வடக்கு – கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்; சம்பந்தன் 0
வடக்கு – கிழக்கு இணைப்பினை முஸ்லிம் தலைவர்களும் மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மை பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காகவே, தாம் வடக்கு – கிழக்கு இணைப்பை கோருவதாகத் தெரிவித்த அவர், தமிழர்தான் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருக்க வேண்டுமென்ற