Back to homepage

Tag "பூகொட"

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த பெண், கூட்டு வன்புணர்வு

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த பெண், கூட்டு வன்புணர்வு 0

🕔26.Oct 2023

குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக்கொண்டிருந்த இளம் தாய் ஒருவரை – மூன்று பேர் கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். பூகொட – அம்பகஹவத்த பகுதியில் உள்ள – குறித்த பெண்னின் வீட்டில் இந்த சம்பவம நடந்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை என்றால், அந்தப் பெண்ணின் குழந்தையை கொன்று விடுவதாக அவர்கள் மிரட்டியுள்ளனர். இந்தக் குற்றச் செயல் தொடர்பில் 21

மேலும்...
கொஸ்கம சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மஸ்தான் எம்.பி. உதவி

கொஸ்கம சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மஸ்தான் எம்.பி. உதவி 0

🕔7.Jun 2016

கொஸ்கம சாலாவ ராணுவ முகாம்ஆயுதக் களஞ்சியசாலையில்  ஏற்பட்ட தீ விபத்தினால், பாதிக்கப்பட்ட பூகொட குமாரிமுல்ல மக்களுக்கான குடிநீர் தேவையினை, தனது சொந்தப் பணத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் நிறைவேற்றிக் கொடுத்தார்.கொஸ்கம வெடி விபத்தின் காரணமாக தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேறி, விகாரையிலும் வேறு பகுதிகளிலும் தங்கியிருந்த மக்களை நேற்று  திங்கட்கிழமை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்