Back to homepage

பிரதான செய்திகள்

மதத் தலை­வர்கள் அடிப்­படை உரி­மை­களைத் தடுக்க முயல்கின்றனர்: றிஸ்வி முப்தியின் கருத்துக்கு, பெண்கள் அமைப்பு கண்டனம்

மதத் தலை­வர்கள் அடிப்­படை உரி­மை­களைத் தடுக்க முயல்கின்றனர்: றிஸ்வி முப்தியின் கருத்துக்கு, பெண்கள் அமைப்பு கண்டனம் 0

🕔3.Apr 2017

‘முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­ட­மா­னது, அதன் தற்­போ­தைய நிலையில் சிறப்பாகவே எழு­தப்­பட்­டுள்­ளது, அதில் மாற்­றங்கள் தேவையில்லை.’ என்று, அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி தெரிவித்துள்ளமை­யா­னது விச­ன­த்தினையும், ஏமாற்­றத்தினையும் ஏற்படுத்துவதாக வடக்கு கிழக்கில் செயற்படும் 08 பெண்கள் அமைப்­பு­க­ளின் கூட்டமைப்பான, பெண்கள் செயற்­பாட்டு வலை­ய­மைப்பு  வெளி­யிட்­டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்­டுள்­ளது. நேர்காணல் ஒன்றின்

மேலும்...
ஆயிரக்கணக்கான முகப் பூச்சு கிறீம்கள், புறக்கோட்டையில் சிக்கின

ஆயிரக்கணக்கான முகப் பூச்சு கிறீம்கள், புறக்கோட்டையில் சிக்கின 0

🕔3.Apr 2017

புறக்கோட்டையில் அமைந்துள்ள இரண்டு வர்த்தகக் கடைகளில் 11 லட்சத்துக்கு மேற்பட்ட பெறுமதியுள்ள சுமார் 3800 மேற்பட்ட முகத்துக்கு பூசும் கிறீம்களை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை கைப்பற்றினர்.இந்த கிறீம்களை கொண்டிருந்த டியுப்களில் விலைகளோ, காலாவதியாகும் திகதியோ, உற்பத்தி செய்யப்பட்ட திகதியோ, வியாபார பதிவிலக்கமோ குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில், அவை விற்பனை செய்யப்பட்டு

மேலும்...
பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டாமென வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம்

பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டாமென வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் 0

🕔2.Apr 2017

– க.கிஷாந்தன் – வெளிநாடுகளுக்கு பெண்களை அனுப்பி அடிமை தொழிலில் ஈடுப்படுத்துவதை தவிர்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை இலங்கையில் உறுதிப்படுத்த வேண்டும் என வழியுறுத்தி ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு – இன்று ஞாயிற்றுக்கிழமை மஸ்கெலியா நகர பஸ் நிலையத்திற்கு அருகாமையில் இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்; “வெளிநாட்டில் அடிமை தொழில்

மேலும்...
கடல் நீரை சுத்தப்படுத்தியேனும் பொத்துவிலுக்கு குடிநீர் தருவேன்; மு.கா. தலைவரின் ஏப்ரல் ஃபூல் தின வாக்குறுதி

கடல் நீரை சுத்தப்படுத்தியேனும் பொத்துவிலுக்கு குடிநீர் தருவேன்; மு.கா. தலைவரின் ஏப்ரல் ஃபூல் தின வாக்குறுதி 0

🕔1.Apr 2017

– முன்ஸிப் அஹமட் – கடல் நீரை சுத்தப்படுத்தியேனும், பொத்துவில் மக்களுக்கு குடிநீரை வழங்கி, அந்தப் பிரதேசத்தின் பிரச்சினைக்குத் தீர்வு காணப் போவதாக, ரஊப் ஹக்கீம் வாக்குறுதியளித்தார். பொத்துவில் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து  கொண்டு பேசிய போதே, அவர் இந்த வாக்குறுதியை வழங்கினார். மு.காங்கிரசின் இந்தக் கூட்டத்துக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி பாரிய

மேலும்...
ஹக்கீம் கலந்து கொள்ளும், பொத்துவில் கூட்டத்துக்கு கல்வீச்சு; பேச்சாளர்கள் கெஞ்சியும், எதிர்ப்பு தொடர்கிறது

ஹக்கீம் கலந்து கொள்ளும், பொத்துவில் கூட்டத்துக்கு கல்வீச்சு; பேச்சாளர்கள் கெஞ்சியும், எதிர்ப்பு தொடர்கிறது 0

🕔1.Apr 2017

– முன்ஸிப் அஹமட் – பொத்துவில் பிரதேசத்தில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கலந்து கொண்டிருக்கும் பொதுக் கூட்ட மேடை மீது, கல் வீச்சுத் தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக, அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், மேடையில் பேசிக் கொண்டிருந்த சிலர்; “கற்களை வீசுவதென்றால் வீசுங்கள், ஆனால் நாங்கள் கூறுவதைக் கேட்டு விட்டு, பிறகு கற்களை

மேலும்...
லொறி குடைசாய்ந்து விபத்து; ஒருவர் பலி, ஏழுபேர் காயம்

லொறி குடைசாய்ந்து விபத்து; ஒருவர் பலி, ஏழுபேர் காயம் 0

🕔1.Apr 2017

– க. கிஷாந்தன் – லொறி ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் அதில் பயணஞ் செய்த ஒருவர் பலியானதுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். இச் சம்பவம் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதி ஆலமரத்திற்கு அருகாமையில் இன்று இடம்பெற்றது. சம்பவத்தில் காயமடைந்தவர்களில் சிலர், நுவரெலியா ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் லொறி விபத்துக்குள்ளான பகுதியில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த

மேலும்...
நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிதல்: மு.கா.வின் பாலமுனை அமைப்பாளராக செயற்படப் போவதாக ஹக்கீம் அறிவிப்பு

நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிதல்: மு.கா.வின் பாலமுனை அமைப்பாளராக செயற்படப் போவதாக ஹக்கீம் அறிவிப்பு 0

🕔1.Apr 2017

– அஹமட் – மு.காங்கிரசின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாலமுனை பிரதேசத்துக்கான அமைப்பாளராக, தானே செயற்படப் போவதாக, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்துள்ளார். மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் அண்மையில் நடைபெற்ற போது, அவர் இதனைக் கூறினார். மு.காங்கிரசினுடைய பாலமுனை அமைப்பாளராக செயற்பட்டு வந்த சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், கட்சியில் வகித்து வந்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்கப்படுவதாக,

மேலும்...
அபிவிருத்தி திட்டங்களை கையளிக்கும் மு.கா.வின் கல்முனை நிகழ்வில், ஹக்கீம் பங்கேற்பு

அபிவிருத்தி திட்டங்களை கையளிக்கும் மு.கா.வின் கல்முனை நிகழ்வில், ஹக்கீம் பங்கேற்பு 0

🕔1.Apr 2017

– பிறவ்ஸ் முகம்மட் –‘மண்­ணெல்லாம் மரத்தின் வேர்­கள்’ எனும் தொனிப்­பொ­ருளில் அபி­வி­ருத்தி திட்டங்களை கைய­ளிக்கும் வைபவங்களின் முதல்நாள் நிகழ்­வுகள், நேற்று வௌ்ளிக்கி­ழ­­மை கல்­முனை தொகு­தியில் நடை­பெற்­ற­­ன.விளை­யாட்­டுத்­துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்­பாட்டில் நடைபெற்ற இந்த நிழக்வுகளில் ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவரும் அமைச்­ச­ருமான ரவூப் ஹக்கீம் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு அபி­வி­ரு­த்தி திட்­டங்­களை திறந்துவைத்தார்.நகர திட்டமிடல்

மேலும்...
வகுப்புத் தடை நீக்கப்பட்டதால்; முடிவுக்கு வந்தது உண்ணா விரதம்

வகுப்புத் தடை நீக்கப்பட்டதால்; முடிவுக்கு வந்தது உண்ணா விரதம் 0

🕔1.Apr 2017

பாறுக் ஷிஹான்யாழ்ப்பாணம் பல்கலைக்கழகை கலைப்பீட மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் உப வேந்தரின் எழுத்து மூல  அறிக்கையை அடுத்து முடிவிற்கு வந்தது.கடந்த  இரண்டு  நாட்களாக வகுப்பு தடை விதிக்கப்பட்ட மாணவர்களை மீளவும் இணைக்க கோரி,  பல்கலைக்கழக மாணவர்கள்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.அந்தவகையில் இன்று காலை  மாணவர்களின்   கோரிக்கைகளை நிர்வாகத்தினர் ஏற்று வகுப்புத்தடையினை ரத்து செய்தனர். இது

மேலும்...
வில்பத்து தொடர்பில் உயர் மட்டக் கூட்டம்; பொருத்தமான முடிவு கிடைக்குமென, ஜனாதிபதியின் செயலாளர் தெரிவிப்பு

வில்பத்து தொடர்பில் உயர் மட்டக் கூட்டம்; பொருத்தமான முடிவு கிடைக்குமென, ஜனாதிபதியின் செயலாளர் தெரிவிப்பு 0

🕔31.Mar 2017

வில்பத்து வடக்கை மையப்படுத்தி பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலால் அங்குள்ள மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் பொருத்தமான முடிவை ஜனாதிபதி வழங்குவார் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. அபேகோன் உறுதியளித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை உள்வாங்கிய

மேலும்...
பழைய தொழிலுக்கே போயிடுங்க; நயீமுல்லாவிடம் அசிங்கப்பட்ட, மு.கா. செயலாளர்

பழைய தொழிலுக்கே போயிடுங்க; நயீமுல்லாவிடம் அசிங்கப்பட்ட, மு.கா. செயலாளர் 0

🕔30.Mar 2017

– அஹமட் – மு.காங்கிரசின் தற்போதைய செயலாளர் மன்சூர் ஏ. காதர், பல்கலைக்கழக பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அது மரியாதையான தொழில். நல்ல சம்பளமும் அந்தத் தொழிலில் கிடைத்தது. இப்போது, அவர் முஸ்லிம் காங்கிரசின் செயலாளராகப் பணி புரிகிறார். முஸ்லிம் காங்கிரசில் மன்சூர் ஏ. காதர் சம்பளம் பெறும் ஒரு செயலாளர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

மேலும்...
வில்பத்து வர்த்தமானி விவகாரத்துக்கு தீர்வு கிட்டும்; ஜனாதிபதி உறுதியளித்ததாக ஆசாத் சாலி தெரிவிப்பு

வில்பத்து வர்த்தமானி விவகாரத்துக்கு தீர்வு கிட்டும்; ஜனாதிபதி உறுதியளித்ததாக ஆசாத் சாலி தெரிவிப்பு 0

🕔30.Mar 2017

– சுஐப் எம் காசிம் – வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்மட்டக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளார் என்று, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி தெரிவித்தார். கொழும்பு ரமதா ஹோட்டலில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைக்

மேலும்...
முடிவுக்கு வந்தது, விமலின் உண்ணா விரதம்

முடிவுக்கு வந்தது, விமலின் உண்ணா விரதம் 0

🕔30.Mar 2017

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கொண்டு வந்த உண்ணா விதரப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயன்த சமரவீர தெரிவித்தார். விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த விமல்  வீரவன்சவுக்கு, நீதிமன்றம் பிணை வழங்க மறுத்தமையினையடுத்து, உண்ணா விரதப் போராட்டத்தினை விமல் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், அவருடைய உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பௌத்த மதகுருமார் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பால் அருந்தி

மேலும்...
மரண வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்றவர், விபத்தில் பலி

மரண வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்றவர், விபத்தில் பலி 0

🕔29.Mar 2017

– க. கிஷாந்தன் – உடப்புஸ்ஸல்லாவ – ரப்பான தோட்ட பாலத்திற்கு அருகில் வீதியை விட்டு விலகிய முச்சக்கர வண்டியொன்று, சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது. ரப்பான தோட்ட மரண வீடொன்றிற்கு சென்றுக்கொண்டிருந்த போதே, இந்த விபத்து நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதேவேளை, முச்சக்கர வண்டியில்

மேலும்...
அம்பாறை வருகிறார் ஹக்கீம்; கல்முனை, பொத்துவிலில் நிகழ்வுகள்

அம்பாறை வருகிறார் ஹக்கீம்; கல்முனை, பொத்துவிலில் நிகழ்வுகள் 0

🕔29.Mar 2017

– பிறவ்ஸ் முகம்மட் –“மண்­­­ணெல்லாம் மரத்தின் வேர்­கள்” எனும் தொனிப்­பொ­ருளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் கலந்துகொள்ளும் நிகழ்வுகள் எதிர்வரும் வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில், கல்முனை, பொத்துவில் பிரதேசங்களில் நடைபெறவுள்ளது.அபி­வி­ருத்தி திட்டங்களை பொது­மக்­களிடம் கைய­ளிக்கும் நிகழ்வுகளும், பொதுக்கூட்டங்களும் இதன்போது நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதற்கிணங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்