Back to homepage

மேல் மாகாணம்

ஜனாதிபதியின் இணையத்தை ஊருவிய மாணவனை, நன்னடத்தை இல்லத்துக்கு அனுப்புமாறு உத்தரவு

ஜனாதிபதியின் இணையத்தை ஊருவிய மாணவனை, நன்னடத்தை இல்லத்துக்கு அனுப்புமாறு உத்தரவு 0

🕔30.Aug 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவிய (Hacking) குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 17 வயதுடைய மாணவனை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நன்னடத்தை இல்லத்தில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். இதேவேளை, மேற்படி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 வயதுடைய நபரை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை, விளக்க மறியலில்

மேலும்...
ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுருவிய மற்றுமொரு நபர் மொரட்டுவயில் கைது

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுருவிய மற்றுமொரு நபர் மொரட்டுவயில் கைது 0

🕔30.Aug 2016

ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவிய (Hacking) குற்றச்சாட்டில் மற்றுமொரு நபர் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இருபத்தாறு வயதுடைய மேற்படி நபர், மொரட்டுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபரை இன்று ஆஜர்படுத்தவுள்ளதாக, பொலிஸார் மேலும் கூறினர். ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவிய

மேலும்...
புலி உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதற்கு, நிதி பெற்றுக்கொடுத்தார் கோட்டா; மங்கள குற்றச்சாட்டு

புலி உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதற்கு, நிதி பெற்றுக்கொடுத்தார் கோட்டா; மங்கள குற்றச்சாட்டு 0

🕔30.Aug 2016

யுத்தம் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் சிலர் வெளிநாடு செல்வதற்கு தேவையான நிதி உதவிகளை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக்கொடுத்துள்ளார் என்று, அமைச்சர் மங்கள குற்றஞ்சுமத்தியுள்ளார். அமைச்சர் மங்கள இவ் விடயத்தினை நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் கூறினார். இதன்போது, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஊடாக, காாணமல்  போனோர் தொடர்பில்  மேலதிக

மேலும்...
உத்தேச தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில், அமைச்சர் றிசாத் தலைமையில் ஆராய்வு

உத்தேச தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில், அமைச்சர் றிசாத் தலைமையில் ஆராய்வு 0

🕔29.Aug 2016

  சுஐப் எம்.காசிம்   அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள தேர்தல் திருத்தச்சட்டம் தொடர்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று திங்கட்கிழமை கொழும்பில் கூடி, ஆராய்ந்தது. மக்கள் காங்கிரசின்  தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இன்று இடம்பெற்ற இறுதிக்கட்டக் கலந்துரையாடலில் சட்டத்துறை, அரசியல்துறை சார்ந்த வல்லுனர்கள் கலந்துகொண்டு – அது தொடர்பில், மிக முக்கியமான தலைப்புக்களில் ஆராய்ந்து

மேலும்...
காணாமல் போன முஸ்லிம்கள் தொடர்பிலும் விசாரணை வேண்டும்: நாடாளுமன்றில் ஹிஸ்புல்லாஹ்

காணாமல் போன முஸ்லிம்கள் தொடர்பிலும் விசாரணை வேண்டும்: நாடாளுமன்றில் ஹிஸ்புல்லாஹ் 0

🕔26.Aug 2016

யுத்தகாலப்பகுதியில் காணாமல்போன முஸ்லிம்கள் தொடர்பிலும் விசாரணைகள் செய்யப்பட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நாடாளுமள்றில் கோரிக்கை விடுத்தார்.காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினைகள் வடக்கு, கிழக்கில் மட்டுமின்றி முழு நாட்டிலும் சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லீம்கள்  என்ற வேறுபாடின்றி காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.காணாமல்போனவர்கள் – இறந்தவர்களுக்கான பதிவு சான்றிதழ் வழங்குவது தொடர்பான தற்காலிக சட்டமூலத்தின் இரண்டாம்

மேலும்...
ஆணைக்குழுவுக்கு, அழைக்கப்பட்டமை தொடர்பில் பொய் பிரசாரம் ; விளக்குகிறார் அமைச்சர் றிசாத்

ஆணைக்குழுவுக்கு, அழைக்கப்பட்டமை தொடர்பில் பொய் பிரசாரம் ; விளக்குகிறார் அமைச்சர் றிசாத் 0

🕔26.Aug 2016

– சுஐப் எம். காசிம் – சதொச நிறுவனத்தினால் கடந்த ஆட்சிக்காலத்தில்  இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொடர்பில், விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சதொச நிறுவனத்துக்கு பொறுப்பான தற்போதைய அமைச்சர் என்ற வகையில், சில விளக்கங்களை, அவர்களின் அழைப்பின்பேரில், இன்று வெள்ளிக்கிழமை காலை சென்று, தான்வழங்கியதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதி விசாரணை

மேலும்...
வெள்ளையா இருப்பவனும் பொய் சொல்லுவான்; உயர்பீடக் கூட்டக் கூத்து: அன்சில் Vs ஹக்கீம்

வெள்ளையா இருப்பவனும் பொய் சொல்லுவான்; உயர்பீடக் கூட்டக் கூத்து: அன்சில் Vs ஹக்கீம் 0

🕔26.Aug 2016

முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இந்தக் கூட்டம் கடைசியில் கூச்சல், குழப்பத்துடன் முடிவுற்றமை பற்றி அறிவீர்கள். இதன்போது, சில கவனிப்புக்குரிய விடயங்களும் இடம்பெற்றிருந்தன. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், சட்டத்தரணியுமான எம்.ஏ. அன்சில், மு.கா. தலைவர் ஹக்கீமிடம், கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, துருவித் – துருவி

மேலும்...
ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், அமைச்சர் றிசாத் ஆஜர்

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், அமைச்சர் றிசாத் ஆஜர் 0

🕔26.Aug 2016

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆஜராகியுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில், சதொச நிறுவனத்தினால் அரிசி இறக்குமதி செய்யப்பட்ட போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

மேலும்...
சீ.எஸ்.என். ஒளிபரப்பு வாகனத்தை, ரூபவாஹினி பொறுப்பேற்குமாறு நீதிமன்றம் உத்தரவு

சீ.எஸ்.என். ஒளிபரப்பு வாகனத்தை, ரூபவாஹினி பொறுப்பேற்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔25.Aug 2016

சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தின் வெளிக்கள ஔிபரப்பு வாகனத்தை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பொறுப்பேற்க வேண்டுமென்ற கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. கடுவெல நீதவானிடம் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றம் மீண்டுமொரு உத்தரவைப் பிறப்பிக்கும் வரையில், சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் வெளிக்கள ஔிபரப்பு வாகனத்தை, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்

மேலும்...
உயர்பீடக் கூட்டத்தின் கூச்சல், குழப்பம்; பின்னணி என்ன? மு.கா. தவிசாளர் பசீர் விபரிக்கின்றார்

உயர்பீடக் கூட்டத்தின் கூச்சல், குழப்பம்; பின்னணி என்ன? மு.கா. தவிசாளர் பசீர் விபரிக்கின்றார் 0

🕔25.Aug 2016

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாம் கட்டிடத்தையும் அதன் வருமானத்தையும் எந்தவொரு கம்பெனியின் பணிப்பாளர்களின் உடைமையாகவும் மாறுவதை அனுமதிக்கப்போவதில்லை. மக்களின் சொத்தை மக்களிடம் சேர்க்கும் முயற்சியில் இருந்து நான் ஒயப்போவதும் இல்லை” என்று மு.காவின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்தார். நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இரவு நடைபெற்ற, மு.காவின் உயர்பீட கூட்டத்தில்

மேலும்...
அமைச்சர் றிசாத்தின் கோரிக்கை ஏற்பு: மன்னாரில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

அமைச்சர் றிசாத்தின் கோரிக்கை ஏற்பு: மன்னாரில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை 0

🕔25.Aug 2016

மன்னார் சிலாவத்துறை, முள்ளிக்குளம் ஆகிய பிரதேசங்களில் யுத்த காலத்தில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் – காணி, நீர்ப்பாசன மேற்பார்வை அமைச்சுக் கூட்டத்தில் விடுத்த வேண்டுகோள் ஏற்கப்பட்டு, அதற்கான உரிய நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் காணி, நீர்ப்பாசன அமைச்சின் மேற்பார்வைக் கூட்டம் இன்று வியாழக்கிழமை

மேலும்...
வர்த்தகர் சகீம் கொலை; சந்தேக நபர்கள் ஐவருக்கு வெளிநாடு செல்லத் தடை

வர்த்தகர் சகீம் கொலை; சந்தேக நபர்கள் ஐவருக்கு வெளிநாடு செல்லத் தடை 0

🕔25.Aug 2016

பம்பலப்பிட்டி கோடீஸ்வரர் முகம்மட் சகீம் சுலைமான் கொலை தொடர்பில் சந்தேகிக்கப்படும் ஐந்து வர்த்தகர்களுக்கு, வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இந்த தடையுத்தரவை இன்று வியாழக்கிழமை பிறப்பித்தார். வர்த்தகரின் கொலை தொடர்பில் கொழும்பு மற்றும் கேகாலை பொலிஸாரை உள்ளடக்கி எட்டு பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்திவருகின்றன. கொலையுண்டவரின்

மேலும்...
ஒலுவில் துறைமுகத்துக்காக காணிகளை இழந்தோரின் நட்டஈடு தொடர்பில், டக்ளஸ் கேள்வி

ஒலுவில் துறைமுகத்துக்காக காணிகளை இழந்தோரின் நட்டஈடு தொடர்பில், டக்ளஸ் கேள்வி 0

🕔25.Aug 2016

ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் பொருட்டு காணிகளை இழந்து, அதற்குரிய நட்டஈட்டினைப் பெற இயலாமல் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கான நட்டஈட்டினை, உடன் வழங்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளனவா என்று, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை, துறைமுகங்கள் அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவிடம்சபையில் கேள்வியெழுப்பினார். நட்டஈடு வழங்கப்படவில்லை எனில் அதற்கான தடைகள் பற்றி

மேலும்...
பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட கோடீஸ்வரர் முகம்மட் சகீம், மாவனல்லயில் சடலமாக மீட்பு

பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட கோடீஸ்வரர் முகம்மட் சகீம், மாவனல்லயில் சடலமாக மீட்பு 0

🕔25.Aug 2016

கடத்தப்பட்ட கோடீஸ்வர வர்த்தகர் முகம்மட் சகீம் சுலைமான் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரின் வீட்டு முன் வாயிலில் வைத்துக் கடத்திச் செலப்பட்டிருந்தார். மாவனல்ல -ருக்லாகம பிரதேத்திலுள்ள ஹெம்மாதுகம வீதியில் நேற்று புதன்கிழமை மாலை சடலம் மீட்கப்பட்து. இறந்தவரன் உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டினார்கள். சடலம் தொடர்பான மரணப் பரிசோதனை வியாழக்கிழமை இன்று நடைபெறவுள்ளது. மேற்படி வர்த்தகரின்

மேலும்...
முஸ்லிம்களை அழிக்கப் போவதாகக் கூறிய ஆசாமியைக் கைது செய்யுமாறு, பிரதமர் பணிப்புரை

முஸ்லிம்களை அழிக்கப் போவதாகக் கூறிய ஆசாமியைக் கைது செய்யுமாறு, பிரதமர் பணிப்புரை 0

🕔24.Aug 2016

“இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களை அரை மணி நேரத்தில் அழித்துவிடுவோம்” என எச்சரிக்கை விடுத்த நபரைக் கைது செய்யுமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். மேற்படி நபர்  ‘சிங்ஹ லே’ அமைப்பின் ஆதரவாளராவார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ‘எல்லோருக்கும் ஒரே ரத்தம்’ என்ற தொனிப்பொருளில், அண்மையில் இடம்பெற்ற அமைதிப்பேரணியில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்