தென் பசிபிக் கடலில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தென் பசிபிக் கடலில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 0

🕔16.Jun 2023

தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா அருகே இன்று வெள்ளிக்கிழமை 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை, பிரிட்டிஷ் கொலம்பியா அல்லது அலாஸ்காவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்: கடமை தவறிய பொலிஸ் சார்ஜன்ட் பணி நீக்கம்

ஈஸ்டர் தின தாக்குதல்: கடமை தவறிய பொலிஸ் சார்ஜன்ட் பணி நீக்கம் 0

🕔16.Jun 2023

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பாக – கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில், கட்டான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு பிாிவின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவா் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய – இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த அதிகாரிக்கு எதிராக முதற்கட்ட

மேலும்...
ராணுவ லான்ஸ் கோப்ரல் மற்றும் கடற்படை சிப்பாய் கைது: சட்டவிரோத நடவடிக்கைக்கு உதவியதாக குற்றச்சாட்டு

ராணுவ லான்ஸ் கோப்ரல் மற்றும் கடற்படை சிப்பாய் கைது: சட்டவிரோத நடவடிக்கைக்கு உதவியதாக குற்றச்சாட்டு 0

🕔15.Jun 2023

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு கடல்வழியாகப் பயணித்தவர்களுக்கு உதவியதாகக் கூறப்படும் இலங்கை படையினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அழைக்கப்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் கடல் வழிகள் வழியாக செல்வதற்கு உதவும் பொருட்டு, இலங்கை ராணுவத்தின்

மேலும்...
சுனாமியின் போது தப்பிய மரண தண்டனைக் குற்றவாளி, 19 வருடங்களுக்குப் பின்னர் கைது

சுனாமியின் போது தப்பிய மரண தண்டனைக் குற்றவாளி, 19 வருடங்களுக்குப் பின்னர் கைது 0

🕔15.Jun 2023

இலங்கையை சுனாமி தாக்கிய போது தப்பியோடிய மரண தண்டனை கைதி ஒருவர் 19 வருடங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 2001ஆம் ஆண்டு ராகம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரும் அவருடைய சகோதரரும் கைது செய்யப்பட்டனர். 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட

மேலும்...
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு 0

🕔15.Jun 2023

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது. இதற்காக இன்று முதல் எதிர்வரும் ஜுலை மாதம் 06ஆம் திகதி வரை புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கமுடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை,

மேலும்...
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல்: கோபா குழு முன்னிலையில் தெரிவிப்பு

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல்: கோபா குழு முன்னிலையில் தெரிவிப்பு 0

🕔15.Jun 2023

இலங்கையின் சிறைச்சாலைகளில் நெரிசல் 259 வீதமாக அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற கோபா குழு தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 11 ஆயிரத்து 762 கைதிகளை மாத்திரமே தடுத்து வைக்க முடியும். எனினும் தற்போது அனைத்துச் சிறைச்சாலைகளிலும் மொத்தமாக 26 ஆயிரத்து 791 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சில சிறைகளில் நெரிசல் 300 முதல் 400 சதவீதம்

மேலும்...
துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் எம்.பி கைது

துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் எம்.பி கைது 0

🕔14.Jun 2023

முன்னாள் நாடாளுமுன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண தொகுதி அமைப்பாளருமான பி.டி. அபேரத்ன இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது துப்பாக்கியினால் வான் நோக்கிச் சுட்டு, குழுவொன்றை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் – நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
மேலும் 5500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு

மேலும் 5500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔14.Jun 2023

பட்டதாரி ஆசிரியர்கள் மேலும் 5 500 பேர் – எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 35 வயதுக்கு மேற்படாத பட்டதாரிகளே, ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாளை மறுதினம் 7 500 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட உள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியக தலைவராக, சிரேஷ்ட ஊடகவியலாளர் மதன் கடமையேற்பு

கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியக தலைவராக, சிரேஷ்ட ஊடகவியலாளர் மதன் கடமையேற்பு 0

🕔14.Jun 2023

– புதிது செய்தியாளர் – கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.பி. மதன் இன்று (14) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் – குறித்த பதவிக்கான நியமனக் கடிதத்தை, கடந்த 07ஆம் திகதி மதனுக்கு வழங்கி வைத்தார். ஊடகத்துறையில் சுமார் 25 வருடகால அனுபவங்களைக் கொண்ட

மேலும்...
ஜனாதிபதிக்கு ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த எச்சரிக்கை

ஜனாதிபதிக்கு ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த எச்சரிக்கை 0

🕔14.Jun 2023

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தின் அடிப்படையிலேயே, அந்தக் கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் என ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு கடுமையாக உழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு – உரிய அங்கீகாரம் வழங்கப்படாவிட்டால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டிய அவசியமில்லை என

மேலும்...
’75 லட்சம் பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை’: உள்நாட்டு ஊடகச் செய்திகளுக்கு ஜனாதிபதி செயலகம் மறுப்பு

’75 லட்சம் பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை’: உள்நாட்டு ஊடகச் செய்திகளுக்கு ஜனாதிபதி செயலகம் மறுப்பு 0

🕔13.Jun 2023

இலங்கை மக்களில் சுமார் 75 லட்சம் பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை என வெளியான ஊடக அறிக்கைகளுக்கு ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் (WFP) மற்றும் உணவு பாதுகாப்பு, விவசாய அமைப்பு (FAO) ஆகியவை இணைந்து மேற்கொண்டுள்ள உணவு பாதுகாப்பு தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கை (CFSAM) இலங்கையின்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்களின் பின்னணியில் இருந்தோர், உயர் பதவிகளில் உள்ளனர்: உண்மை விரைவில் வெளிவரும் என்கிறார் பேராயர் மல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் தின தாக்குதல்களின் பின்னணியில் இருந்தோர், உயர் பதவிகளில் உள்ளனர்: உண்மை விரைவில் வெளிவரும் என்கிறார் பேராயர் மல்கம் ரஞ்சித் 0

🕔13.Jun 2023

ஈஸ்டர் தின தாக்குதலின் பின்னணியில் உள்ள சிலர் தங்கள் சொந்தங்களை காட்டிக்கொடுக்கின்றனர் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று (13) தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அதன் பின்னணியில் உள்ள உண்மை விரைவில் வெளிவரும் எனவும் அவர் கூறியுள்ளார். கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் பாரம்பரிய வைபவ வழிபாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர்

மேலும்...
சப்ரகமுவ ஆளுநராக நவீன் நியமனம்: மாணவர் மேம்பாடு தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக தெரிவிப்பு

சப்ரகமுவ ஆளுநராக நவீன் நியமனம்: மாணவர் மேம்பாடு தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக தெரிவிப்பு 0

🕔13.Jun 2023

சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (13) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டார். சத்தியப் பிரமாண நிகழ்வின் பின்னர் கருத்து தெரிவித்த நவீன் திஸாநாயக்க; ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டுக்கான முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை செயற்படுத்துவதற்கான உதவிகளை வழங்கவுள்ளதாக உறுதியளித்தார்.

மேலும்...
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ராஜிநாமா: ஜனாதிபதியின் பேச்சு காரணமா?

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ராஜிநாமா: ஜனாதிபதியின் பேச்சு காரணமா? 0

🕔12.Jun 2023

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து விலகுவதாக அமைச்சின் செயலாளருக்கு பேராசிரியர் அனுர மானதுங்க அறிவித்துள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி என்ற ரீதியில் தாம் வழங்கிய கட்டளைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், பேராசிரியர் மானதுங்க பதவி விலக வேண்டும் என – அண்மையில் பேராசிரியர் மானதுங்கவிடம்

மேலும்...
ரயில் மோதி பாடசாலை அதிபர் மரணம்

ரயில் மோதி பாடசாலை அதிபர் மரணம் 0

🕔12.Jun 2023

நுவரெலியா – நானுஓயா தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். ரதல்ல மற்றும் கிரேட் வெஸ்டர்ன் ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் நேற்று (ஜூன் 11) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 52 வயதான கதிர்வேலு சுப்பிரமணியம், பாடாலை மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்வதற்காக ஏற்பாடு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்