ஜனாதிபதியின் இணையத்தை ஊருவிய மாணவனை, நன்னடத்தை இல்லத்துக்கு அனுப்புமாறு உத்தரவு 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவிய (Hacking) குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 17 வயதுடைய மாணவனை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நன்னடத்தை இல்லத்தில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். இதேவேளை, மேற்படி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 வயதுடைய நபரை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை, விளக்க மறியலில்