Back to homepage

Posts From admin

அடுத்த முறையும் ரணில்தான் ஜனாதிபதி என்பதை, மே தினக் கூட்டம் நிரூபித்துள்ளது: ஐ.தே.கட்சி அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம்லெப்பை

அடுத்த முறையும் ரணில்தான் ஜனாதிபதி என்பதை, மே தினக் கூட்டம் நிரூபித்துள்ளது: ஐ.தே.கட்சி அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம்லெப்பை 0

🕔4.May 2024

அடுத்த முறையும் ரணில் விக்ரமசிங்கதான் ஜனாதிபதி என்பதை, ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் திரண்ட மக்கள் வெள்ளம் நிரூபித்துள்ளதாக, அந்தக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் யூ.கே. ஆதம்லெப்பை தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியில் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் பிரதான மே தினக் கூட்டத்தில் –

மேலும்...
பேரூந்துகள் நேருக்கு நேர் மோதியதில், மாணவர்கள் உட்பட 23 பேர் காயம்

பேரூந்துகள் நேருக்கு நேர் மோதியதில், மாணவர்கள் உட்பட 23 பேர் காயம் 0

🕔3.May 2024

– பாறுக் ஷிஹான் – இரண்டு பேரூந்துகள்  மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் பலர் காயமடைந்துள்ள நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அக்கரைப்பற்று – அம்பாறை வீதியில், அம்பாறை – கல்ஓயா பாலத்துக்கு அருகில் இன்று (03)  பிற்பகல்  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேருந்து மற்றும் பாடசாலை சேவை பேருந்து ஆகியவை நேருக்கு நேர் 

மேலும்...
லிட்ரோவை விடவும் அதிகளவில், லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு விலையைக் குறைத்தது

லிட்ரோவை விடவும் அதிகளவில், லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு விலையைக் குறைத்தது 0

🕔3.May 2024

லிட்ரோ நிறுவனம் எரிவாயுவுக்கான விலையைக் குறைத்துள்ள நிலையில், லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயுக்கான விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ எரிவாயுவின் விலை 275 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 3,840 ரூபாய். 05 கிலோ சிலிண்டரின் விலை 110 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது புதிய விலை 1,542 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய விலை அறிவிப்பின்படி, லிட்ரோ

மேலும்...
லிட்ரோ எரிவாயு: குறைக்கப்பட்ட விலை விபரம் அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு: குறைக்கப்பட்ட விலை விபரம் அறிவிப்பு 0

🕔3.May 2024

லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 175 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 3,940 ரூபாயாகும். 05 கிலோ சிலிண்டரின் விலை 70 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1,582 ரூபாய். 2.3 கிலோ கிராம்

மேலும்...
ஐக்கி மக்கள் சக்தியில் நான் இணையவில்லை: மே தின மேடையில் ஏறிவிட்டு அர்ஜுன ரணதுங்க தெரிவிப்பு

ஐக்கி மக்கள் சக்தியில் நான் இணையவில்லை: மே தின மேடையில் ஏறிவிட்டு அர்ஜுன ரணதுங்க தெரிவிப்பு 0

🕔3.May 2024

ஐக்கிய மக்கள் சக்தியில் தான் இணைந்ததாக அண்மையில் வெளியான செய்திகளை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க நிராகரித்துள்ளார். தலவாக்கலை பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய மே தின நிகழ்வில் அர்ஜுன ரணதுங்க கலந்து கொண்ட நிலையில், அவர் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார். இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள்

மேலும்...
லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை குறைகிறது

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை குறைகிறது 0

🕔2.May 2024

லிட்ரோ நிறுவனம் – எரிவாயு விலையை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது 4,115 ரூபாயாக உள்ள 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயுவின் விலை 4,000 ரூபாய்க்கு கீழ் கொண்டு வரப்படும் என – லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவிதுள்ளார். லிட்ரோ எரிவாயு நிறுவனம் நாளை மே 03 விலை குறைப்பை அறிவிக்கும் என,

மேலும்...
தனது உணவில் விஷம் கலக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிப்பு; ஒரு மாதம் கடுமையாக நோயுற்றிருந்ததாகவும் தகவல்

தனது உணவில் விஷம் கலக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிப்பு; ஒரு மாதம் கடுமையாக நோயுற்றிருந்ததாகவும் தகவல் 0

🕔2.May 2024

விஷம் கலக்கப்பட்ட உணவை தான் சாப்பிட்டமையனால் கடுமையாக நோய்வாய் பட்டிருந்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். அண்மைக்யில் வெளிநாட்டு சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டிருந்த போது இந்த உணவை சாப்பிட நேர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். நிகழ்வொன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, ”இதன் காரணமாக ஒரு மாதத்துக்கும் மேலாக கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தேன்” என்றார். இது

மேலும்...
ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட்  கைது

ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது 0

🕔2.May 2024

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் – கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் – கைது செய்துள்ளனர். பொலிஸ் மோசடி விசாரணைப் பணியகத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது கைதாகியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்  ரொஹான் பிரேமரத்னவின்

மேலும்...
ஹாபிஸ் நசீர் அஹமட்: எம்.பி பதவியை இழந்தவர் ஆளுநராக அவதாரம்

ஹாபிஸ் நசீர் அஹமட்: எம்.பி பதவியை இழந்தவர் ஆளுநராக அவதாரம் 0

🕔2.May 2024

முன்னாள் சுற்றாடல் துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் , வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, வடமேல் மாகாண ஆளுநராக இருந்த – லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன, தென் மாகாண ஆளுநராக நியமனம் பெற்றுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இரண்டு ஆளுநர்களும் இன்று (02) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதியின் செயலாளார் சமன் ஏக்கநாயக்கவும்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜேதாச களமிறங்குவார்: மைத்திரி தெரிவிப்பு

சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜேதாச களமிறங்குவார்: மைத்திரி தெரிவிப்பு 0

🕔1.May 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ களமிறங்குவார் என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் மறைந்த ரி.பி. இலங்கரத்ன நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். விஜேயதாச ராஜபக்ஷவுக்கு கட்சியில் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் குறிப்பிட்ட மைத்திரிபால சிறிசேன்;

மேலும்...
எரிபொருள்களின் விலைகள் குறைந்தன

எரிபொருள்களின் விலைகள் குறைந்தன 0

🕔1.May 2024

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்ற (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை குறைத்துள்ளது. அந்த வகையில் ஒக்டேன் 92 பெற்றோலின் விலை லீட்டருக்கு 03 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 368 ரூபாய். ஒக்டேன் 95 பெற்றோல் லீட்டருக்கு 20 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 420 ரூபாயாகும்.. ஓட்டோ டீசலுக்கு

மேலும்...
கொழும்பு பிச்சைக்காரர்கள் குறித்து பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை

கொழும்பு பிச்சைக்காரர்கள் குறித்து பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை 0

🕔30.Apr 2024

பிச்சைக்காரர்களுக்கு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள சந்திகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் பணம் கொடுப்பதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுப்பதன் மூலம் – போக்குவரத்து நெரிசல், வாகனங்களுக்கு சேதம், வீதி விபத்துக்கள் மூலம் பிச்சைக்காரர்களுக்கு காயங்கள் ஏற்படுவதாக போக்குவரத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக

மேலும்...
”கோட்டாவை நான் எதிர்த்தேன்”: அமைச்சர் பிரசன்ன சொல்லும் புதுக்கதை

”கோட்டாவை நான் எதிர்த்தேன்”: அமைச்சர் பிரசன்ன சொல்லும் புதுக்கதை 0

🕔30.Apr 2024

அனுபவம் வாய்ந்த முதிர்ந்த தலைவரால் மட்டுமே தற்போது நாடு எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்பதால், அனுபவமற்ற புதியவர்களிடம் நாட்டை ஒப்படைக்க நினைக்கவேண்டாம் என- நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவதற்கு கட்சி தயாராக இருந்த போது, அதற்கு தான் எதிர்ப்புத்

மேலும்...
பண மோசடிக் குற்றச்சாட்டு வழக்கு: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த விடுதலை

பண மோசடிக் குற்றச்சாட்டு வழக்கு: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த விடுதலை 0

🕔30.Apr 2024

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பண மோசடி வழக்கில் இருந்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மஹிந்தானந்த அமைச்சராக இருந்த காலப்பகுதியில் – சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 27

மேலும்...
சிஐடி போல் ஆள்மாறாட்டம் செய்து, 10 மில்லியன் ரூபாய் லஞ்சம் கோரிய, பெண் உள்ளிட்ட நால்வர் கைது

சிஐடி போல் ஆள்மாறாட்டம் செய்து, 10 மில்லியன் ரூபாய் லஞ்சம் கோரிய, பெண் உள்ளிட்ட நால்வர் கைது 0

🕔30.Apr 2024

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளைப் போல் (சிஐடி) ஆள்மாறாட்டம் செய்து 10 மில்லியன் ரூபாய் லஞ்சம் கோரிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் நேற்று (29) கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வீடொன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்