Back to homepage

Posts From admin

டயானாவின் இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான் பரிந்துரைக்கப்படுவார்: ஐ.ம.சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு

டயானாவின் இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான் பரிந்துரைக்கப்படுவார்: ஐ.ம.சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு 0

🕔8.May 2024

டயானா கமகே – நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயர் – தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்குப் பரிந்துரைக்கப்படும் ஐக்கிய மக்கள் சக்தி இன்று (08) அறிவித்துள்ளது. டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு – முஜிபுர் ரஹ்மானின் பெயர்

மேலும்...
கூகுள், யூ-டியூப் உள்ளிட்ட மூன்று தரப்புக்கு எதிராக, இலங்கை ராணுவத் தளபதி வழக்குத்தாக்கல்

கூகுள், யூ-டியூப் உள்ளிட்ட மூன்று தரப்புக்கு எதிராக, இலங்கை ராணுவத் தளபதி வழக்குத்தாக்கல் 0

🕔8.May 2024

இலங்கை ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, தனக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான வீடியோக்களை பகிர்ந்ததாக தனிநபர் ஒருவருக்கும், இரண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கும் எதிராக – கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ், நேற்று செவ்வாய்க்கிழமை (07) – இந்த வழக்கை ராணுவத்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்புரிமை இழந்தார் டயானா கமகே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நாடாளுமன்ற உறுப்புரிமை இழந்தார் டயானா கமகே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔8.May 2024

சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே – நாடாளுமன்ற உறுப்புரிமையை வகிக்கத் தகுதியற்றவர் என, உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. டயானாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு- இன்று (08) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கிறது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை வழங்குகையில், டயானா கமகே –

மேலும்...
விவசாய திட்டமொன்றில் அரசாங்கம் கைச்சாத்து: 100 மில்லியன் டொலர் முதலீடு

விவசாய திட்டமொன்றில் அரசாங்கம் கைச்சாத்து: 100 மில்லியன் டொலர் முதலீடு 0

🕔8.May 2024

இலங்கையில் விவசாய மற்றும் வனப் பாதுகாப்புத் திட்டமொன்றில் இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின் காலநிலை மாற்ற செயலகம் சார்பாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, காலநிலை இடர் மன்றம் (CVF) சார்பாக அதன் பொதுச் செயலாளர் முன்னாள் மாலைதீவு ஜனாதிபதி மொஹமட்

மேலும்...
தாதியர் உள்ளிட்ட சுகாதார சேவையின் கீழ் பணியாற்றும் சில தரப்பினரின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க அனுமதி

தாதியர் உள்ளிட்ட சுகாதார சேவையின் கீழ் பணியாற்றும் சில தரப்பினரின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க அனுமதி 0

🕔7.May 2024

தாதியர் உட்பட சுகாதார சேவையில் பணியாற்றும் சில தரப்பினரின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரம், அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். நாடாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட இன்று (07) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். தாதியர் மற்றும் சுகாதார

மேலும்...
கிராம உத்தியோகத்தர் தரம் 03க்கு, 1,942 பேர் தெரிவு: 08ஆம் திகதி நியமனம்

கிராம உத்தியோகத்தர் தரம் 03க்கு, 1,942 பேர் தெரிவு: 08ஆம் திகதி நியமனம் 0

🕔6.May 2024

கிராம உத்தியோகத்தர் தரம் 03 க்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் இன்று (06) உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  கிராம உத்தியோகத்தர் தரம் 03 க்கான, பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் காலாண்டு பயிற்சிக்குத் தகுதி பெற்ற 1,942 விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  www.moha.gov.lk எனும் – உள்நாட்டலுவல்கள் அமைச்சின்

மேலும்...
வரட்சியினால் சுமார் 05 ஆயிரம் பேர் பாதிப்பு

வரட்சியினால் சுமார் 05 ஆயிரம் பேர் பாதிப்பு 0

🕔6.May 2024

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 03 மாவட்டங்களைச் சேர்ந்த 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (06) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேகாலை, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 1,542 குடும்பங்களைச் சேர்ந்த 4,982 பேர்

மேலும்...
சர்வதேச கைத்தொழில் கண்காட்சி தொடர்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரண அறிவிப்பு

சர்வதேச கைத்தொழில் கண்காட்சி தொடர்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரண அறிவிப்பு 0

🕔6.May 2024

சர்வதேச கைத்தொழில் கண்காட்சி (Industry EXPO 2024) ஜூன் 19 முதல் 23 வரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் என்றும், அதன் திறப்பு விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் எனவும் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பதிரண தெரிவித்தார். நிலைபேறான பசுமைக் கைத்தொழில் கலாசாரத்தை ஊக்குவிப்பதற்கான முதலாவது

மேலும்...
பிள்ளைகளை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த தந்தைக்கு விளக்க மறியல்

பிள்ளைகளை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த தந்தைக்கு விளக்க மறியல் 0

🕔6.May 2024

தனது பிள்ளைகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரொருவர் இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹன்வெல்ல – ஜல்தர பிரதேசத்தில் தந்தையினால் நேற்று (05) பணயமாகக் பிடிக்கப்பட்ட இரண்டு பிள்ளைகள், ஒன்பது மணித்தியால நடவடிக்கையின் பின்னர் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டனர். சந்தேகநபர் நேற்று மாலை ஜல்தரையில் உள்ள அரச

மேலும்...
இஸ்ரேலில் அல் ஜசீரா ஊடக வலையமைபை மூடுவதற்கு, அந்த நாட்டு அமைச்சரவை தீர்மானம்

இஸ்ரேலில் அல் ஜசீரா ஊடக வலையமைபை மூடுவதற்கு, அந்த நாட்டு அமைச்சரவை தீர்மானம் 0

🕔6.May 2024

இஸ்ரேலில் அல் ஜசீரா ஊடக நிறுவனத்தை மூடுவதற்கு – இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவை ஏகமனதாக வாக்களித்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்க அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. காசாவில் பல மாதங்கள் நீடித்து வரும் போரில் – தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் வெளிநாட்டு ஒளிபரப்புக்களை, இஸ்ரேலில் தற்காலிகமாக மூடுவதற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் சட்டம் இயற்றியதை

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமானது

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமானது 0

🕔6.May 2024

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமானது. குறித்த பரீட்சை இன்று (06) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறும். 452,979 பரீட்சார்த்திகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம். ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார். அத்துடன் விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளுக்காக விசேட

மேலும்...
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் இடத்தில், திறந்த பல்கலைக்கழக பிராந்தியக் கிளையை நிறுவுமாறு அதாஉல்லா எம்.பியிடம் கோரிக்கை

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் இடத்தில், திறந்த பல்கலைக்கழக பிராந்தியக் கிளையை நிறுவுமாறு அதாஉல்லா எம்.பியிடம் கோரிக்கை 0

🕔5.May 2024

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, அந்த நிறுவனத்தை மூடுவதற்கு அரசு தீர்மானித்துள்ள நிலையில், அந்த இடத்தில் – திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்தியக் கிளையொன்றினை அமைப்பதற்கு உதவுமாறு, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எல்.எம். ஹனீஸ், முன்னாள் அமைச்சரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழு

மேலும்...
ஆசியாவில் நீளமான கட்டடம் போகம்பர சிறைச்சாலையை, ஹோட்டல் வளாகமாக மாற்ற தனியார் முன் வந்துள்ளனர்

ஆசியாவில் நீளமான கட்டடம் போகம்பர சிறைச்சாலையை, ஹோட்டல் வளாகமாக மாற்ற தனியார் முன் வந்துள்ளனர் 0

🕔5.May 2024

– முனீரா அபூபக்கர் – போகம்பர சிறைச்சாலையை ஹோட்டல் வளாகமாக மாற்ற தனியார் முதலீட்டாளர் முன் வந்திருக்கிறார் என, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதன் பழமையைப் பாதுகாத்து அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். ”போகம்பர சிறைச்சாலை 2014 ஆம் ஆண்டு – நகர அபிவிருத்தி

மேலும்...
அடுத்த முறையும் ரணில்தான் ஜனாதிபதி என்பதை, மே தினக் கூட்டம் நிரூபித்துள்ளது: ஐ.தே.கட்சி அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம்லெப்பை

அடுத்த முறையும் ரணில்தான் ஜனாதிபதி என்பதை, மே தினக் கூட்டம் நிரூபித்துள்ளது: ஐ.தே.கட்சி அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம்லெப்பை 0

🕔4.May 2024

அடுத்த முறையும் ரணில் விக்ரமசிங்கதான் ஜனாதிபதி என்பதை, ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் திரண்ட மக்கள் வெள்ளம் நிரூபித்துள்ளதாக, அந்தக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் யூ.கே. ஆதம்லெப்பை தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியில் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் பிரதான மே தினக் கூட்டத்தில் –

மேலும்...
பேரூந்துகள் நேருக்கு நேர் மோதியதில், மாணவர்கள் உட்பட 23 பேர் காயம்

பேரூந்துகள் நேருக்கு நேர் மோதியதில், மாணவர்கள் உட்பட 23 பேர் காயம் 0

🕔3.May 2024

– பாறுக் ஷிஹான் – இரண்டு பேரூந்துகள்  மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் பலர் காயமடைந்துள்ள நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அக்கரைப்பற்று – அம்பாறை வீதியில், அம்பாறை – கல்ஓயா பாலத்துக்கு அருகில் இன்று (03)  பிற்பகல்  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேருந்து மற்றும் பாடசாலை சேவை பேருந்து ஆகியவை நேருக்கு நேர் 

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்