கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கு, டிசம்பரில் தேர்தல் 0
கிழக்கு மாகாணசபை உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலகளை இவ்வருடம் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களையே டிசம்பரில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆட்சிக் காலம் நிறைவடையும் 03 மாகாண சபைகளுக்கே இவ்வாறு தேர்தல்கள் நடாத்தப்படவுள்ளதன. இந்த நிலையில், மாகாண சபையின் ஆட்சிக் காலம் நிறைவடைந்த பின்னர்,