Back to homepage

பிரதான செய்திகள்

சுகாதார அமைச்சின் ஆலோசகராக, டொக்டர் நக்பர் நியமனம்

சுகாதார அமைச்சின் ஆலோசகராக, டொக்டர் நக்பர் நியமனம் 0

🕔9.Mar 2017

– றிசாத் ஏ காதர் – சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சின் ஆலோசகராக டொக்டர் கே.எல். நக்பர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான கடிதம் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவினால்  அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சுக்கான ஆலோசகர்களை,  துறைசார் அமைச்சர் நியமிப்பது வழமையாகும்.மேற்படி நியமனத்துக்கிணங்க, இம் மாதம் 03 ஆம்

மேலும்...
ஹசனலி கலந்து கொள்ளும், உண்மை காண் பயணம்; நாளை பொத்துவிலில்

ஹசனலி கலந்து கொள்ளும், உண்மை காண் பயணம்; நாளை பொத்துவிலில் 0

🕔9.Mar 2017

– எஸ். அஷ்ரப்கான் –முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி கலந்து கொள்ளும் ‘உண்மை காண் பயணத்தின்’ 02 வது பொதுக் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை மாலை 05 மணியளவில் பொத்துவில் ‘மைலன்’ பழைய திரையரங்கம் முன்பாக நடைபெறவுள்ளது. பொத்துவில் பிரதேச சபை முன்னாள் பிரதி தவிசாளர் ஏ.எம்.எம். தாஜுதீன் தலைமையில் நடைபெறும் என

மேலும்...
சல்மான் ராஜிநாமா செய்யவில்லை; உலவும் செய்தி பொய்: நாடாளுமன்ற அதிகாரி தெரிவிப்பு

சல்மான் ராஜிநாமா செய்யவில்லை; உலவும் செய்தி பொய்: நாடாளுமன்ற அதிகாரி தெரிவிப்பு 0

🕔9.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் இதுவரை ராஜிநாமா செய்யவில்லை என்று, நாடாளுமன்ற அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் தனது பதவியினை ராஜிநாமா செய்யும் பொருட்டு, நேற்று புதன்கிழமை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கடிதத்தை ஒப்படைத்து விட்டதாக, சில இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து

மேலும்...
பேராதனைப் பல்கலைக்கழகப் பள்ளிவாசலை புனரமைத்துத் தருவதாக, அமைச்சர் றிசாட் வாக்குறுதி

பேராதனைப் பல்கலைக்கழகப் பள்ளிவாசலை புனரமைத்துத் தருவதாக, அமைச்சர் றிசாட் வாக்குறுதி 0

🕔9.Mar 2017

பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பள்ளி வாசலுக்கு தேவையான புனரமைப்பு வேலைகளுக்கு உதவியளிப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உறுதியளித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் மஜ்லிஸின் பிரதிநிதிகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை, கண்டி பொல்கொல்லையில் அமைந்துள்ள கூட்டுறவுக் கல்லூரியில் சந்தித்து முஸ்லிம் மாணவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு கஷ்டங்கள் குறித்து விபரித்தனர். குறிப்பாக இஸ்லாமியக் கடமைகளை மேற்கொள்வதில்

மேலும்...
ஊடகவியலாளர் கிஷாந்தனின் தந்தை, கணேசன் மரணம்

ஊடகவியலாளர் கிஷாந்தனின் தந்தை, கணேசன் மரணம் 0

🕔9.Mar 2017

ஹட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தைச் சேர்ந்த தொழிற்சாலை உதவி உத்தியோகத்தர் சண்முகம் கணேசன் நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் காலமானார். இவர் எமது மலையக பிராந்திய ஊடகவியலாளரான க. கிஷாந்தனின் தந்தையும், சாந்தினியின் கணவனுமாவார். ஸ்டோனிகிளிப் தோட்ட நிர்வாகத்தின் கீழ் இவர் இதற்கு முன்னர் களஞ்சிய அறை கட்டுப்பாட்டாளராகவும், கணக்காய்வாளராகவும் கடமைபுரிந்திருந்தார். அன்னாரின் இறுதிக்

மேலும்...
37 வயதுக்குள் பாதாள உலகத் தலைவனாகி, நேற்று முன்தினம் பலியான சமயனின் நேர்காணல்

37 வயதுக்குள் பாதாள உலகத் தலைவனாகி, நேற்று முன்தினம் பலியான சமயனின் நேர்காணல் 0

🕔1.Mar 2017

– ஆங்கிலத்திலிருந்து மொழி மாற்றியவர்: மப்றூக் –சமயன் என அழைக்கப்படும் அருண உதயசாந்த எனும் பாதாள உலகத் தலைவர் நேற்று முன்தினம், சுட்டுக் கொல்லப்பட்டார். களுத்துறை சிறையிலிருந்து, நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை பஸ்லில் கொண்டு செல்லப்படும் போது, இவர்மீது குழுவொன்று துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தது. இச் சம்பவத்தில் பஸ்ஸில் பயணித்த ஏனைய கைதிகள் நால்வர் மற்றும் சிறைச்சாலை

மேலும்...
அநீதிக்கு எதிரான ஹசனலியின் பொதுக்கூட்டம்; வெள்ளிக்கிழமை நிந்தவூரில்

அநீதிக்கு எதிரான ஹசனலியின் பொதுக்கூட்டம்; வெள்ளிக்கிழமை நிந்தவூரில் 0

🕔1.Mar 2017

– முன்ஸிப் அஹமட் –மு.காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டமொன்று, ஹசனலியின் சொந்த இடமான நிந்தவூரில், நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரஸ் தலைவர் தனக்கு இழைத்த துரோகங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில், ஹசனலியின் இந்தக் பொதுக்கூட்டம் அமையும் எனத் தெரியவருகிறது. மு.காங்கிரசின் செயலாளர் நாயகமாக ஹசனலி

மேலும்...
பாடசாலை மாணவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தடை

பாடசாலை மாணவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தடை 0

🕔28.Feb 2017

பாடசாலை நேரத்தில் மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தக் கூடாதென, கல்வியமைச்சு அறிவித்துள்ளது. சுற்றறிக்கையொன்றினூடாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேவையற்ற விதத்தில் அனுமதியின்றி வெளிநபர்கள் பாடசாலைக்குள் உள்நுழைவதை தடைசெய்யுமாறும் குறித்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலங்களில் பெற்றோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு எதிராகப் பதிவாகிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, கல்வியமைச்சின் செயலாளர் மேற்படி சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

மேலும்...
சைட்டம் பல்கலைக்கழக அதிகாரி பதவியிலிருந்து, டொக்டர் சமீர நீக்கம்: நிருவாகம் அறிவிப்பு

சைட்டம் பல்கலைக்கழக அதிகாரி பதவியிலிருந்து, டொக்டர் சமீர நீக்கம்: நிருவாகம் அறிவிப்பு 0

🕔28.Feb 2017

துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பித்ததாகக் கூறப்படும் சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரான டொக்டர் சமீர  சேனாரத்னவை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், தற்காலிகமாக பதவியிலிருந்து விலக்கியுள்ளதாக, சைட்டம் பல்கலைக்கழக நிருவாகம் அறிவித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை, பல்கலைக்கழக நிருவாகம் விடுத்திருந்த அறிக்கையொன்றினூடாக, இதனைத் தெரிவித்துள்ளது. டொக்டர் சமீர மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வெளிப்படைத்தன்மையினைப் பேணும்

மேலும்...
அரச தாதி உத்தியோகத்தர்கள், சம்மாந்துறையில் பணிப் பகிஷ்கரிப்பு

அரச தாதி உத்தியோகத்தர்கள், சம்மாந்துறையில் பணிப் பகிஷ்கரிப்பு 0

🕔28.Feb 2017

– யூ.எல்.எம். றியாஸ் –அரச தாதி உத்தியோகத்தர்கள், அம்பாறை  மாவட்டத்தில்  இன்று செவ்வாய்கிழமை  ஒரு மணி நேர  அடையாளப் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.இதற்கமைய சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் இன்று 12 மணிதொடக்கம் ஒரு மணி வரை அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.அதிகரிக்கப்பட்ட அடிப்படை சம்பளத்துக்கு சம விகிதமாக, மேலதிக நேரக் கொடுப்பனவுகளை

மேலும்...
மாற்று மதத்தவர்கள் தவறான அர்த்தங்கள் கூறும், அல்குர்ஆன் வசனங்களுக்கு தெளிவு வழங்கவுள்ளோம்: மு.கா. தலைவர் ஹக்கீம்

மாற்று மதத்தவர்கள் தவறான அர்த்தங்கள் கூறும், அல்குர்ஆன் வசனங்களுக்கு தெளிவு வழங்கவுள்ளோம்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔28.Feb 2017

– பிறவ்ஸ் முகம்மட் – “ஜிஹாத் மற்றும் காபிர்களை கையாளும் விதம் குறித்த அல்குர்ஆன் வசனங்களுக்கு, தவறான முறையில் அர்த்தம் கற்பித்து, முஸ்லிம்களை தீவிரவாதத்தின்பால் ஈடுபாடுடையவர்களாக சித்தரிக்கும் முயற்சிகளை நாங்கள் பார்க்கிறோம். இதற்கு பதிலளிப்பதற்கு உலமாக்கள், ஆலிம்கள், புத்தஜீவிகள் காட்டும் தயக்கம் மாற்றியமைக்கப்பட வேண்டும்” என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்

மேலும்...
நிலவுக்கு சுற்றுலாப் பயணம்: பணம் செலுத்தி பதிவும் நடந்தாயிற்று

நிலவுக்கு சுற்றுலாப் பயணம்: பணம் செலுத்தி பதிவும் நடந்தாயிற்று 0

🕔28.Feb 2017

– எஸ். ஹமீத் –நிலவுக்கு சுற்றுலா சென்று வருவதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் முற்பணம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) இந்தத் தகவலை நேற்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.அடுத்த ஆண்டின் இறுதியில் மனிதர்கள் நிலவுக்கு சென்று வரவுள்ளனர். நாற்பத்தைந்து ஆண்டுகளின் பின்னர் இவ்வாறு மனிதர்கள் இவ்வாறு நிலவுக்குச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலாப் பயணத்துக்காக

மேலும்...
வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக்க உழைப்பேன்: அமைச்சர் றிசாத் உறுதி

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக்க உழைப்பேன்: அமைச்சர் றிசாத் உறுதி 0

🕔28.Feb 2017

  வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் உறுதியளித்தார். புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அதிபர் கே.எம். பைசர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும்...
காக்கி உடையில் வந்த லொக்கு குழுவினர், இரு மணி நேரம் காத்திருந்து தாக்குதல்: சினிமா பாணியில் களுத்துறை சம்பவம்

காக்கி உடையில் வந்த லொக்கு குழுவினர், இரு மணி நேரம் காத்திருந்து தாக்குதல்: சினிமா பாணியில் களுத்துறை சம்பவம் 0

🕔28.Feb 2017

களுத்துறை சிலைச்சாலை பஸ் மீது நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதல், அங்கொட லொக்கு எனும் பாதாள உலகத் தலைவர் ஒருவர் தலைமையில் நடத்தப்பட்டதாக குற்றம் மற்றும் வீதிப் பாதுகாப்பு ஆகியவற்றுக்குப் பொறுப்பான மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க தெரிவித்துள்ளார். மேற்படி தாக்குதலில் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பாதாள

மேலும்...
சைட்டம் பல்கலைக்கழக அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு, திட்டமிட்ட நாடகம்: கைதான நபர் வாக்கு மூலம்

சைட்டம் பல்கலைக்கழக அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு, திட்டமிட்ட நாடகம்: கைதான நபர் வாக்கு மூலம் 0

🕔28.Feb 2017

சைட்டம் தனியார் மருத்துவ  பல்கலைக்கழகத்தின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் சமீர சேனாரத்ன மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம், திட்டமிடப்பட்ட ஒரு நாடகம் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைதான எம்பிலிபிட்டியவைச் சேர்ந்த சந்தேகநபர், விசாரிக்கப்பட்டமையின் பின்னர் இந்த உண்மை தெரியவந்துள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்