ஈஸ்டர் தாக்குதலை விசாரிக்க, தமது அரசாங்கத்தில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றில் சஜித் தெரிவிப்பு 0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) தெரிவித்தார். தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் இதனைக் குறிப்பிட்டார். ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்ற