Back to homepage

பிரதான செய்திகள்

கருணா கட்சியின் தலைமைச் செயலகம் மட்டக்களப்பில் திறந்து வைப்பு

கருணா கட்சியின் தலைமைச் செயலகம் மட்டக்களப்பில் திறந்து வைப்பு 0

🕔13.Mar 2017

– பழுலுல்லாஹ் பர்ஹான் – புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், முன்னைநாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் புதிய கட்சியின் தலைமைச் செயலகம் சனிக்கிழமையன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் பெயரையுடைய மேற்படி கட்சியின் தலைமைச் செயலகத்தினை கருணா அம்மான் திறந்து வைத்தார். இலக்கம் 127/55,புதிய கல்முனை வீதி.கல்லடி,மட்டக்களப்பு

மேலும்...
குறவனின் நாயும், உளவு நிறுவனங்களும்: ஹக்கீம் குறித்து, அன்சில் சொன்ன ‘கறுப்பு’ கதை

குறவனின் நாயும், உளவு நிறுவனங்களும்: ஹக்கீம் குறித்து, அன்சில் சொன்ன ‘கறுப்பு’ கதை 0

🕔13.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், நமது கட்சியை அடமானமாக வைத்து பல்வேறு தரப்பினரிடம் பணம் வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், அவரிடம்  நாம் கேட்டபோது, எதையும் அவர் மறுக்கவில்லை என்று, மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தெரிவித்தார். ‘மரத்தின்

மேலும்...
அரசாங்கத்தில் இணையுமாறு சமலுக்கு அழைப்பு; பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தெரிவிப்பு

அரசாங்கத்தில் இணையுமாறு சமலுக்கு அழைப்பு; பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தெரிவிப்பு 0

🕔12.Mar 2017

தற்போதை அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும், முன்னை நாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ, தற்போது ஒன்றிணைந்த எதிரணி சார்பாக செயற்பட்டு வருகின்றார். இந்த நிலையில் ஆட்சியாளர்களுக்கும், சமல் ராஜபக்ஷவுக்குமிடையில், பேச்சுகள் நடந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், அரசாங்கத்துடன் சமல் இணைகின்றமை தொடர்பில், இறுதித் தீர்மானங்கள் எவையும்,

மேலும்...
எமது ஆட்சியில் கல்லெறியப்பட்ட பள்ளிவாசல்கள் பற்றி பேசுவோர், நாம் புனரமைத்த 48 பள்ளிவாயல்கள் குறித்து பேசுவதில்லை: நாமல் விசனம்

எமது ஆட்சியில் கல்லெறியப்பட்ட பள்ளிவாசல்கள் பற்றி பேசுவோர், நாம் புனரமைத்த 48 பள்ளிவாயல்கள் குறித்து பேசுவதில்லை: நாமல் விசனம் 0

🕔12.Mar 2017

எமது ஆட்சிகாலத்தில் கல்லெறியப்பட்ட ஒரு சில பள்ளி வாயல்கள் பற்றி பேசுபவர்கள் வடக்கு, கிழக்கில் நாம் புனரமைப்பு செய்து கொடுத்த 48 பள்ளிவாயல்கள் பற்றி வாய் திறப்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் உள்ள கூட்டு எதிரணி காரியாளயத்தில் இடம்பெற்ற முஸ்லீம்களுடனான கலந்துரையாடலின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.அங்கு தொடர்ந்து

மேலும்...
நாடு முழுவதும் நடத்தப்பட்ட பாரிய திடீர் சோதனை நடவடிக்கையில் 1246 பேர் கைது

நாடு முழுவதும் நடத்தப்பட்ட பாரிய திடீர் சோதனை நடவடிக்கையில் 1246 பேர் கைது 0

🕔12.Mar 2017

பொலிஸார் நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடக்கம், 05 மணி நேரம் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது, 1,246 பேர் கைது செய்யப்பட்டனர் என, பொலிஸ் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான பிரயந்த ஜயக்கொடி தெரிவித்தார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.00 மணி முதல், சனிக்கிழமை அதிகாலை 4.00 மணி வரையிலான 05 மணி நேர நடவடிக்கையின்போதே,

மேலும்...
நோயாளியின் நிலையில், அட்டாளைச்சேனை வைத்தியசாலை: எட்டிப் பாருங்கள் சுகாதார அமைச்சரே

நோயாளியின் நிலையில், அட்டாளைச்சேனை வைத்தியசாலை: எட்டிப் பாருங்கள் சுகாதார அமைச்சரே 0

🕔11.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக, அங்குள்ள உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கவலை தெரிவிக்கின்றனர். தற்போது இந்த வைத்தியசாலைக்கு ஐந்து வைத்தியர்கள் தேவையாக உள்ள நிலையில், மூன்று வைத்தியர்கள் மாத்திரமே இங்கு பணியாற்றி வருகின்றனர். நாளொன்றுக்கு அட்டாளைச்சேனை வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் 250 க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை

மேலும்...
நான்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளடலங்கலாக, 15 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

நான்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளடலங்கலாக, 15 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம் 0

🕔11.Mar 2017

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நான்கு பேர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மூவர் உள்ளடங்கலாக மொத்தம் 15 பொலிஸ் அதிகாரிகள், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் தலைமையகம் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது. சேவை தேவைப்பாட்டின் நிமித்தம் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பரிந்துரைக்கும்,

மேலும்...
போதைப் பழக்கமும் விபச்சாரமுமாக, மு.கா.வுக்குள் பஞ்சமா பாதகங்கள் நிறைந்துள்ளன: அன்சில் கவலை

போதைப் பழக்கமும் விபச்சாரமுமாக, மு.கா.வுக்குள் பஞ்சமா பாதகங்கள் நிறைந்துள்ளன: அன்சில் கவலை 0

🕔11.Mar 2017

– ஹனீக் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – “ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு நமது சமூகம் வழங்கிய வாக்கின் பலத்தினை வைத்துக் கொண்டு, அந்தக் கட்சியானது நமது இளைஞர்களிடையே போதைப் பழக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. மு.காங்கிரசிலுள்ள சிலர் நமது பெண்களை படுக்கைக்கு அழைக்கின்றனர்” என்று, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான

மேலும்...
இஸ்லாமிய குழுக்களிடையே காத்தான்குடியில் நடந்த மோதல் தொடர்பில் இருவர் கைது

இஸ்லாமிய குழுக்களிடையே காத்தான்குடியில் நடந்த மோதல் தொடர்பில் இருவர் கைது 0

🕔11.Mar 2017

– பழுலுல்லாஹ் பர்ஹான் –மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட இஸ்லாமிய மார்க்க குழுக்களிடையே, காத்தான்குடியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர தெரிவித்தார்.இதேவேளை, தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.காத்தான்குடி-06ம் பிரிவு – கர்பலா வீதி, அலியார் சந்தி முன்பாக

மேலும்...
ஒலுவில் துறைமுகத்தில், தங்க முலாம் பூசப்பட்ட மிதக்கும்  பூசை பீடம்; மியன்மாரிலிருந்து வந்ததை, கடற்படையினர் கைப்பற்றினர்

ஒலுவில் துறைமுகத்தில், தங்க முலாம் பூசப்பட்ட மிதக்கும் பூசை பீடம்; மியன்மாரிலிருந்து வந்ததை, கடற்படையினர் கைப்பற்றினர் 0

🕔11.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச கடலில் காணப்பட்ட மிதக்கும் பூஜை பீடமொன்றினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மியன்மார் நாட்டிலிருந்து மிதந்து வந்திருக்கலாம் என நம்பப்படும், தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த மிதக்கும் பூசை பீடம், தற்போது ஒலுவில் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் பிரதேச கடலில் நேற்று வெள்ளிக்கிழமை

மேலும்...
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீரின் வாகனம், வியாபார நிலையத்தில் மோதி விபத்து

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீரின் வாகனம், வியாபார நிலையத்தில் மோதி விபத்து 0

🕔11.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீரின் உத்தியோகபூர்வ வாகனங்களிலொன்று, இன்று சனிக்கிழமை அதிகாலை அக்கரைப்பற்று சந்தைப் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதன்போது, வாகனத்தில் பயணித்தவர்கள் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. சுகாதார அமைச்சருக்கு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட PE 2514 எனும் இலக்கத்தையுடைய

மேலும்...
பொதுநலவாய வர்த்தக அமைச்சர்களின் மாநாட்டில் அமைச்சர் றிசாட் பங்கேற்பு

பொதுநலவாய வர்த்தக அமைச்சர்களின் மாநாட்டில் அமைச்சர் றிசாட் பங்கேற்பு 0

🕔11.Mar 2017

பொதுநலவாய வர்த்தக அமைச்சர்களின் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை லண்டனில் ஆரம்பமானது. பொதுநலவாய புத்தாக்க மற்றும் முதலீட்டு கவுன்ஸில் பொதுநலவாய செயலகத்துடன் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைச்சர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்புக்களை ஊக்குவிப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாக இருக்கின்றது. அத்துடன்

மேலும்...
வட்டியில்லா கடன் திட்டம், சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தில் ஆரம்பம்

வட்டியில்லா கடன் திட்டம், சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தில் ஆரம்பம் 0

🕔10.Mar 2017

– யூ.கே. காலித்தீன்- வட்டியில்லா கடன் உதவித் திட்டமொன்றினை, சாய்ந்தமருது – மாளிகைகாடு ஜும்ஆ பெரியபள்ளிவாசல் சபை ஆரம்பிக்கவுள்ளது. இத்திட்டத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா தலைமையில் சாய்ந்தமருதில் இடம்பெறவுள்ளது. “வட்டி வாங்காதீர்கள், வட்டி கொடுக்காதீர்கள்” எனும் தொனிப்பொருளில், சாய்ந்தமருது ஜும்ஆ பெரியபள்ளிவாசலில் விஷேட மார்க்க

மேலும்...
டொக்டர் ஆகிறார், பேஸ்புக் நிறுவுனர்

டொக்டர் ஆகிறார், பேஸ்புக் நிறுவுனர் 0

🕔10.Mar 2017

பேஸ்புக் நிறுவுனர் மார்க்  ஷூக்கர் பெர்க், டொக்டர் பட்டம் பெறுகிறார். அமெரிக்காவின் ஹோவர்ட்  பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டொக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது.பேஸ்புக் சமூக வலைத்தளத்தை உருவாக்கியவர் மார்க்  ஷூக்கர் பெர்க். மிகக்  குறுகிய காலத்திற்குள் பேஸ்புக் என்னும் வலைத்தளம்  மூலம் பெரும் கோடீஸ்வரர் ஆகிவிட்டார்.  அத்தோடு, உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலிலும்  இடம்

மேலும்...
பிரம்பு

பிரம்பு 0

🕔9.Mar 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –ஏட்டிக்குப் போட்டியாக மு.காங்கிரசின் இரண்டு கூட்டங்கள் கடந்த வாரம் நிந்தவூரில் நடைபெற்றன. முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி கலந்து கொண்ட கூட்டம், அவரின் சொந்த ஊரான நிந்தவூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தனக்கும், சமூகத்துக்கும் ஏகப்பட்ட அநியாயங்களைச் செய்ததாக, அந்தக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்