Back to homepage

பிரதான செய்திகள்

மறைக்கப்பட்ட மர்மங்கள் புத்தகத்துடனான தொடர்பினை, விசாரணையில் மறுத்தார் பஷீர்

மறைக்கப்பட்ட மர்மங்கள் புத்தகத்துடனான தொடர்பினை, விசாரணையில் மறுத்தார் பஷீர் 0

🕔29.Mar 2017

தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள் எனும் புத்தக வெளீட்டுடன், தன்னைத் தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுக்களை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் பஷீர் சேகுதாவூத் மறுத்துள்ளார். ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்திடம் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு  -விசாரணையொன்றினை நேற்று செவ்வாய்கிழமை நடத்தியதாகத் தெரியவருகிறது. தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள் எனும் புத்தகம் தொடர்பிலேயே இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும்...
விமலுக்கு ஆபத்து; தேசிய வைத்தியசாலையில் அனுமதி

விமலுக்கு ஆபத்து; தேசிய வைத்தியசாலையில் அனுமதி 0

🕔29.Mar 2017

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உடல்நிலை மோசமடைந்துள்ளமையால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விமல் வீரவன்ச, சிலைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, இவ்வாறு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலைக்குள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாதம் 22 ஆம் திகதி, விமல் வீரவன்ச உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார். இந்த

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஊடகவியலாளர் மப்றூக்; ஹக்கீமுக்கு ஏற்பட்டுள்ள பாரிய தலைவலி

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஊடகவியலாளர் மப்றூக்; ஹக்கீமுக்கு ஏற்பட்டுள்ள பாரிய தலைவலி 0

🕔29.Mar 2017

– நவாஸ் – முஸ்லிம் காங்கிரசை கடுமையாக விமர்சித்து எழுதுகின்ற ஊடகவியலாளர் ஒருவருக்கு, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர்தான் முக்கிய தகவல்களை வழங்குவதாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில் குற்றம் சுமத்தினார். கட்சியின் முக்கிய கூட்டங்கள் நடைபெறும்போது, குறித்த ஊடகவியலாளருக்கு சம்பந்தப்பட்ட உயர்பீட உறுப்பினர் தனது கைத்தொலைபேசியிலிருந்து அழைப்பெடுத்து,

மேலும்...
நாச்சியாதீவில் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் றிசாத் கோரிக்கை

நாச்சியாதீவில் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் றிசாத் கோரிக்கை 0

🕔29.Mar 2017

அனுராதபுரம் நாச்சியாதீவில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை  தணித்து பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு, அந்தப் பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். புத்தர் சிலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு  மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளினால் அந்த பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் அந்தக் கிராமத்தில், புத்தர் சிலை ஒன்றை நிர்மாணிப்பது, இன ஐக்கியத்துக்கு

மேலும்...
மு.கா. தவிசாளராக  முழக்கம் மஜீத் தெரிவு; சபையில் இல்லாமலேயே அடித்தது யோகம்

மு.கா. தவிசாளராக முழக்கம் மஜீத் தெரிவு; சபையில் இல்லாமலேயே அடித்தது யோகம் 0

🕔29.Mar 2017

– அஹமட் – மு.காங்கிரசின் புதிய தவிசாளராக, அந்தக் கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவர் பதவியை வகித்த ‘முழக்கம் மஜீத்’ என அழைக்கப்படும் ஏ.எல். அப்துல் மஜீத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மு.கா.வின் உயர்பீடக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போதே, அவரை தவிசாளராக உயர்பீடம் தெரிவு செய்தது. உயர்பீடக் கூட்டத்துக்கு முழக்கம் மஜீத் வருகை தராத

மேலும்...
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் 03 மாணவர்கள், அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தி

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் 03 மாணவர்கள், அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தி 0

🕔29.Mar 2017

இம்முறை வெளியான கல்வி பொதுதராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் மூன்று மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A தரச் சித்தி பெற்றுள்ளனர். இதேவேளை, இப்பரீட்சையில் தோற்றிய மாணவர்களிள் 98% சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பொதுதராதரப் பத்திர உயர்தர பிரிவில் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இம்முறை

மேலும்...
மு.கா.வின் உயர்பீட உறுப்பினர் மற்றும் பாலமுனை அமைப்பாளர் பதவிகளிலிருந்து அன்சில் நீக்கம்

மு.கா.வின் உயர்பீட உறுப்பினர் மற்றும் பாலமுனை அமைப்பாளர் பதவிகளிலிருந்து அன்சில் நீக்கம் 0

🕔29.Mar 2017

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் மற்றும் பாலமுனை அமைப்பாளர் பதவிகளிலிருந்து சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் நீக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை, கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இதன்போதே, மேற்படி பதவிகளிலிருந்து அன்சிலை நீக்குவதாக, கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்தார். மு.காங்கிரசின் தலைவர் செய்ததாகக்

மேலும்...
அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, உடனடி இடமாற்றம்

அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, உடனடி இடமாற்றம் 0

🕔28.Mar 2017

– பாறுக் ஷிஹான் –அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய  பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜே.ஏ.எஸ்.என்.கே. ஜயசிங்க களுத்துறையிலுள்ள இலங்கை பொலிஸ் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்,  பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பில் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த  இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.இவருடன் இணைந்ததாக  03 பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.கடந்த 2013ஆம் ஆண்டு

மேலும்...
வில்பத்து வர்த்தமானி அறிவித்தல்; முசலி மக்களுக்கு பாரிய பாதிப்பு: ரத்துச் செய்யுமாறு ரிஷாட்  கோரிக்கை

வில்பத்து வர்த்தமானி அறிவித்தல்; முசலி மக்களுக்கு பாரிய பாதிப்பு: ரத்துச் செய்யுமாறு ரிஷாட் கோரிக்கை 0

🕔28.Mar 2017

வில்பத்துத் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல், முசலிப் பிரதேச மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். கால் நூற்றாண்டு கால அகதி வாழ்வில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து விட்டு,

மேலும்...
மாலையிட்ட மன்னன்: ஹாபிஸ் நஸீரின் ‘கடவுள்’ பக்தியும், உலமா சபையின் ஊமைத்தனமும்

மாலையிட்ட மன்னன்: ஹாபிஸ் நஸீரின் ‘கடவுள்’ பக்தியும், உலமா சபையின் ஊமைத்தனமும் 0

🕔28.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – கதை – 01 மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அமைச்சராக இருந்த காலப்பகுதியில், சர்ச்சையொன்றில் மாாட்டிக் கொண்டார். ஒரு வெள்ளிக்கிமையன்று முஸ்லிம்களின் ஜும்ஆ தொழுகை நடைபெறும் நேரத்தில், தீகவாபி விகாரையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்வொன்றில் அஷ்ரப் கலந்து கொண்டார். அது ‘மல் பூஜா’ எனும் மலர் பூசை நிகழ்வாகும். இதன்போது புத்தரின்

மேலும்...
தேர்தலை பிற்போடுவதற்கு தயாரில்லை; ஜனாதிபதி திட்டவட்டம்

தேர்தலை பிற்போடுவதற்கு தயாரில்லை; ஜனாதிபதி திட்டவட்டம் 0

🕔28.Mar 2017

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காரர் என்ற வகையில், தேர்தலை பிற்போடுவதற்கு ஒருபோதும் தான் தயாரில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று திங்கட்கிழகமை இரவு நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பில் இதன்பொது நீண்டநேர கலந்துரையாடல்

மேலும்...
சாரதியை தாக்கி விட்டு, பணம் கொள்ளை; வெள்ளை வேனில் வந்தவர்கள் அட்டகாசம்

சாரதியை தாக்கி விட்டு, பணம் கொள்ளை; வெள்ளை வேனில் வந்தவர்கள் அட்டகாசம் 0

🕔28.Mar 2017

– க.கிஷாந்தன் – வெள்ளை வேனில் வந்தவர்கள் பால் லொறி ஒன்றினை வழி மறித்து – சாரதியை தாக்கி விட்டு, ஆறுலட்சத்து பதினெட்டாயிரம் ரூபாயை கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் இடம்பெற்றதாக, தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; தலவாக்கலை

மேலும்...
மயோன் முஸ்தபாவுக்கு எதிரான வழக்கு; விமல் ஆஜராகாமையினால் ஒத்திவைப்பு

மயோன் முஸ்தபாவுக்கு எதிரான வழக்கு; விமல் ஆஜராகாமையினால் ஒத்திவைப்பு 0

🕔27.Mar 2017

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு எதிரான வழக்கில், பிரதான சாட்சிகளில் ஒருவரான விமல் வீரவன்ச, இன்று திங்கட்கிழமை ஆஜராகமையினால், குறித்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், உயர்கல்வி பிரதியமைச்சராக பதவி வகித்த மயோன் முஸ்தபா, 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது அரசாங்கத்தை விட்டும் விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் இணைந்தார்.

மேலும்...
இரண்டு கிலோகிராம் ஹெரோயினுடன் நபர் கைது

இரண்டு கிலோகிராம் ஹெரோயினுடன் நபர் கைது 0

🕔27.Mar 2017

ஹெரோயின் இரண்டு கிலோகிராமை தன்வசம் வைத்திருந்த ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை வல்வெட்டித்துறையில் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடற்படையும், கலால் வரித் திணைக்களத்தினரும் இணைந்து மேற்படி நபரைக் கைது செய்தனர். மேற்படி 02 கிலோ ஹெரோயின் போதைப் பொருள், 04 பைகளில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக, இலங்கையில் பெருமளவான ஹெரோயின் மற்றும் கேரள

மேலும்...
மதகுருமாருக்கு வாழ்வாதார உதவி; றிப்கான் பதியுதீன் வழங்கி வைத்தார்

மதகுருமாருக்கு வாழ்வாதார உதவி; றிப்கான் பதியுதீன் வழங்கி வைத்தார் 0

🕔26.Mar 2017

– ஏ.ஆர்.ஏ. ரஹீம் – இயற்கை பசளைகளைக் கொண்டு மனிதர்கள் உண்பதற்கு உகந்த வகையில் செய்யப்படும் விவசாயத் திட்டத்தினை ஊக்குவிப்பதற்காக, அவ்வகையான விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு உதவிகளை வழங்க வேண்டிது அவசியமாகும் என்று, வட மாகாண  சபை பிரதம எதிர்க்கட்சி கொறடா றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.வவுனியா மாவட்டத்தைச்சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மதகுருமாரின் வாழ்வாதாரமான விவசாயத் தேவைக்குரிய  இயந்திரங்களை, வட மாகாண 

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்