ராஜாங்க அமைச்சர் பிரசன்னவின் வீடு மீது தாக்குதல்

ராஜாங்க அமைச்சர் பிரசன்னவின் வீடு மீது தாக்குதல் 0

🕔19.Jun 2023

பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான பிரசன்ன ரணவீரவின் வீடு மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோனாவல – பமுனுவில சரத்சந்திர டயஸ் மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடிகளைக் கொண்ட வீட்டின் மீதெ இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் வீட்டின் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும்...
நாடாளுமுன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிடியாணை

நாடாளுமுன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிடியாணை 0

🕔19.Jun 2023

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக – கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமையினை அடுத்து, இன்று (19) இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் 06

மேலும்...
பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராக ரோஹித நியமனம்

பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராக ரோஹித நியமனம் 0

🕔19.Jun 2023

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம – பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் ஓகஸ்ட் 01, 2023 முதல் அமுலுக்கு வருகிறது. இவர் வெளிவிவகார அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியுள்ள பின்னர் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். ரோஹித போகொல்லாகம 2017 ஜூலை முதல் 2018 டிசம்பர்

மேலும்...
நாட்டில் எச்ஐவி அதிகரிப்பு: ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடு பிரதான காரணம்

நாட்டில் எச்ஐவி அதிகரிப்பு: ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடு பிரதான காரணம் 0

🕔18.Jun 2023

நாட்டில் எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு வருடத்துக்குள் 620 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளனர் என்றும், 81 பேர் இறந்துள்ளார்கள் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடும் இதற்கு பிரதான காரணம் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பதிவான ஒட்டுமொத்த தொற்றுக்களுடன் ஒப்பிடும்போது, இந்த

மேலும்...
மணிவண்ணன், மன்சூர் ஆகியோருக்கு கிழக்கு மாகாணத்தில் பதில் செயலாளர் பதவிகள்

மணிவண்ணன், மன்சூர் ஆகியோருக்கு கிழக்கு மாகாணத்தில் பதில் செயலாளர் பதவிகள் 0

🕔18.Jun 2023

கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளர் பதவிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதன்படி நாகராசா மணிவண்ணன் மற்றும் ஏ. மன்சூர் ஆகியோர் இந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுளன்ளனர். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக பதவி வகித்த நாகராசா மணிவண்ணன் – உள்ளூராட்சி

மேலும்...
ஒருவரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 13,777 ரூபாய் போதுமாம்: மத்திய வங்கி தெரிவிப்பு

ஒருவரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 13,777 ரூபாய் போதுமாம்: மத்திய வங்கி தெரிவிப்பு 0

🕔18.Jun 2023

இலங்கையில் நபர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் 13,777 ரூபாய் போதும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அந்த வருமானத்தை ஈட்ட முடியாதவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டில் உணவுப் பொருட்கள், ஆடைகள் போன்றவற்றின் விலைகளின் அதிகரிப்பு மற்றும் நாட்டில்

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம் 0

🕔18.Jun 2023

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது – அடையாளம் தெரியாத நபர்கள் மினுவாங்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் மேற்படி இருவரும் காயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மினுவாங்கொடை பஸ்தியன் மாவத்தைக்கு அருகில் நடந்த மேற்படி துப்பாக்கிச் சூட்டை அடுத்து, சந்தேகநபர்கள் தப்பிச் சென்றதாக தெரியவருகிறது. காயமடைந்தவர்கள் 33 மற்றும் 43 வயதுடையவர்கள்

மேலும்...
ஊடக நெறிமுறைகள் தொடர்பில் பயிற்சிப்பட்டறை

ஊடக நெறிமுறைகள் தொடர்பில் பயிற்சிப்பட்டறை 0

🕔17.Jun 2023

– நூருல் ஹுதா உமர், பாறுக் ஷிஹான் – ‘சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிரும்போது ஊடக நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் ஒன்றிணைதல்’ எனும் தொனிப்பொருளில் தமிழ்மொழி மூல ஒரு நாள் பயிற்சி பட்டறை மாளிகைக்காடு பாவா றோயலி வரவேற்பு மண்டபத்தில் இன்று (17) இடம்பெற்றது. முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பயிற்சிப்

மேலும்...
இலங்கையர்களின் செலவு தொடர்பில் தகவல்: 60 வீதமான குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளதாகவும் அறிவிப்பு

இலங்கையர்களின் செலவு தொடர்பில் தகவல்: 60 வீதமான குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளதாகவும் அறிவிப்பு 0

🕔17.Jun 2023

இலங்கையில் குடும்பம் ஒன்றுக்கு செலவுகளுக்காக 76 ஆயிரம் ரூபாய் மாதாந்தம் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பின் அண்மைய அறிக்கையின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளி விபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல இந்த விடயத்தை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் குடும்பம் ஒன்றின்

மேலும்...
தீய செயல்களுக்கு மாணவர்களை இட்டுச் செல்பவை என்ன: மாணவர்கள் முன்னிலையில் நீதவான் ஹம்ஸா விளக்கம்

தீய செயல்களுக்கு மாணவர்களை இட்டுச் செல்பவை என்ன: மாணவர்கள் முன்னிலையில் நீதவான் ஹம்ஸா விளக்கம் 0

🕔16.Jun 2023

– றிபாஸ் – குடும்ப நிலமை, வறுமை, கெட்ட நண்பர்களின் சகவாசம் போன்றவை – மாணவர்களை தீய செயல்களுக்கு இட்டுச் சென்றமையை, தனது நீதிமன்ற அனுபவங்களின் மூலம், அறிய முடிந்துள்ளதாக – அக்கரைப்பற்று நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதி எம்.எச்.எம். ஹம்ஸா தெரிவித்தார். அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் சமூதாய சார் சீர்திருத்த திணைக்களத்தின்

மேலும்...
ஓய்வுபெற்ற பெண் அதிகாரிக்கு, ஆபாசப் படங்களை அனுப்பிய அமைச்சின் சாரதி கைது

ஓய்வுபெற்ற பெண் அதிகாரிக்கு, ஆபாசப் படங்களை அனுப்பிய அமைச்சின் சாரதி கைது 0

🕔16.Jun 2023

அமைச்சு ஒன்றின் ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரி ஒருவருக்கு வாட்ஸ்அப் ஊடாக ஆபாசப் படங்களை அனுப்பியமை மற்றும் வீடியோ அழைப்புகளில் தன்னைக் காண்பித்தமை ஆகிய குற்றச்சாட்ன் பேரில், அதே அமைச்சில் பணிபுரியும் சாரதி ஒருவர் வெயங்கொடை பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். திவுலப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 61 வயதான பெண் ஒருவரே இவ்வாறான தொல்லைக்கு

மேலும்...
அரபு உள்ளிட்ட மொழிகளை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும்: ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி உறுதி

அரபு உள்ளிட்ட மொழிகளை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும்: ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி உறுதி 0

🕔16.Jun 2023

அடுத்த 05 வருடங்களுக்குள் ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்து ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆங்கில மொழிக்கு மாத்திரம் மட்டுப்படாமல் சீனா,ஜப்பான், அரபு உள்ளிட்ட மொழிகளையும் கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.அலரி மாளிகையில்

மேலும்...
அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயத்துக்கு 11 லட்சம் பெறுமதியான தளபாடங்கள் அன்பளிப்பு

அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயத்துக்கு 11 லட்சம் பெறுமதியான தளபாடங்கள் அன்பளிப்பு 0

🕔16.Jun 2023

– ஏ.எல். நிப்றாஸ் – அக்கரைப்பற்று அரசினர் ஆண்கள் பாடசாலையின் பழைய மாணவர்களின் நிதியுதவியில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 11 லட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை தளபாடங்கள், பழைய மாணவர் சங்கத்தினால் பாடசாலைக்கு வழங்கப்பட்டது. பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான ரி.எஸ்.ஆர்.ரீ.ஆர். றஜாப் -பாடசாலை அதிபர் ஏல்.எல்.

மேலும்...
இலங்கை போக்குவரத்து சபை பிராந்திய முகாமையாளர் கைது

இலங்கை போக்குவரத்து சபை பிராந்திய முகாமையாளர் கைது 0

🕔16.Jun 2023

இலங்கை போக்குவரத்து சபையின் களுத்துறை பிராந்திய அலுவலகத்தின் போக்குவரத்து முகாமையாளரை லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினர் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். பாணந்துறை டிப்போவில் இணைக்கப்பட்டுள்ள பஸ் சாரதிக்கு அனுமதிக்கப்பட்ட பாதைக்கு வெளியே பஸ்ஸை ஓட்ட அனுமதிப்பதற்காக, சந்தேக நபர் 15 ஆயிரம் ரூபாவினை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டபோது கைதானார். குறித்த பிராந்திய

மேலும்...
இரண்டு திணைக்களங்களை கலைப்பதாக அரசாங்கம் அறிவிப்பு

இரண்டு திணைக்களங்களை கலைப்பதாக அரசாங்கம் அறிவிப்பு 0

🕔16.Jun 2023

இரண்டு அரச திணைக்களங்கள் கலைக்கப்படுவதை அறிவிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு இதற்கான அறிவித்தலை செவ்வாய்க்கிழமை (13) வெளியிட்டது. உள்நாட்டு வர்த்தகத் திணைக்களம் மற்றும் தொலைத்தொடர்புத் திணைக்களம் ஆகியவை கலைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் உறுதி செய்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் (1979ஆம் ஆண்டின் முதலாம் இலக்கம்) விதிகளின் கீழ்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்