Back to homepage

மேல் மாகாணம்

மு.கா.வின் உயர்பீடக் கூட்டம்; சறுக்கி விழுந்தவர் யார்: மூத்த உறுப்பினரின் மாறுபட்ட பார்வை

மு.கா.வின் உயர்பீடக் கூட்டம்; சறுக்கி விழுந்தவர் யார்: மூத்த உறுப்பினரின் மாறுபட்ட பார்வை 0

🕔24.Aug 2016

– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றபோது, அந்தக் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் பேசுவதற்கு முயற்சித்தார் என்றும், அவரை பேச விடாமல் சில உயர்பீட உறுப்பினர்கள் தடுக்கும் வகையில் கூச்சல் குழப்படி செய்தனர் எனவும் தெரியவருகிறது. முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், மாகாணசபை உறுப்பினர்களான

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டமும், வெட்கக் கேடான விடயங்களும்: திட்டமிட்டு தடுக்கப்பட்டாரா பசீர்

மு.கா. உயர்பீடக் கூட்டமும், வெட்கக் கேடான விடயங்களும்: திட்டமிட்டு தடுக்கப்பட்டாரா பசீர் 0

🕔24.Aug 2016

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது. குறித்த கூட்டமானது கட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள் மற்றும் நியாயத்துக்காகப் பேராடுபவர்களின் ஜனநாயக உரிமைகளை மறுதலிப்பதாகவே அமைந்திருந்தது. கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பபட்ட நிலையில் கூவி விற்கும் மீன் சந்தையில் எழும் சத்தம் போல் காணப்பட்டுள்ளது. தங்களது கருத்தை

மேலும்...
புற்று நோயாளர்களுக்கான அனைத்து மருந்துகளும் இலவசம்: அமைச்சர் ராஜித அறிவிப்பு

புற்று நோயாளர்களுக்கான அனைத்து மருந்துகளும் இலவசம்: அமைச்சர் ராஜித அறிவிப்பு 0

🕔22.Aug 2016

புற்று நோயாளர்களுக்கான அனைத்து மருந்துகளை இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரித்துள்ளார். இதேவேளை, புற்றுநோயாளர்களுக்கு வைத்தியசாலைகளால் வழங்கப்படும் – அனைத்து மருந்து விலைச் சிட்டைகளுக்கும் பணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். புற்றுநோய்க்கான மருந்துகளின் விலை மிகவும் அதிகமாகும். இந்த

மேலும்...
டலஸ் இடத்தை யாப்பா நிரப்பினார்; சு.கட்சியின் புதிய நியமனம்

டலஸ் இடத்தை யாப்பா நிரப்பினார்; சு.கட்சியின் புதிய நியமனம் 0

🕔22.Aug 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவராக, நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இன்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர், ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன இதற்கான நியமனக்கடிதத்தை இன்று வழங்கினார். ஏற்கனவே, இந்தப் பதவியை வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும, தனது பதவியை ராஜிநாமாச் செய்திருந்தார். மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆரவான –

மேலும்...
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு முஸம்மிலுக்கு அழைப்பு

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு முஸம்மிலுக்கு அழைப்பு 0

🕔22.Aug 2016

தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முகம்மட் முஸம்மில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில், பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பணிப்பாளராக முஸம்மில் கடமையாற்றியபோது வழங்கப்பட்ட நியமனங்கள் தொடர்பில், வாக்குமூலமொன்றினைப் பதிவு செய்து கொள்ளும் பொருட்டு, அவர் அழைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, அரசாங்க வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுத் தொடர்பில் கைது செய்யப்பட்டு, 50 நாட்கள்

மேலும்...
எட்டு நாட்களின் பின்னர், நாமலுக்கு பிணை

எட்டு நாட்களின் பின்னர், நாமலுக்கு பிணை 0

🕔22.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவவரை பிணையில் செல்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இன்று திங்கட்கிழமை அனுமதியளித்தார். இவர்களை ஒரு மில்லியன் ரூபாய் ரொக்க பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபாபெறுமதியான 04 சரீரப்பிணையிலும் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார். நாமல் ராஜபக்வுஷக்கு சொந்தமான நிறுவனத்தினூடாக, முறைக்கேடாக கிடைத்த பணத்தில் ஹேலோகோப் நிறுவனத்தின் பங்குகளை

மேலும்...
தாருஸ்ஸலாம் குறித்து மு.காங்கிரசின் பிரசுரம்; கேட்டதற்கு பதிலில்லை என, முக்கியஸ்தர்கள் விசனம்

தாருஸ்ஸலாம் குறித்து மு.காங்கிரசின் பிரசுரம்; கேட்டதற்கு பதிலில்லை என, முக்கியஸ்தர்கள் விசனம் 0

🕔21.Aug 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்களுக்கு ‘தாருஸ்ஸலாம்: சமகால நிலைமைகள் பற்றிய சுருக்கமான கருத்துரை’ எனும் தலைப்பிலான, 06 பக்கங்களைக் கொண்ட பிரசுரமொன்று, கட்சியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்துக்கான அழைப்பிதழுடன் சேர்த்து, இந்தப் பிரசுரமும் உயர்பீட உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நாளை மறுதினம் 23ஆம் திகதி மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், கட்சியின்

மேலும்...
டலஸ் அடுத்து பந்துல: தொடரும் ராஜிநாமா

டலஸ் அடுத்து பந்துல: தொடரும் ராஜிநாமா 0

🕔21.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஹோமகமவில் இன்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் 13 பேரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்...
சுதந்திரக் கட்சி வருடாந்த மாநாட்டினை பகிஷ்கரிக்க, ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானம்

சுதந்திரக் கட்சி வருடாந்த மாநாட்டினை பகிஷ்கரிக்க, ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானம் 0

🕔21.Aug 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டினைப் பகிஷ்கரிப்பதற்கு, ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானித்துள்ளனர். சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு அடுத்த மாதம் குருணாகலில் நடைபெறவுள்ளது. ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த பலர், சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையினை அடுத்தே, வருடாந்த மாநாட்டினைப் புறக்கணிக்கும் தீர்மானத்தினை தாம் எடுத்ததாக, ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
மஹிந்தவின் சீசெல்ஸ் பயணத்துக்கு 100 மில்லியன் ரூபாய் செலவு; விபரங்களை தூதரகம் கையளித்தது

மஹிந்தவின் சீசெல்ஸ் பயணத்துக்கு 100 மில்லியன் ரூபாய் செலவு; விபரங்களை தூதரகம் கையளித்தது 0

🕔21.Aug 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீசெல்ஸ் நாட்டுக்கு இரண்டு தடவை பயணித்தமைக்கான செலவு 100 மில்லியன் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீசெல்ஸ் நாட்டுக்கான இலங்கைத் தூதரகம், இந்தச் செலவு தொடர்பான விடயத்தினை, கடந்த வாரம் அரசாங்கத்திடம் கையளித்துள்ளது. சீசெல்ஸ் நாட்டுக்கு 2013ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல்

மேலும்...
கொழும்பு மேயராகிறார் ரோசி

கொழும்பு மேயராகிறார் ரோசி 0

🕔21.Aug 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனநாயக்க, கொழும்பு மாநகரசபையின் மேயராக நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரியவருகிறது. தற்போது பிரதமர் காரியாலயத்தில் பணியாற்றிவரும் ரோசி சேனநாயக்க, கொழும்பு மாநகரசபை மேயர் ஏ.ஜே.எம். முஸம்மிலினுடைய இடத்துக்கு நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. கொழும்பு மேயர் முஸம்மில், இலங்கைக்கான மலேசியத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். இது தொடர்பில், ஊடகமொன்று முஸம்மிலை தொடர்பு கொண்டு கேட்டபோது; தன்னை

மேலும்...
மு.கா.வின் செயலாளரானார் மன்சூர் ஏ.காதர்; ஹசனலியின் நிலை என்ன: உயர்பீட உறுப்பினர்கள் விசனம்

மு.கா.வின் செயலாளரானார் மன்சூர் ஏ.காதர்; ஹசனலியின் நிலை என்ன: உயர்பீட உறுப்பினர்கள் விசனம் 0

🕔21.Aug 2016

– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட செயலாளரான மன்சூர் ஏ. காதர், தன்னை கட்சியின் செயலாளர் எனக் குறிப்பிட்டு உயர்பீட உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியமை தொடர்பில், அந்தக் கட்சிக்குள் பாரிய அதிருப்திகளும், விசனங்களும் ஏற்பட்டுள்ளன. முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம், எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த

மேலும்...
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஆரம்பம்; 421 விசேட தேவையுடைய மாணவர்கள் தோற்றுகின்றனர்

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஆரம்பம்; 421 விசேட தேவையுடைய மாணவர்கள் தோற்றுகின்றனர் 0

🕔21.Aug 2016

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை 9.30 மணிக்கு ஆரம்பமாகிறது. இந்தப் பரீட்சையில் 03 லட்சத்து 50 ஆயிரத்து 701 மாணவர்கள் தோற்றுகின்றனர் என, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இவர்களில் 421 மாணவர்கள் விசேட தேவையுடையோர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் 2959 பரீட்சை மண்டபங்களில், மேற்படி பரீட்சை நடைபெறுகிறது. இதற்காக, 28 ஆயிரம்

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் தாருஸ்ஸலாம் விவகாரம்; பசீரின் கடிதம் ‘வேலை’ செய்கிறது

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் தாருஸ்ஸலாம் விவகாரம்; பசீரின் கடிதம் ‘வேலை’ செய்கிறது 0

🕔20.Aug 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்கிழமை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸாம் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, உயர்பீட உறுப்பினர்களுக்கு கட்சியின் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர் அறிவித்துள்ளார். கடந்த மே மாதம் 03 ஆம் திகதி நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தின் பின்னர், நடைபெறும் உயர்பீடக் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, 03

மேலும்...
நாமலின் பணிப்பாளரைக் கைதுசெய்ய, சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு

நாமலின் பணிப்பாளரைக் கைதுசெய்ய, சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔20.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமான நிறுவனத்தின் பணிப்பாளராகச் செயற்பட்ட இரேஷா டி சில்வா என்பவரை கைது செய்வதற்கு, இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமான கவர்ஸ் கோப்பரேட்டர்ட் நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்பட்ட மேற்படி நபர், தற்பொழுது வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்