் பணிபுரியும் தனது மனைவி – நாடு திரும்புவதற்கு வசதி செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தி, பேலியகொட பகுதியில் மின்சாரக் கம்பத்தின் மேல் ஏறி, ஆர்ப்பாட்டம் செய்த ஒருவர்…

வீட்டில் போலி நாணயத்தாள் அச்சிட்ட பெண் கைது

0

போலி நாணயத்தாள்களை வைத்திருந்தமைக்காக மொரட்டுவ பகுதியில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ – ரவதவத்தையைச் சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர், நேற்று மாலை…