Back to homepage

மேல் மாகாணம்

வடக்கு – கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்; சம்பந்தன்

வடக்கு – கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்; சம்பந்தன் 0

🕔11.Jul 2016

வடக்கு – கிழக்கு இணைப்பினை முஸ்லிம் தலை­வர்­களும் மக்­களும் ஏற்­றுக் கொள்ள வேண்டுமென்று, தமிழ்த்­ தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித் தலைவரு­மான ரா.சம்பந்தன் தெரி­வித்தார். தமிழ் பேசும் மக்­களின் பெரும்­பான்மை பாது­காக்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­தற்காகவே, தாம் வடக்கு – கிழக்கு இணைப்பை கோருவதாகத் தெரிவித்த அவர்,  தமிழர்தான் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருக்க வேண்­டு­மென்ற

மேலும்...
பிரதியமைச்சர் பாலிதவுக்கு இருதய சத்திர சிகிச்சை

பிரதியமைச்சர் பாலிதவுக்கு இருதய சத்திர சிகிச்சை 0

🕔9.Jul 2016

பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவுக்கு இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில், நேற்று வெள்கிக்கிழமை, இந்த சந்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிரதியமைச்சர் பாலித தேவரப்பெரும – கடந்த ஜுன் மாதம் 30 ஆம் திகதி, தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். முன்னதாக, இவர் உண்ணா விரதம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மீகஹதென்ன பாடசாலையில், மாணவர்கள் சிலருக்கு

மேலும்...
27.5 பில்லியன் ரூபா செலவில் நீர் வழங்கல் திட்டம்; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்

27.5 பில்லியன் ரூபா செலவில் நீர் வழங்கல் திட்டம்; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார் 0

🕔8.Jul 2016

– ஷபீக் ஹுஸைன் – கம்பஹா மாவட்டத்தில் களனி கங்கையின் வலது கரையில் 27.5 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள பாரிய நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இத்திட்டத்தை ஆரம்பித்து

மேலும்...
விபத்தில் மரணிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு

விபத்தில் மரணிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு 0

🕔8.Jul 2016

முச்சக்கரவண்டி சாரதிகள் விபத்துக்களில் உயிரிழக்கும் போது, அவர்களின் குடும்பங்களுக்கு 05 லட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் என வீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரதி பொலிஸ் மாஅதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேல் மாகாண சபையுடன் இணைந்து – இந்த திட்டத்தை எதிர்வரும் ஒரு மாத காலத்துக்குள் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும்,

மேலும்...
மதீனாவுக்கு செல்லவும் தயாராம்; ஞானசார தேரர் சவால் விடுக்கிறார்

மதீனாவுக்கு செல்லவும் தயாராம்; ஞானசார தேரர் சவால் விடுக்கிறார் 0

🕔8.Jul 2016

ஆசாத்சாலிக்கு துணிவிருந்தால் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு, பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் சவால் விடுத்துள்ளார் இந்த விவாதத்தை எங்குவேண்டுமானாலும் நடாத்தலாமெனவும் கூறியுள்ளார். தேவையேற்பட்டால் சவுதி அரேபியாவின மதினாவுக்குக் கூட – தான் செல்லத்தயாரெனவும் விபரித்தார். இதேவைள, தற்கொலைக் குண்டுதாரியாக மாறி தன்னைக்கொல்லப்போவதாக, ஆசாத்சாலி மிரட்டல் விடுத்தமை, சிங்கள பௌத்த சமுகத்துக்கு அதிர்ச்சியளிக்கு விடயமெனவும் கூறினார்.

மேலும்...
மஹிந்தவின் கட்சி உறுப்புரிமையைப் பறிக்க, சந்திரிக்கா ரகசிய தீர்மானம்

மஹிந்தவின் கட்சி உறுப்புரிமையைப் பறிக்க, சந்திரிக்கா ரகசிய தீர்மானம் 0

🕔7.Jul 2016

மஹிந்த ராஜபக்ஷ்வின் சுதந்திரக்கட்சி உறுப்புரிமையைப் பறிப்பதற்கான தீர்மானத்தை அந்தக் கட்சியின் மேலிடம் எடுத்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க தலைமையில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற ரகசியக் கூட்டத்தில் இத்தீர்மானமானது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மஹிந்தவை இம்மாத முடிவிற்குள் கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கை குறித்து நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. சு.கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்கள்

மேலும்...
மீள் குடியேறும் மக்களுக்கான வதிகளை வழங்கும் செயலணிக்கு, அமைச்சர் றிசாத் நியமனம்

மீள் குடியேறும் மக்களுக்கான வதிகளை வழங்கும் செயலணிக்கு, அமைச்சர் றிசாத் நியமனம் 0

🕔7.Jul 2016

யாழ்ப்பாணத்தில் இருந்து 1980 களின் பின்னர் வெளியேறிய முஸ்லீம் குடும்பங்களை, மீண்டும் அங்கு மீள் குடியேற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதேபோன்று, அங்கிருந்து வெளியேறிய சிங்கள குடும்பங்களும் மீள் குடியேற்றப்படவுள்ளன. அவ்வாறு குடியேறும் குடும்பங்களுக்கான வீடுகள் மற்றும் வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான செயலணி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த செயலணியின் நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க அமைச்சர்களான ரிசாத்

மேலும்...
பிரதம மந்திரியாக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு

பிரதம மந்திரியாக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு 0

🕔7.Jul 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒன்றிணைந்த எதிரணியினுடைய நிழல் அமைச்சரவையின் பிரதம மந்திரியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார், ஒன்றிணைந்த எதிரணியினர் அவர்களது அமைச்சரவை எவ்வாறு இருக்கும் என்பதற்கான நிழல் அமைச்சரவையொன்றை, இன்று வியாழக்கிழமை நிறுவினர். இதன்போது, பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டார்.அத்துடன் புத்தசாசன நடவடிக்கைகளுக்கான அமைச்சராகவும் தெரிவானார். நிதியமைச்சராக பந்துல குணவர்தனவும், டளஸ் அழகபெரும கல்வியமைச்சராகவும், வெளிவிவகார

மேலும்...
தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டோடியவன் கைது

தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டோடியவன் கைது 0

🕔7.Jul 2016

– க. கிஷாந்தன் – கொட்டகலை பகுதியில் பெண்ணொருவர் அணிந்திருந்த தங்கசங்கிலியை அறுத்துச் சென்ற நபர் ஒருவரை திம்புள்ள பத்தனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. 30 வயது மதிக்கதக்க பெண் ஒருவரின் தங்க சங்கிலியே இவ்வாறு அறுத்து செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, விரைந்து செயற்பட்டு சந்தேக பொலிஸார் மடக்கிப்

மேலும்...
முஸம்மிலுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

முஸம்மிலுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔7.Jul 2016

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மிலை தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டே நீதவான் நீதிமன்றில் – முஸம்மில் இன்று வியாழக்கிழமை ஆஜர் செய்யப்பட்ட போதே, அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். நிதிமோசடி விசாரணை பிரிவினரால் கடந்த ஜூன் மாதம்

மேலும்...
பௌத்தனாக அச்சம் கொள்கிறேன்; மஹிந்தவுக்கு ஏற்பட்டுள்ள புதுக் கவலை

பௌத்தனாக அச்சம் கொள்கிறேன்; மஹிந்தவுக்கு ஏற்பட்டுள்ள புதுக் கவலை 0

🕔7.Jul 2016

பௌத்த மதத்துக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள இடம், இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சம், பௌத்தர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மொரட்டுவயில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டபோதே, அவர் இதனைக் கூறினார். அவர் அங்கு மேலும் பேசுகையில்; “பௌத்தர்கள் என்ற ரீதியில் இந்த அச்சம் எமக்கு ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பில் பௌத்த

மேலும்...
உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்த தாமதிப்பதை எதிர்த்து, பெப்ரல் அமைப்பு வழக்கு

உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்த தாமதிப்பதை எதிர்த்து, பெப்ரல் அமைப்பு வழக்கு 0

🕔5.Jul 2016

உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தாமதித்து வருகின்றமைக்கு எதிராக, வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் இந்த வார இறுதிக்குள் – இந்த வழக்கினைத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்ற அமைச்சு, தேர்தல்கள் ஆணைக்குழு, தேசிய எல்லைநிர்ணய குழு ஆகிய தரப்புக்களை, மேற்படி வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடவுள்ளதாக, நிறைவேற்று பணிப்பாளர்

மேலும்...
பிறை தென்பட்டது; நாளை நோன்புப் பெருநாள்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

பிறை தென்பட்டது; நாளை நோன்புப் பெருநாள்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு 0

🕔5.Jul 2016

ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதால் இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் நாளை புதன்கிழமை நோன்புப் பெருநாளைக் கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. இன்று மஃரிப் தொழுகையின் பின்னர் கொழும்புப் பெரிய பள்ளிவாசலில் பிறை பார்ப்பது தொடர்பிலான மாநாடு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று அங்கு கூடிய பிறைக்குழு

மேலும்...
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத சக்திகளுக்கு அரசாங்கம் இடமளிக்காது; அமைச்சர் ஹக்கீம்

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத சக்திகளுக்கு அரசாங்கம் இடமளிக்காது; அமைச்சர் ஹக்கீம் 0

🕔5.Jul 2016

இலங்கையில் முஸ்லிம்களுக்கு, தீய இனவாத சக்திகளின் அண்மைக் காலச் செயற்பாடுகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள போதிலும், நல்லாட்சி அரசாங்கம் அதற்கு இடமளிக்க மாட்டாது என நாம் திடமாக நம்புகின்றோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே

மேலும்...
வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் 0

🕔5.Jul 2016

வாகனமொன்றின் மீது இன்று செவ்வாய்கிழமை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இச்சம்பவம் பன்னிபிட்டிய – ஹம்பகஸ்ஹதர பிரதேசத்தில் இடம்பெற்றது. தமது உத்தரவை மீறி சென்ற வாகனம் மீதே, பொலிஸார் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். குறித்த வாகனத்தில் போதைப்பொருள் கொண்டுசெல்லப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, அதை தடுத்து நிறுத்த பொலிஸார் முயன்றுள்ளனர். எனினும், வாகன சாரதி பொலிஸாரின் சமிக்ஞையை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்