Back to homepage

Posts From admin

இந்தோனேசியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் – உலக வர்த்தகர் எலோன் மஸ்க் ஆகியோருக்கிடையில் சந்திப்பு

இந்தோனேசியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் – உலக வர்த்தகர் எலோன் மஸ்க் ஆகியோருக்கிடையில் சந்திப்பு 0

🕔19.May 2024

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10 ஆவது ‘உலக நீர் உச்சி மாநாட்டின்’ உயர்மட்ட அமர்வில் பங்கேற்பதற்காக – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாலியில் உள்ள குஸ்தி நுரா ராய் சர்வதேச விமான நிலையத்தை (Gusti Ngurah Rai) நேற்று (18) சென்றடைந்தார். இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ (Joko Widodo) அழைப்பின் பேரில், ஜனாதிபதி இந்த விஜயத்தை

மேலும்...
இலங்கைக்கான ஈரானிய தூதுவரைத் தாக்கிய நபருக்கு விளக்க மறியல்

இலங்கைக்கான ஈரானிய தூதுவரைத் தாக்கிய நபருக்கு விளக்க மறியல் 0

🕔19.May 2024

இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் ), கொழும்பு – 02 முத்தையா வீதியிலுள்ள வர்த்தக நிலையத்துக்குஅருகில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 33 வயது இளைஞரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிறத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் – கொழும்பு அளுத்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட

மேலும்...
பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ காப்புறுதி திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது

பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ காப்புறுதி திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது 0

🕔19.May 2024

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் ஜூன் முதல் வாரத்தில் இருந்து இந்தக் காப்புறுதி திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற முடியும். இது தொடர்பில் நிதி,பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய

மேலும்...
ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 05 அல்லது 12ஆம் திகதி நடைபெறும்

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 05 அல்லது 12ஆம் திகதி நடைபெறும் 0

🕔19.May 2024

ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 05 அல்லது 12 ஆம் திகதி நடத்தப்பட உள்ளதாக சன்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான சாத்தியமுள்ள திகதிகள் குறித்து – தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை நடத்தியதாகவும், சனிக்கிழமைகளில் வரும் அந்த இரண்டு நாட்களையும் பரிசீலித்து வருவதாகவும் தமக்கு அறியக் கிடைத்துள்ளதாகவும் சன்டே டைம்ஸ் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

மேலும்...
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் டயானாவை விசாரிக்க, சிஐடியினருக்கு சட்ட மா அதிபர் உத்தரவு

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் டயானாவை விசாரிக்க, சிஐடியினருக்கு சட்ட மா அதிபர் உத்தரவு 0

🕔19.May 2024

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து, அவருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு (சிஐடி) சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார். பிரித்தானிய குடியுரிமையை மறைத்து நாடாளுமன்ற உப்பினராகப் பதவி வகித்த குற்றச்சாட்டின் பேரில், டயானா கமகேவுக்கு எதிராக நடத்தப்பட்ட

மேலும்...
நிந்தவூர் முன்னாள் தவிசாளர் தாஹிர், சமூக சேவையில் ‘சிறந்த தலைமைத்துவ விருது’ வழங்கி கௌரவிப்பு

நிந்தவூர் முன்னாள் தவிசாளர் தாஹிர், சமூக சேவையில் ‘சிறந்த தலைமைத்துவ விருது’ வழங்கி கௌரவிப்பு 0

🕔18.May 2024

நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.ஏ.எம். தாஹிர் – ‘சமூக சேவையில் சிறந்த தலைமைத்துவ விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான ‘வர்த்தக உலக சர்வதேச விருது’ (Business World international Award – 2023) வழங்கும் விழா, நேற்று (17) கொழும்பு

மேலும்...
கல்முனையில் அஷ்ரப் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பில், அமான் அஷ்ரப் கருத்து

கல்முனையில் அஷ்ரப் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பில், அமான் அஷ்ரப் கருத்து 0

🕔18.May 2024

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் நினைவாக கல்முனையில் ‘அஷ்ரப் அருங்காட்சியகம்’ ஒன்றை அமைக்கவுள்ளதாகவும், அதற்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாகவும், ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில், இதனுடன் தனக்கோ தனது தாய்க்கோ எவ்வித தொடர்பும் இல்லை என, அஷ்ரப்பின் மகன் அமான் அஷ்ரப் தெரிவித்துள்ளார். தன்னுடைய ‘எக்ஸ்’ பக்கத்தில் இது தொடர்பாக –

மேலும்...
அரச நிறுவனங்கள் சிலவற்றின் செயல்திறன் 22 வீதமாகவே உள்ளது: ஊழலைத் தடுக்க டிஜிட்டல் மூலம் கொடுக்கல் வாங்கல்

அரச நிறுவனங்கள் சிலவற்றின் செயல்திறன் 22 வீதமாகவே உள்ளது: ஊழலைத் தடுக்க டிஜிட்டல் மூலம் கொடுக்கல் வாங்கல் 0

🕔17.May 2024

ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி தெரிவித்தார். அரசியல் பொறிமுறையால் கொள்கை வகுக்க மாத்திரமே முடியும் எனவும் அந்தக்

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் ராணுவத் தளபதி: முக்கிய பொறுப்புக்கும் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் ராணுவத் தளபதி: முக்கிய பொறுப்புக்கும் நியமனம் 0

🕔17.May 2024

முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்க – ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று இணைந்து கொண்டார். இதனையடுத்து அவர் கட்சியின் படைவீரர்கள் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ராணுவத் தளபதி இன்று (17) காலை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து இந்த நியமனத்தை பெற்றுக்கொண்டார். மகேஷ் சேனநாயக்க – ராணுவத்தின் 22 வது

மேலும்...
ஆயிரம் கிலோவுக்கும் அதிக எடையுடைய போதைப் பொருள் கடத்தியவர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

ஆயிரம் கிலோவுக்கும் அதிக எடையுடைய போதைப் பொருள் கடத்தியவர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔17.May 2024

அதிகளவில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் 09 பேருக்கு – கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2020 ஜனவரி 01 ஆம் திகதி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது, 614 கிலோகிராம் ‘ஐஸ்’ (Crystal Methamphetamine)

மேலும்...
ரஷ்ய –  உக்ரைன் போரில் இலங்கையின் முன்னாள் ராணுவத்தினர்; அனுப்பியவர் யார் என்பது குறித்து ராஜாங்க அமைச்சர் தகவல்

ரஷ்ய – உக்ரைன் போரில் இலங்கையின் முன்னாள் ராணுவத்தினர்; அனுப்பியவர் யார் என்பது குறித்து ராஜாங்க அமைச்சர் தகவல் 0

🕔16.May 2024

ரஷ்ய – உக்ரைன் போரில் தொடர்புபட்டிருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய்வதற்காக – விசேட தூதுக் குழுவொன்றை ரஷ்யாவுக்கு அனுப்புமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். அதற்கமைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று உடனடியாக ரஷ்யாவுக்கு அனுப்பப்படவுள்ளதாக

மேலும்...
மொட்டுக் கட்சியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளர் இல்லை: அமைச்சர் பிரசன்ன தெரிவிப்பு

மொட்டுக் கட்சியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளர் இல்லை: அமைச்சர் பிரசன்ன தெரிவிப்பு 0

🕔16.May 2024

கட்சியை விடவும் தற்போதைக்கு நாடு முக்கியம் எனவும் அதனால் தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என – தான் ஆலோசனை வழங்குவதாகவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது தற்போது பொருத்தமற்றது எனவும் அவர் கூறினார். நாடு

மேலும்...
இந்தோனேசியா செல்கிறார் ஜனாதிபதி ரணில்

இந்தோனேசியா செல்கிறார் ஜனாதிபதி ரணில் 0

🕔16.May 2024

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் (18) இந்தோனேசியா பயணமாகிறார். இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் (Joko Widodo) அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்கிறார். ‘கூட்டு செழுமைக்கான நீர்’ என்ற தொனிப்பொருளில் 10ஆவது உலக

மேலும்...
சுதந்திரக் கட்சியை விற்ற பணத்தில், ஈஸ்டர் தின தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மைத்திரி இழப்பீடு செலுத்தினாரா: விசாரிக்குமாறு முறைப்பாடு

சுதந்திரக் கட்சியை விற்ற பணத்தில், ஈஸ்டர் தின தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மைத்திரி இழப்பீடு செலுத்தினாரா: விசாரிக்குமாறு முறைப்பாடு 0

🕔16.May 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் மொன்டேகு சரச்சந்திர முறைப்பாடு செய்துள்ளார். லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விற்பனை செய்து பெறப்பட்ட முற்பணத்தில், ஈஸ்டர் தின தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை மைத்திரிபால சிறிசேன

மேலும்...
சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜேதாச செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனு நிராகரிப்பு

சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜேதாச செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனு நிராகரிப்பு 0

🕔16.May 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும், பதில் பொதுச் செயலாளராக கீர்த்தி உடவத்தவும் செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி துமிந்த திஸாநாயக்க தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (16) நிராகரித்துள்ளது. இதன்படி, அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும், சட்டத்தரணி கீர்த்தி உடவத்தவை பதில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்