ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பெண் பணயக் கைதிகள்: வைத்தியசாலையில் ஓய்வெடுப்பதாக தெரிவிப்பு

ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பெண் பணயக் கைதிகள்: வைத்தியசாலையில் ஓய்வெடுப்பதாக தெரிவிப்பு 0

🕔24.Oct 2023

ஹமாஸ் சிறைப்பிடித்தவர்களில் இஸ்ரேலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நேற்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர் என, பாலஸ்தீனிய குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை தெரிவித்துள்ளன. கட்டார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்தின் பேரில் – இரு கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ஏற்கனவே இஸ்ரேலில் ஹமாஸ் சிறைப்பிடித்த இரண்டு அமெரிக்கப்

மேலும்...
வீசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைய, 07 நாட்டவர்களுக்கு அனுமதி

வீசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைய, 07 நாட்டவர்களுக்கு அனுமதி 0

🕔24.Oct 2023

இலங்கைக்குள் வீசா இல்லாமல் நுழைவதற்கான அனுமதியை 07 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு – வீசா இல்லாமல் நாட்டுக்குள் நுழைய இந்த அனுமதி கிடைத்துள்ளது என, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2024 மார்ச்

மேலும்...
மின் கட்டணத் திருத்தம், இனி 03 மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் கஞ்சன அறிவிப்பு

மின் கட்டணத் திருத்தம், இனி 03 மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் கஞ்சன அறிவிப்பு 0

🕔23.Oct 2023

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதுவரை 06 மாதங்களுக்கு ஒரு முறை திருத்தப்பட்ட மின் கட்டணத்தை, இனிமேல் 03 மாதங்களுக்கு ஒரு முறை திருத்துவதற்கான பொறிமுறையொன்று தயாரிக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக

மேலும்...
5,087 பேர் பலி; கட்டட இடிபாடுகளுக்குள் 1500 பேர்: இஸ்ரேலிய தாக்குதலில் ஏற்பட்டுள்ள இழப்புகள் தொடர்பில் புதிய அறிவிப்பு

5,087 பேர் பலி; கட்டட இடிபாடுகளுக்குள் 1500 பேர்: இஸ்ரேலிய தாக்குதலில் ஏற்பட்டுள்ள இழப்புகள் தொடர்பில் புதிய அறிவிப்பு 0

🕔23.Oct 2023

இஸ்ரேலிய தாக்குதல்களால் ஒக்டோபர் 07ஆம் திகதி தொடக்கம் பலஸ்தீனில் ஏற்பட்டுள்ள இழப்புகள் தொடர்பில் காஸாவில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சக அதிகாரிகள் கடந்த புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதன்படி ஒக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 5,087 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் 2,055 குழந்தைகளும், 1,119 பெண்களும் அடங்குவர். மேலும் 15,273 பேர் தாக்குதலில்

மேலும்...
“அமைச்சரவை மாற்றம் தவறான தீர்மானம்”: ரணிலுடன் மோதுவதற்கு தயாகிறது மொட்டு

“அமைச்சரவை மாற்றம் தவறான தீர்மானம்”: ரணிலுடன் மோதுவதற்கு தயாகிறது மொட்டு 0

🕔23.Oct 2023

அமைச்சரவையில் இன்று மேற்கொள்ளப்பட்ட மாற்றம் தொடர்பில், குறிப்பாக கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டுக் கட்சி) அதிருப்தி வெளியிட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டதுடன், அவருக்குப் பதிலாக டொக்டர் ரமேஷ் பத்திரன சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை மாற்றம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன

மேலும்...
வடக்கு, கிழக்கில் 1,701 குடும்பங்களே மீள்குடியேற்றப்படவுள்ளன: ‘குவைத் சகாத்’ வீட்டுத் திட்ட நிகழ்வில் அமைச்சர் பிரச்சன்ன தெரிவிப்பு

வடக்கு, கிழக்கில் 1,701 குடும்பங்களே மீள்குடியேற்றப்படவுள்ளன: ‘குவைத் சகாத்’ வீட்டுத் திட்ட நிகழ்வில் அமைச்சர் பிரச்சன்ன தெரிவிப்பு 0

🕔23.Oct 2023

– முனீரா அபூபக்கர் – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் அடுத்த மூன்று வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இடம்பெயர்ந்த 274,120 குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் 917,143 பேர் அந்த மாகாணங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதன்படி 1,701 குடும்பங்களைச் சேர்ந்த

மேலும்...
கெஹலியவிடமிருந்து சுகாதார அமைச்சர் பதவி பிடுங்கப்பட்டது: அமைச்சரவையில் மாற்றம்

கெஹலியவிடமிருந்து சுகாதார அமைச்சர் பதவி பிடுங்கப்பட்டது: அமைச்சரவையில் மாற்றம் 0

🕔23.Oct 2023

அமைச்சரவையில் இன்று (23) மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய , விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மகிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சற்று நேரத்துக்கு முன்னர், ஜனாதிபதி செயலகத்தில் அந்தப் பதவியை அவர் பெற்றுக்கொண்டார். ஹாபிஸ் நசீர்

மேலும்...
காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 24 மணி நேரத்தில் 400 பேர் பலி

காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 24 மணி நேரத்தில் 400 பேர் பலி 0

🕔23.Oct 2023

காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்திய வான்வழித் தாக்குதலில் ஆகக்குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இதேவேளை அல்-ஷிஃபா மற்றும் அல்-குத்ஸ் வைத்தியசாலைகளுக்கு அருகாமையிலும் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது 400 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக

மேலும்...
பலஸ்தீன் நாடு உருவாக வேண்டும்: தேசிய மீலாத் விழாவில் கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

பலஸ்தீன் நாடு உருவாக வேண்டும்: தேசிய மீலாத் விழாவில் கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு 0

🕔22.Oct 2023

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்களை பலிக்கடா ஆக்குவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அந்தப் பிரதேசங்களில் மோதல்களை தடுத்து அமைதியை நிலைநாட்ட ஐ.நா பொதுச்செயலாளரின் வேலைத்திட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மன்னார் முசலி தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் இன்று (22) முற்பகல் இடம்பெற்ற தேசிய மீலாதுன் நபி நிகழ்வில்

மேலும்...
ஒன்றரைக் கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருளுடன் ‘குடு ரஜினா’ கைது

ஒன்றரைக் கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருளுடன் ‘குடு ரஜினா’ கைது 0

🕔22.Oct 2023

பெண் ஒருவரை சப்புகஸ்கந்த – மாகொலவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 01 கிலோ 32 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் விசேட அதிரடிப்படையினர் நேற்று (21) கைது செய்தனர். இவர் தற்போது துபாயில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர் நிரோஷன் ஸ்ரீ சாமில் அபேகோன் என்பவரின் கூட்டாளியான ‘குடு ரஜினா’ (வயது 43) என்பவராவார். மேலும் சந்தேக நபரிடம்

மேலும்...
முக்கிய பதவியிலுள்ளவர்களை குறிவைத்து பணம் பறித்த பெண்: விசாரணையில் சிக்கினார்

முக்கிய பதவியிலுள்ளவர்களை குறிவைத்து பணம் பறித்த பெண்: விசாரணையில் சிக்கினார் 0

🕔22.Oct 2023

சமூகத்தில் முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களை நுட்பமாக மிரட்டி பணத்தை சுரண்டும் அநுராதபுரம் பிரதேசத்தை பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வௌியாகியுள்ளது. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் பிரபல வைத்தியர் ஒருவர் சிகிச்சைக்கு வரும் பெண்களை தேவையில்லாமல் தொடுவதாக அனுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி பெண் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த வைத்தியர்

மேலும்...
05 ஆயிரம் அதிபர்களுக்கு அடுத்த மாதம் நியமனக் கடிதங்கள் வழங்கப்படும்: கல்வி ராஜாங்க அமைச்சர்

05 ஆயிரம் அதிபர்களுக்கு அடுத்த மாதம் நியமனக் கடிதங்கள் வழங்கப்படும்: கல்வி ராஜாங்க அமைச்சர் 0

🕔22.Oct 2023

அதிபர் சேவையின் மூன்று தரங்களுக்குமான சுமார் 5,000 பாடசாலை அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த மாதம் கையளிக்கப்படவுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாகவும் கல்வி ராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். “மூன்று தரங்களுக்கும் சுமார் 5,000 பாடசாலை அதிபர்கள்

மேலும்...
ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் எப்போது என்பதை ஜனாதிபதி அறிவித்தார்

ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் எப்போது என்பதை ஜனாதிபதி அறிவித்தார் 0

🕔21.Oct 2023

நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தியதன் பின்னர் – அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும், அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு 2025 ஆம் ஆண்டின் முதற் காலாண்டில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொதுக் கூட்டம் – கொழும்பு

மேலும்...
நீதிபதி அல் ஹாபிழ் அப்துல்லாஹ், திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு இடமாற்றம்

நீதிபதி அல் ஹாபிழ் அப்துல்லாஹ், திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு இடமாற்றம் 0

🕔21.Oct 2023

– அஹமட் – மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி அல் ஹாபிழ் எம்.எம். அப்துல்லாஹ் – திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு இடமாற்றப்பட்டுள்ளார். நீதிபதி அப்துல்லாஹ்வுக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று (20) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நீதிபதி அப்துல்லாஹ் தனது இளமைப் பருவத்தில் அல் ஹாபிழ்

மேலும்...
வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் ராஜாங்க அமைச்சர் டயான கமகே முறைப்பாடு: வைத்தியசாலை சென்றும் திரும்பினார்

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் ராஜாங்க அமைச்சர் டயான கமகே முறைப்பாடு: வைத்தியசாலை சென்றும் திரும்பினார் 0

🕔21.Oct 2023

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா – தன்னைத் தாக்கியதாக, ராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நேற்றிரவு ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்குச் சென்றிருந்த அவர், ‘கழுத்து பட்டை’ (neck collar) அணிந்தவாறு வெளியேறியிருந்தார். நேற்று பகால் நாடாளுமன்றில் உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தன்னை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்