20 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடிய வங்கி அதிகாரிகள்; ஓட்டமாவடியில் சம்பவம்: அகப்பட்டது எப்படி? 0
ஓட்டமாவடியில் உள்ள அரச வங்கி ஒன்றில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் மூன்று ஊழியர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த வங்கியின் பிரதி முகாமையாளர், செயற்பாட்டு முகாமையாளர் மற்றும் சேவை உதவியாளர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வங்கியின் பாதுகாப்பு வைப்பு பெட்டியில் இருந்து,