போதைக் குளிசைகளை மாணவர்களுக்கு விநியோகித்து வந்தவர் கைது 0
– பாறுக் ஷிஹான் – நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதைக் குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேக நபர் தொடர்பில் – கல்முனை விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் – கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்குக் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து, நேற்று புதன்கிழமை (25) இரவு – காரைதீவு பிரதான