கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு புதிய வசதி திறந்து வைப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு புதிய வசதி திறந்து வைப்பு 0

🕔12.Jun 2023

– முனீரா அபூபக்கர் – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையப் புறப்படும் முனையத்தில் – விமானப் பயணிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கான ‘சோ சிலோன் ஓய்வறை வசதி மற்றும் உணவகம் (So Ceylon Cafe & Tea Lounge) நேற்று (11) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. சோ

மேலும்...
யூரியா உர மூட்டை 05 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கப்படும்: விவசாய அமைச்சர்

யூரியா உர மூட்டை 05 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கப்படும்: விவசாய அமைச்சர் 0

🕔12.Jun 2023

யூரியா உர மூட்டை ஒன்று ரூ.5,000க்கும் குறைவான விலையில் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். எதிர்வரும் பெரும் போகத்திலில் இருந்து விவசாயிகளுக்கு மேற்படி விலைக்குறைப்புடன் யூரியா கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மூன்று போகங்களுக்குப் பின்னர் எதிர்வரும் பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு மூன்று வகையான உரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் பணத் தொகை சடுதியாக அதிகரிப்பு

புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் பணத் தொகை சடுதியாக அதிகரிப்பு 0

🕔12.Jun 2023

இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பியுள்ள பணத்தொகை, கடந்த மே மாதம் 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஜனவரி – மே ) நாட்டுக்குக் கிடைத்த மொத்த பணத்தொகை 2,346.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது முந்தைய ஆண்டின் இதே

மேலும்...
மின் கட்டணம் குறைகிறது: யாருக்கு, எவ்வளவு எனும் விபரங்களும் அறிவிப்பு

மின் கட்டணம் குறைகிறது: யாருக்கு, எவ்வளவு எனும் விபரங்களும் அறிவிப்பு 0

🕔12.Jun 2023

மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி ஜூலை மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில், மின் கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்குட்பட்டு இது தொடர்பான கட்டண திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டணக் குறைப்பிற்கமைய, 0 முதல் 30 மின் அலகுகளுக்கான

மேலும்...
வேட்புமனுக்களை ரத்துச் செய்யும் பிரேரணையைக் கொண்டு வர யோசனை

வேட்புமனுக்களை ரத்துச் செய்யும் பிரேரணையைக் கொண்டு வர யோசனை 0

🕔12.Jun 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை ரத்துச் செய்வதற்கான பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (06) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்திலும் இவ்விடயம் விரிவாக ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறியே இல்லாததால், வேட்புமனுக்களை ரத்துச் செய்துவிட்டு,

மேலும்...
சரணடைந்த 600 பொலிஸார் பாசிச புலிகளால் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் நிகழ்வு

சரணடைந்த 600 பொலிஸார் பாசிச புலிகளால் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் நிகழ்வு 0

🕔11.Jun 2023

– பாறுக் ஷிஹான் – தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் மிலேட்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடைந்தமையை நினைவுகொள்ளும் முகமாக நிகழ்வு ஒன்று இன்று (11) அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் முன்பாகவுள்ள நினைவு தூபியடியில் நடைபெற்றது. குறித்த நிகழ்வின் போது அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்

மேலும்...
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக, 04 மாதஙகளில் 03 ஆயிரம் முறைப்பாடுகள்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக, 04 மாதஙகளில் 03 ஆயிரம் முறைப்பாடுகள் 0

🕔10.Jun 2023

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் இந்த ஆண்டின் முதல் 04 மாதங்களில் 3000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அந்த சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்கவிடம் இதனைக் கூறியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 8000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில், சிறுவர்களின் செயற்பாடுகள், கல்வி மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம்

மேலும்...
கிழக்கு ஆளுநரால் 350 நீர் பம்பிகள் வழங்கி வைப்பு

கிழக்கு ஆளுநரால் 350 நீர் பம்பிகள் வழங்கி வைப்பு 0

🕔10.Jun 2023

கிழக்கு மாகாணத்தில் விவசாய நடவடிக்கைகளை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நீர் பம்பிகளை இன்று சனிக்கிழமை (10) வழங்கி வைத்தார். இந்த நிகழ்வு மட்டக்களப்பு, கல்லடி சன்சைன் கிறான்ட் மண்டபத்தில் காலை 11.00 மணிக்கு இடம்பெற்றது. வாழை மற்றும் மாதுளை பழ உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மேற்படி நீர் பம்பிகள்

மேலும்...
ரெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமா: அரசாங்கம் விளக்கம்

ரெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமா: அரசாங்கம் விளக்கம் 0

🕔10.Jun 2023

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு நேற்று (09) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த அறிக்கை, பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருந்தாலும், அவதானம் செலுத்தப்பட்ட துறைகள் தொடர்பில் தர்க்க ரீதியான அல்லது அறிவியல் பூர்வமான தரவுப் பகுப்பாய்வின்

மேலும்...
கல்விக் கல்லூரி பட்டதாரிகளுக்கு 16ஆம் திகதி ஆசிரியர் நியமனங்கள்: ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

கல்விக் கல்லூரி பட்டதாரிகளுக்கு 16ஆம் திகதி ஆசிரியர் நியமனங்கள்: ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔10.Jun 2023

கல்வியியற் கல்லூரிகளில் டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்தவர்களுக்கு, மேல் மாகாணம் மற்றும் தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது என கல்வி ராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். 2500 பேருக்கு மேற்படி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். எதிர்வரும் 16ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9

மேலும்...
ஐந்து ஆண்டுகளில் வாகனம் இறக்குமதி செய்தோர் விபரம் நாடாளுமன்றில் வெளியீடு

ஐந்து ஆண்டுகளில் வாகனம் இறக்குமதி செய்தோர் விபரம் நாடாளுமன்றில் வெளியீடு 0

🕔9.Jun 2023

நாட்டில் கடந்த 05 வருடங்களில் ஒவ்வொரு 05 பேரில் ஒருவா் வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இவற்றில் 75% வாகனங்கள், வங்கிக் கடன் அடிப்படையில் பெறப்பட்டவை என அவர் இன்று (09) நாடாளுமன்றத்தில் கூறினார். வாகன இறக்குமதியின் போது வரியை டொலரில் செலுத்துவதற்கான யோசனையை உள்ளடக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் நிதி

மேலும்...
சிக்கலில் மாட்டியுள்ள 618 எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்: சட்ட நடவடிக்கைக்கும் பணிப்பு

சிக்கலில் மாட்டியுள்ள 618 எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்: சட்ட நடவடிக்கைக்கும் பணிப்பு 0

🕔8.Jun 2023

ஒப்பந்த நிபந்தனைகளை மீறிய எரிபொருள் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்கள் தொடர்பில் மீளாய்வு செய்து, அவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தபானம் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன களஞ்சிய முனைய அதிகாரிகளுடன் நேற்று (07) நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது இந்த அறிவுறுத்தல்

மேலும்...
200 கோடி ரூபாய் பெறுமதியான சிகரட்டுகளுக்கு தீ வைக்கத் தீர்மானம்

200 கோடி ரூபாய் பெறுமதியான சிகரட்டுகளுக்கு தீ வைக்கத் தீர்மானம் 0

🕔8.Jun 2023

பெருந்தொகையான வெளிநாட்டு சிகரட்டுகளை அழிக்க சுங்க திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. கடந்த வருடம் (2022) கைப்பற்றப்பட்ட இந்த சிகரட்டுகளின் பெறுமதி சுமார் 200 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது. 22 கொள்கலன்களில் இந்த வெளிநாட்டு சிகரட்டுகளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். வரும் 15 ஆம் திகதி முத்துராஜவெலவில் இந்த சிகரட்டுகள் அழிக்கப்படவுள்ளன. இந்த சிகரெட்டுகள் நசுக்கப்பட்ட

மேலும்...
பாரிய தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன; புதிய ஜனாதிபதி 2048ஐ கனவு காண்கிறார்: நடப்பவை வியப்பாக உள்ளது என்கிறார் றிசாட்

பாரிய தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன; புதிய ஜனாதிபதி 2048ஐ கனவு காண்கிறார்: நடப்பவை வியப்பாக உள்ளது என்கிறார் றிசாட் 0

🕔8.Jun 2023

பாரிய ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பங்களாதேஷ், வியட்நாம் மற்றும் இன்னோரன்ன நாடுகளுக்கு முதலீட்டாளர்கள் படையெடுத்துக்கொண்டிருக்கின்றனர். இதனைத் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வில் நேற்று (07) கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் கூறினார். “முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ராஜிநாமா

சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ராஜிநாமா 0

🕔8.Jun 2023

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தமது பதவியிலிருந்து விலகியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது ராஜிநாமா கடிதத்தை அவர் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டனர். குறித்த மாகாணங்களின் முந்தையை ஆளுநர்களை ஜனாதிபதி பதவி விலக்கியதன் பின்னர் இந்த நியமனம் இடம்பெற்றது. குறித்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்