டயானா கமகேயின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்யக் கோரும் வழக்குத் தீர்ப்பு தொடர்பில் நீதிமன்றம் அறிவிப்பு

டயானா கமகேயின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்யக் கோரும் வழக்குத் தீர்ப்பு தொடர்பில் நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔6.Jun 2023

ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யுமாறு உத்தரவினை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (06) மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே தீர்ப்பை ஒத்தி வைத்து நீதிமன்றம் அறிவித்தது. குறித்த

மேலும்...
அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட தமது எம்.பிகள் தொடர்பில் சுதந்திரக் கட்சி ஆராய்வு

அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட தமது எம்.பிகள் தொடர்பில் சுதந்திரக் கட்சி ஆராய்வு 0

🕔6.Jun 2023

அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று (5) மாலை கூடிய போது, இவ்விடயம் ஆராயப்பட்டது. “அரசாங்கத்தில் இணைந்த 09 நாடாளுமுன்ற உறுப்பினர்கள் பற்றி நாங்கள் விவாதித்தோம். இந்த எம்.பி.க்கள் தொடர்பாகவும், நாங்கள்

மேலும்...
ஊழல் ஒழிப்பு சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது: சபாநாயகர் அறிவிப்பு

ஊழல் ஒழிப்பு சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது: சபாநாயகர் அறிவிப்பு 0

🕔6.Jun 2023

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உச்ச நீதிமன்றம் அவதானித்துள்ளதாக – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். உச்ச நீதிமன்றத்தினால் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் குறித்த சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் எனவும் அவர் இதன்போது கூறினார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பமான நிலையிலேயே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

மேலும்...
லஞ்சம் பெற்ற போது கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் கைது

லஞ்சம் பெற்ற போது கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் கைது 0

🕔6.Jun 2023

கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் இருவர் லட்சம் ரூபா லஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அலவத்துகொட நிலையத்தைச் சேர்ந்தவர்களாவர். அலவத்துகொட பிரதேசத்தில் நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மல்கமந்தெனியவில் நெற்செய்கை காணி ஒன்றுக்கு மறுசீரமைப்பு சான்றிதழ் வழங்க சந்தேகநபர்கள் இருவரும் 01 லட்சம்

மேலும்...
கிழக்கு கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு கிழக்கிலேயே நியமனம்: தவறைத் திருத்தவுள்ளதாக கல்வியமைச்சர் உறுதி

கிழக்கு கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு கிழக்கிலேயே நியமனம்: தவறைத் திருத்தவுள்ளதாக கல்வியமைச்சர் உறுதி 0

🕔5.Jun 2023

– நூருல் ஹுதா உமர் – கிழக்கு மாகாணத்துக்கு வெளியே நியமனம் செய்யப்பட்ட – கிழக்கு மாகாண கல்வியற்கல்லூரி ஆசிரியர்களை, கிழக்கு மாகாணத்தில் நியமிக்கத் தேவையான நடவடிக்கைகளை தான் எடுக்க தயாராக உள்ளதாக, கல்வியமைச்சர் சுசில் பிரம ஜயந்த – நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் தெரிவித்தார். கிழக்கு மாகாண கல்வியற்கல்லூரி ஆசிரியர்களுக்கான நியமனம் – கிழக்கு

மேலும்...
மருந்துகளுக்கான விலைகள் குறைகின்றன: எத்தனை வீதம் என்பது குறித்தும் தகவல்

மருந்துகளுக்கான விலைகள் குறைகின்றன: எத்தனை வீதம் என்பது குறித்தும் தகவல் 0

🕔5.Jun 2023

மருந்துகளின் விலை குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளுக்கான விலைகளே இவ்வாறு குறையவுள்ளன. இதற்கமைய, குறித்த மருந்துகளின் விலை 16 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் இந்த விலைக்குறைப்பு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
அரச ஊழியர்களுக்கு கடந்த வருடம் கிடைத்த வாய்ப்பு, பறிபோகும் சாத்தியம்

அரச ஊழியர்களுக்கு கடந்த வருடம் கிடைத்த வாய்ப்பு, பறிபோகும் சாத்தியம் 0

🕔5.Jun 2023

அரச ஊழியர்கள் – ஐந்தாண்டு விடுமுறையில் வெளிநாட்டில் பணியாற்ற வாய்ப்பளிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர்அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அந்நியச் செலாவணி நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் நாடு இருந்தபோது, அரச ஊழியர்களுக்கு ஊதியம் இல்லாத விடுமுறையுடன் ஐந்து ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்ய அரசாங்கம் அனுமதித்தது. குறித்த அரச ஊழியர்கள்

மேலும்...
அலி சப்ரியின் இடத்தைப் ‘பிடித்த’ கோட்டா

அலி சப்ரியின் இடத்தைப் ‘பிடித்த’ கோட்டா 0

🕔5.Jun 2023

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வசித்து வந்த அரச இல்லத்திலிருந்து, அவர் வேறொரு இடத்துக்கு தற்போது குடிபெயர்ந்துள்ளார். இவ்வாறு அவர் வெளியேறிய வீடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசித்த இடமாகும். மலலசேகர மாவத்தையில் தான் வசித்த வீடு அமைந்துள்ள பகுதியில் அதிக சத்தம் உள்ளதாகத் தெரிவித்தே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய இடத்துக்குச்

மேலும்...
எரிவாயுவின் புதிய விலை, மாவட்ட ரீதியாக வெளியானது

எரிவாயுவின் புதிய விலை, மாவட்ட ரீதியாக வெளியானது 0

🕔5.Jun 2023

லிற்ரோ எரிவாயுவின் விலை நேற்று (04) நள்ளிரவு தொடக்கம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ரீதியாக அதன் புதிய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 452 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை 05 கிலோ எரிவாயு 181 ரூபாவினாலும் 2.3 கிலோகிராம் எரிவாயு 83 ரூபாவினாலும் குறைந்துள்ளது. எரிவாயுவின் புதிய விலை மற்றும்

மேலும்...
சட்ட விரோத பணப்பரிமாற்றம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவியளித்தல் தடுக்கப்படும்: ஜனாதிபதி உறுதி

சட்ட விரோத பணப்பரிமாற்றம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவியளித்தல் தடுக்கப்படும்: ஜனாதிபதி உறுதி 0

🕔4.Jun 2023

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மேற்படி செயற்பாடுகள் நாட்டின் வணிகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்ற விடயங்கள் மீது நேரடியாக தாக்கம் செலுத்தும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நுவரெலியா

மேலும்...
300 நாள் நோன்பிருந்தவர்கள் பற்றி சிந்தித்தவர் அன்புடீன்; இஸ்லாம் கலந்த பொதுவுடமை அவரின் கவிதைக்குள் இருந்தது: நினைவேந்தல் நிகழ்வில் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா தெரிவிப்பு

300 நாள் நோன்பிருந்தவர்கள் பற்றி சிந்தித்தவர் அன்புடீன்; இஸ்லாம் கலந்த பொதுவுடமை அவரின் கவிதைக்குள் இருந்தது: நினைவேந்தல் நிகழ்வில் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா தெரிவிப்பு 0

🕔4.Jun 2023

– முன்ஸிப் அஹமட் (படங்கள் எம்.ஐ.எம். சியாத்) – மறைந்த கவிஞர் ஆசுகவி அன்புடீன் ‘கலை கலைக்காக’ என்கிற கோட்பாட்டுக்கு எதிராக இருந்தார் என, தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் துறைப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா தெரிவித்தார். அன்புடீன் எழுதத் தொடங்கிய காலம் முக்கியமானது எனக் கூறிய அவர்; “இடதுசாரிக் கொள்கையில் அவருக்கு மிகுந்த ஈடுபடு இருந்தது.

மேலும்...
இலங்கையிலிருந்து செல்லும் முதலாவது ஹஜ் குழுவுக்கு பிரியாவிடை: சஊதி தூதுவரும் கலந்து கொண்டார்

இலங்கையிலிருந்து செல்லும் முதலாவது ஹஜ் குழுவுக்கு பிரியாவிடை: சஊதி தூதுவரும் கலந்து கொண்டார் 0

🕔4.Jun 2023

இலங்கையிலிருந்து செல்லும் ஹஜ் யாத்திரிகர்களின் முதலாவது குழுவுக்கான பிரியாவிடை – இன்று (04) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான சஊதி தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி கலந்து கொண்டார். இந்தக் குழுவில் 63 பேர் உள்ளடங்குகின்றனர். இதன்போது அங்கு உரையாற்றிய சஊதி தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி;

மேலும்...
லிற்றோ எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டது: விலைகளும் அறிவிப்பு

லிற்றோ எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டது: விலைகளும் அறிவிப்பு 0

🕔4.Jun 2023

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளதாக, அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 452 ரூபாவால் குறைக்கப்பட்டு, 3 ஆயிரத்து 186 ரூபாவுக்கு இன்று (04) நள்ளிரவு முதல் விற்பனை செய்யப்படவுள்ளது. 5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை

மேலும்...
288 உயிர்களைக் காவு கொண்ட ஒடிசா ரயில் விபத்து: நடந்தமைக்கான காரணம் வெளியானது

288 உயிர்களைக் காவு கொண்ட ஒடிசா ரயில் விபத்து: நடந்தமைக்கான காரணம் வெளியானது 0

🕔3.Jun 2023

இந்தியா – ஒடிசாவில் இடம்பெற்ற ரணில் விபத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது. சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தொடருந்து 127 கிலோ மீற்றர் வேகத்தில் சென்றுள்ள நிலையிலேயே ஒடிசா ரணில் விபத்து நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயில், சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்டவாளத்தில் பயணித்ததில், இரு ரயில்களும் மோதுண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில்

மேலும்...
440 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

440 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு 0

🕔3.Jun 2023

பொசன் பௌர்ணமி தினத்தையொட்டி ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட விசேட அரச மன்னிப்பின் கீழ் 440 கைதிகள் இன்று (3) விடுவிக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் 34வது சரத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த விசேட அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்படவுள்ளவர்களில் 434 ஆண் கைதிகளும் 6 பெண் கைதிகளும் உள்ளடங்குகின்றனர். 24 சிறைச்சாலைகளில் இருந்து இந்த கைதிகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்