சிறைவாசம் அனுபவிக்கும் முன்னாள் மேஜருக்கு, மீண்டும் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

சிறைவாசம் அனுபவிக்கும் முன்னாள் மேஜருக்கு, மீண்டும் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு 0

🕔8.Jun 2023

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு 06 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, தற்போது ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன அனுபவிக்கும் 04 வருட சிறைத்தண்டனை நிறைவடைந்ததன் பின்னர் தற்போதைய சிறைத்தண்டனை ஆரம்பமாகும். அவருக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை

மேலும்...
‘ரணில் விக்ரமசிங்கவின் வாழ்க்கை வரலாறு’ கையளிப்பு

‘ரணில் விக்ரமசிங்கவின் வாழ்க்கை வரலாறு’ கையளிப்பு 0

🕔8.Jun 2023

இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி எழுதிய ‘ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு’ நூலின் மூன்றாம் பதிப்பு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட இந்நூல் முதன்முதலில் 2017இல் வெளியிடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஜனாதிபதியின்

மேலும்...
குடும்பத்துடன் ‘பிக்பொக்கட்’ அடித்து வந்த நபர் கைது: 10 லட்சம் ரூபாய் பெறுமதியான 20 கைத்தொலைபேசிகளும் மீட்பு

குடும்பத்துடன் ‘பிக்பொக்கட்’ அடித்து வந்த நபர் கைது: 10 லட்சம் ரூபாய் பெறுமதியான 20 கைத்தொலைபேசிகளும் மீட்பு 0

🕔8.Jun 2023

மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் பஸ்ஸில் ஏறி பயணிகளின் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணப்பைகளை திருடிய நபர் 5,200 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள திருடப்பட்ட 20 கைத்தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றினர் பஸ்களில் கையடக்கத் தொலைபேசிகள் காணாமல் போனமை தொடர்பில் இளைஞர்கள்

மேலும்...
சர்வதேச பொறிமுறை மூலம்தான் தமிழர்களுக்கான தீர்வை பெற வேண்டும் என்பதை, எனது கைது எடுத்துக் காட்டுகிறது: பிணையில் வந்தபின்னர் கஜேந்திரகுமார் எம்.பி தெரிவிப்பு

சர்வதேச பொறிமுறை மூலம்தான் தமிழர்களுக்கான தீர்வை பெற வேண்டும் என்பதை, எனது கைது எடுத்துக் காட்டுகிறது: பிணையில் வந்தபின்னர் கஜேந்திரகுமார் எம்.பி தெரிவிப்பு 0

🕔7.Jun 2023

– புதிது செய்தியாளர் – “சர்வதேச விசாரணை பொறிமுறை மூலம்தான் தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இன்றைய எனது கைது எடுத்துக்காட்டுகின்றது” என நாடாளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் – ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறினார். தம்முடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸாரை விசாரிக்க

மேலும்...
கஜேந்திரகுமாருக்கு பிணை: கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு

கஜேந்திரகுமாருக்கு பிணை: கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு 0

🕔7.Jun 2023

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் கடமைக்கு அவர் ஊறுவிளைவித்ததாகத் தெரிவித்து – இன்று (07) காலை கொழும்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவரை – பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார். இதேவேளை, அவருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத்

மேலும்...
ஏற்றுமதி வருமானம் கடந்த வருடம் 13.1 பில்லியன் டொலர்: கைத்தொழில் அமைச்சர் தகவல்

ஏற்றுமதி வருமானம் கடந்த வருடம் 13.1 பில்லியன் டொலர்: கைத்தொழில் அமைச்சர் தகவல் 0

🕔7.Jun 2023

இலங்கை கடந்த வருடம் (2022) 13.1 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை பதிவு செய்துள்ளதாக கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்நாட்டின் கைத்தொழில் துறையில் பெரும் முன்னேற்றத்தை காண முடியும் எனவும் அவர் கூறினார். கைத்தொழில்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு நேற்று (06) நாடாளுமன்றத்தில் அமைச்சரின் தலைமையில்

மேலும்...
கல்முனை நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பாரிசவாதம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

கல்முனை நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பாரிசவாதம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 0

🕔7.Jun 2023

– பாறுக் ஷிஹான் – பாரிசவாதம் தொடர்பான விழிப்பூட்டல் கலந்துரையாடல் கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற கட்டிடத்தில்  இன்று (07) நடைபெற்றது. கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம்.ஐ. றைசுல் ஹாதி  தலைமையில் நடைபெறகுறித்த இந்த நிகழ்வில், கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி, கல்முனை மாவட்ட நீதிபதி ஏ.எம். முஹம்மட்

மேலும்...
இறக்குமதிக் கட்டுப்பாடு மேலும் 300 பொருட்களுக்கு நீக்கப்படுகிறது: நிதி ராஜாங்க அமைச்சர்

இறக்குமதிக் கட்டுப்பாடு மேலும் 300 பொருட்களுக்கு நீக்கப்படுகிறது: நிதி ராஜாங்க அமைச்சர் 0

🕔7.Jun 2023

இறக்குமதி கட்டுப்பாடு மேலும் 300 பொருட்களுக்கு இந்த வார இறுதியில் நீக்கப்படவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விவாதத்தில் இன்று (07) கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார். இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்களின் எண்ணிக்கை 1216 வரை தற்போது குறைந்துள்ளது. நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு அரசாங்க

மேலும்...
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கஜேந்திரகுமார் அனுமதிக்கப்படுவார்

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கஜேந்திரகுமார் அனுமதிக்கப்படுவார் 0

🕔7.Jun 2023

கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் – நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (07) தெரிவித்துள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்ய வேண்டும் எனவும், அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் எனவும் பொலிஸார் தன்னிடம் கூறியதாக,

மேலும்...
பட்டமளிப்பு விழாவின் போது துப்பாக்கிச் சூடு: மாணவரும் தந்தையும் பலி

பட்டமளிப்பு விழாவின் போது துப்பாக்கிச் சூடு: மாணவரும் தந்தையும் பலி 0

🕔7.Jun 2023

வேஜினியா (Virginia) – ரிச்மண்ட் பகுதியிலுள்ள பல்கலைக்கழகமொன்றின் பட்டமளிப்பு விழாவின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு 7 பேர் இலக்கான நிலையில், இருவர் கொல்லப்பட்டனர். பட்டமளிப்புக்கான ஆடையுடன் இருந்த மாணவர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்ட மற்றொரு பட்டமளிப்பு ஒத்திவைக்கப்பட்டதோடு, புதன்கிழமை அனைத்து வகுப்புகளும் ரத்து

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் கைது 0

🕔7.Jun 2023

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கொழும்பிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (07) காலை கைதுசெய்யப்பட்டார். கஜேந்திரகுமாரைக் கைதுசெய்வதற்காக பொலிஸார் அவரது இல்லத்துக்கு இன்று காலை 6.30 மணியளவில் சென்றனர். இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில், சபாநாயகருக்கு அறிவித்ததாகவும், அது தொடர்பில், பொலிஸ் மா அதிபருக்கு தாம் அறிவிப்பதாக சபாநாயகர் கூறியதாகவும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மேலும்...
கடத்தலில் ஈடுபட்ட அலி சப்ரி ரஹீமுக்கு குறைந்த தொகை அபராதம்; பின்னணியில் யார்: தகவல்களை வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர்

கடத்தலில் ஈடுபட்ட அலி சப்ரி ரஹீமுக்கு குறைந்த தொகை அபராதம்; பின்னணியில் யார்: தகவல்களை வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் 0

🕔6.Jun 2023

விமான நிலையத்தில் தங்கம் மற்றும் கைத்தொலைபேசி ஆகியவற்றுடன் பிடிபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு குறைந்தளவு தண்டப்பணம் விதிக்கப்பட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாஸ இன்று (06) நாடாளுமன்றில் தெரிவித்தார். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்கான நடத்தை விதிகளை பின்பற்றுவதற்கு கடமைப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பல சரத்துக்கள் உள்ள போதிலும் அண்மையில் விமான நிலையத்தில்

மேலும்...
சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 மில்லியன் ரூபா மதிப்புள்ள பொருட்கள் சுங்கத்திடம் சிக்கின

சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 மில்லியன் ரூபா மதிப்புள்ள பொருட்கள் சுங்கத்திடம் சிக்கின 0

🕔6.Jun 2023

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடன் கொள்கலன் ஒன்றை இலங்கை சுங்கத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. சுங்கத் துறையின் தகவலின் படி, அந்தக் கொள்கலனில் கிட்டத்தட்ட 300 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் உள்ளன. 200 மில்லியன் ரூபா மதிப்பிலான அழகுசாதனப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்றும் முச்சக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் மற்றும்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்காக 5400 பொலிஸார் நியமனம்: அமைச்சர் தெரிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்காக 5400 பொலிஸார் நியமனம்: அமைச்சர் தெரிவிப்பு 0

🕔6.Jun 2023

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அமைச்சர்கள் அல்லாத நபர்களின் பாதுகாப்புக்காக சுமார் 5,400 பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பாக அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று (06) தெரிவித்துள்ளார். அறிக்கையை பரிசீலனை செய்த பின்னர் அத்தகைய நபர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கையை நீக்கவோ அல்லது குறைக்கவோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் வெளிநாடு செல்லத் தடை

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் வெளிநாடு செல்லத் தடை 0

🕔6.Jun 2023

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ட்விட்டர் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார். பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கும் வரை, அவருக்கு எதிராக பயணத்தடை விதிக்குமாறு மருதங்கேணி பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை பரிசீலித்த கிளிநொச்சி நீதிவான், பயணத்தடை விதித்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்