Back to homepage

மேல் மாகாணம்

அமைச்சுப் பதவியிலிருந்து விஜேதாஸவை நீக்குமாறு, ஜனாதிபதியிடம் ரணில் கோரிக்கை

அமைச்சுப் பதவியிலிருந்து விஜேதாஸவை நீக்குமாறு, ஜனாதிபதியிடம் ரணில் கோரிக்கை 0

🕔22.Aug 2017

அமைச்சுப் பதவியிலிருந்து விஜேதாஸ ராஜபக்ஷவை நீக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று, அந்தக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவியிலிருந்து ராஜிநாமா செய்யுமாறு, விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு ஐ.தே.கட்சி அறிவுறுத்தல் விடுத்திருந்தது. மேலும், நேற்று திங்கட்கிழமைக்குள் அமைச்சர் விஜேதாஸ ராஜிநாமா செய்ய வேண்டுமெனவும், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற

மேலும்...
ரணில் வாக்கு மாறினார்; மனோ வெளியேறினார்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குழப்பம்

ரணில் வாக்கு மாறினார்; மனோ வெளியேறினார்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குழப்பம் 0

🕔22.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற  கட்சித் தலைவர்கள் கூட்டத்திலிருந்து அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன், இடைநடுவில் வெளியேறினார். ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற மேற்படி கூட்டத்திலிருந்து அமைச்சர் வெளியேறியிருந்தார். இந்தத் தகவலை அமைச்சர் மனோ கணேசன், அவருடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு

மேலும்...
சுதந்திர கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் அமரவீர தெரிவிப்பு

சுதந்திர கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் அமரவீர தெரிவிப்பு 0

🕔21.Aug 2017

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஐ.ம.சு.முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் கட்சியின் அங்கத்தவர்களுக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
சுய மரியாதை இருந்தால் ராஜிநாமா செய்ய வேண்டும்; நீதியமைச்சர் குறித்து, பொன்சேகா விசனம்

சுய மரியாதை இருந்தால் ராஜிநாமா செய்ய வேண்டும்; நீதியமைச்சர் குறித்து, பொன்சேகா விசனம் 0

🕔21.Aug 2017

நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு சுய மரியாதை இருக்குமாயின், அவர் தனது அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டுமென்று, பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஏற்கனவே, அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவின் நடத்தைகள் தொடர்பில் , ஐ.தே.கட்சியின் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. எனவே, அவர் தனது பதவிலிருந்து உடனடியாக விலக வேண்டும் எனவும் அவர்

மேலும்...
டொம்மியாவை மட்டுமே, பொலிஸார் இன்னும் விசாரிக்கவில்லை: மஹிந்த நக்கல்

டொம்மியாவை மட்டுமே, பொலிஸார் இன்னும் விசாரிக்கவில்லை: மஹிந்த நக்கல் 0

🕔21.Aug 2017

டொம்மியா என்கிற தங்கள் வளப்பு நாய் மட்டும்தான் தற்போதைய அரசாங்கத்தில், பொலிஸ் விசாரணையிலிருந்து தப்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம், மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது, மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி மற்றும் மகன்

மேலும்...
சந்திக்கு வந்தது மு.கா.வின் குத்து வெட்டு; அலிசாஹிரை புறக்கணித்தார் ஹாபிஸ் நசீர்: மழுப்பி விட்டுப் போனார் ரஊப் ஹக்கீம்

சந்திக்கு வந்தது மு.கா.வின் குத்து வெட்டு; அலிசாஹிரை புறக்கணித்தார் ஹாபிஸ் நசீர்: மழுப்பி விட்டுப் போனார் ரஊப் ஹக்கீம் 0

🕔21.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – ஏறாவூர் நகர சபையின் கட்டடடித் திறப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது, முஸ்லிம் காங்கிரசுக்குள் எழுந்துள்ள குத்து வெட்டின் காரணமாக, அந்த ஊரின் மூத்த அரசியல்வாதியும், மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினருமான அலிசாஹிர் மௌலானா அந்த நிகழ்வினைப் பகிஷ்கரித்திருந்தார். மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து

மேலும்...
தேவையில்லாமல் நுழையும், பேரினவாதத்தின் மூக்கு

தேவையில்லாமல் நுழையும், பேரினவாதத்தின் மூக்கு 0

🕔21.Aug 2017

– அ. அஹமட் – மீராவோடை பாடசாலை காணி விவகாரத்தில் தமிழர் – முஸ்லிம் மக்களிடையே முரண்பாடு நிலவிவருகிறது. இந்ந முரண்பாட்டை தனக்கு மிகவும் சாதகமாக பயன்படுத்திய மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர், முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் கண்டிக்கத்தக்க வார்த்தைப் பிரயோகத்தை கையாண்டிருந்தார். இப்படியான கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகத்தை ஞானசார தேரர் கூட

மேலும்...
விஜேதாஸ ராஜபக்ஷ, நாளை ராஜிநாமா

விஜேதாஸ ராஜபக்ஷ, நாளை ராஜிநாமா 0

🕔20.Aug 2017

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜக்ஷ, நாளை திங்கள்கிழமை தனது பதவியிலிருந்து ராஜிநாமா செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தசாசன அமைச்சில் நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்ளும் அமைச்சர், அங்கு தனது ராஜிநாமாவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் நாளை காலை விசேட அறிக்கையொன்றினை விடுக்கவுள்ளார்

மேலும்...
ஆளுந்தரப்பிலிருந்து 14 பேர், எதிரணியிலிருந்து 07 பேர்; பரஸ்பரம்  தாவுவதற்கு தீர்மானம்

ஆளுந்தரப்பிலிருந்து 14 பேர், எதிரணியிலிருந்து 07 பேர்; பரஸ்பரம் தாவுவதற்கு தீர்மானம் 0

🕔20.Aug 2017

அரசாங்கத்திலுள்ள சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள்; ஒன்றிணைந்த எதிரணிப் பக்கமாகத் தாவுவதற்கு தீர்மானித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று, ஒன்றிணைந்த எதிரணியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர்; அரசாங்கத் தரப்புக்கு மாறவுள்ளனர். இதன்படி, அரசாங்கத் தரப்பிலுள்ள 11 முதல் 14 வரையிலான சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிரணிக்குச் செல்லவுள்ளதாக அறிய முடிகிறது. இதேவேளை, எதிரணியிலுள்ள சுதந்திரக்

மேலும்...
கட்டிப் பிடித்து, கை குலுக்கிக் கொண்ட மேர்வினும் நாமலும்; சண்டைக்கு பிறகு மலர்ந்த உறவு

கட்டிப் பிடித்து, கை குலுக்கிக் கொண்ட மேர்வினும் நாமலும்; சண்டைக்கு பிறகு மலர்ந்த உறவு 0

🕔19.Aug 2017

ராஜபக்ஷக்களுக்கும், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும் ஏற்பட்ட சண்டை, பகை மற்றும் நீண்ட கால பிரிவின் பின்னர், நேற்று வெள்ளிக்கிழமை இரவு, மேர்வின் சில்வாவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் சந்தித்துக் கொண்டனர். இதன்போது, இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்டதோடு, ஒருவர் கையை ஒருவர் பிடித்தவாறு உரையாடிக் கொண்டிருந்தனர். பிரபல வர்த்தகர்

மேலும்...
நீதியமைச்சை ராஜிநாமா செய்யுமாறு, ஐ.தே.க. செயற்குழு அழுத்தம்; மாட்டேன் என்கிறார் விஜேதாஸ

நீதியமைச்சை ராஜிநாமா செய்யுமாறு, ஐ.தே.க. செயற்குழு அழுத்தம்; மாட்டேன் என்கிறார் விஜேதாஸ 0

🕔19.Aug 2017

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சவை நீதியமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஐ.தே.கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆயினும், தற்போது அவர் வசமுள்ள புத்த சாசன அமைச்சினை தொடர்ந்தும் அவரே வகிப்பதற்கு, தமக்கு எதுவித ஆட்சேபனைகளுமில்லை என்றும், செயற்குழு தெரிவித்துள்ளது. ‘ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை மீளப் பெற்றுக் கொள்ளும் வரை, நான் ஓயப் போவதில்லை’ என்று,

மேலும்...
தமிழர்கள் மீது காட்டும் அக்கறையினை முஸ்லிம்கள் விடயத்தில் காட்டுவதில்லை: ஐ.நா. பிரதிநிதியிடம் அமைச்சர் றிசாட் விசனம்

தமிழர்கள் மீது காட்டும் அக்கறையினை முஸ்லிம்கள் விடயத்தில் காட்டுவதில்லை: ஐ.நா. பிரதிநிதியிடம் அமைச்சர் றிசாட் விசனம் 0

🕔18.Aug 2017

– சுஐப். எம். காசிம் –வட மாகாணத்துக்கு விஜயம் செய்யும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளும் ராஜதந்திரிகளும், உயர் அதிகாரிகளும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை மாத்திரமே சந்திப்பதில் அக்கறைகாட்டுவதாகவும், வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இன்னுமொரு சமூகமான முஸ்லிம்களின் பிரதிநிதிகளையோ, அமைப்புக்களையோ சந்திப்பதில் எத்தகைய கரிசனையும்  காட்டுவதில்லையெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்

மேலும்...
விஜேதாஸவுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை; சொந்தக் கட்சியின் செயற் குழுவில், ஏகமனதாக நிறைவேற்றம்

விஜேதாஸவுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை; சொந்தக் கட்சியின் செயற் குழுவில், ஏகமனதாக நிறைவேற்றம் 0

🕔18.Aug 2017

நீதி மற்றும் புத்த சாசன அமைச்சரும், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற் குழுவில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டு, ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று வியாழக்கிமை காலை, கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. மேற்படி நம்பிக்கையில்லா பிரேரணையினை நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அசு மாரசிங்க

மேலும்...
பொலிஸ் மா அதிபருக்குரிய பண்பு ரீதியான தகுதியினை பூஜித் ஜெயசுந்தர இழந்துள்ளார்: நாமல் விசனம்

பொலிஸ் மா அதிபருக்குரிய பண்பு ரீதியான தகுதியினை பூஜித் ஜெயசுந்தர இழந்துள்ளார்: நாமல் விசனம் 0

🕔18.Aug 2017

சர்வதிகாரப் போக்கில் சாதாரண ஊழியர்களை தாக்கும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கல்கிஸ்சை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசும்போதே, நாடாளுமன்ற உறுப்பினர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “பொலிஸ் மா அதிபர் பூஜித

மேலும்...
பொருட்கள், சேவைகளுக்கு அதிரடியாக வரிக்குறைப்பு; சிறிய ரக லொறிகளுக்கு 03 லட்சம் ரூபாய் விலை குறைகிறது: நிதியமைச்சு அறிவிப்பு

பொருட்கள், சேவைகளுக்கு அதிரடியாக வரிக்குறைப்பு; சிறிய ரக லொறிகளுக்கு 03 லட்சம் ரூபாய் விலை குறைகிறது: நிதியமைச்சு அறிவிப்பு 0

🕔17.Aug 2017

பொருட்கள் மற்றும் சேவைகள் சிலவற்றுக்கான வரிகளை நீக்குவதாகவும், குறைப்பதாகவும் இன்று வியாழக்கிழமை நிதியமைச்சு அறிவித்துள்ளது. அந்த வகையில், இன்டநெட் சேவை மீதான 10 வீத வரி, செப்படம்பர் முதலாம் திகதி முதல் நீக்கப்படவுள்ளது. மேலும், 150 சி.சி. வலுவுக்குக் குறைவான  மோட்டார் சைக்கிள்களுக்கான வரியில் 90 வீதமானவை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுகிறது. அதேபோன்று, சிறிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்