Back to homepage

மேல் மாகாணம்

கடமையை பொறுப்பேற்றார், பிரதியமைச்சர் மஹ்ரூப்

கடமையை பொறுப்பேற்றார், பிரதியமைச்சர் மஹ்ரூப் 0

🕔30.Jul 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் இன்று செவ்வாய்க் கிழமை தனது கடமையினை பிரதியமைச்சர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் போது துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி கே.என். குமாரி சோமரத்ன, மேலதிக செயலாளர் நிருவாகம் திருமதி. ஹேரத்,

மேலும்...
சஹ்ரானின் மைத்துனர் கைது; ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும் குற்றச்சாட்டு

சஹ்ரானின் மைத்துனர் கைது; ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும் குற்றச்சாட்டு 0

🕔30.Jul 2019

பயங்கரவாதி சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் நுவரெலியா கடுபெத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 28 வயதுடைய முஹம்மட் அப்துல் காதர் அஸீம் எனும் இவர், சஹ்ரானுடன் நுவரெலியா பகுதியில் ஆயுதப் பயிற்சி பெற்றவர் எனக் கூறப்படுகிறது. கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால்

மேலும்...
ரஊப் ஹக்கீம் வீட்டில் 60 லட்சம் ரூபாய் திருட்டு; மனைவி சானாஸ் பொலிஸில் முறைப்பாடு

ரஊப் ஹக்கீம் வீட்டில் 60 லட்சம் ரூபாய் திருட்டு; மனைவி சானாஸ் பொலிஸில் முறைப்பாடு 0

🕔29.Jul 2019

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வீட்டிலிருந்து 60 லட்சம் ரூபா பணம் திருட்டுப் போயுள்ளதாக கொழும்பு – கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ரஊப் ஹக்கீமுடைய மனைவி சானாஸ் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். தமது வீட்டிலிருந்த பணம் காாணமல் போனதாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்தில் சானாஸ் முறைப்பாடு செய்துள்ளார். இது

மேலும்...
றிசாட், ஹக்கீம் உட்பட நால்வர் அமைச்சுப் பதவியேற்பு; பைசல், ஹரீஸ், அலிசாஹிர் பொறுப்பேற்கவில்லை

றிசாட், ஹக்கீம் உட்பட நால்வர் அமைச்சுப் பதவியேற்பு; பைசல், ஹரீஸ், அலிசாஹிர் பொறுப்பேற்கவில்லை 0

🕔29.Jul 2019

– மப்றூக் – அகில இலங்கை மக்கள் காங்கிஸ் தலைவர் றிசாட் பதியுதீன், அதே கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, அப்துல்லா மஹ்றூப் மற்றும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் ஆகியோர் தாம் ராஜிநாமா செய்த அமைச்சுப் பதவிகளை சற்று முன்னர் மீண்டும் பொறுப்பேற்றுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து, இவர்கள் அமைச்சுப்

மேலும்...
அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க, ஜனாதிபதியின் இல்லத்தில் முஸ்லிம் எம்.பி.கள் கூடியுள்ளனர்: ஹரீஸ் மட்டும் வரவில்லை

அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க, ஜனாதிபதியின் இல்லத்தில் முஸ்லிம் எம்.பி.கள் கூடியுள்ளனர்: ஹரீஸ் மட்டும் வரவில்லை 0

🕔29.Jul 2019

– அஹமட் – பதவிகளை ராஜிநாமா செய்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீண்டும் தமது பதவிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர். இதன்பொருட்டு, தற்போது அவர்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வருகை தந்துள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைக்கிறது. எவ்வாறாயினும், முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் மட்டும், அங்கு வருகை தரவில்லை எனவும்

மேலும்...
சூட்சுமமான முறையில் மைத்திரி ஏமாற்றப்பட்டுள்ளார்; அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்: மஹிந்த

சூட்சுமமான முறையில் மைத்திரி ஏமாற்றப்பட்டுள்ளார்; அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்: மஹிந்த 0

🕔29.Jul 2019

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தமானது ஒரு குடும்பத்தின் அரசியல் வரவினை தடுக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்திலே மேற்கொள்ளப்பட்டது என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசியலமைப்பு சீர் திருத்தமானது நாட்டுக்குத் தேவையான விடயங்களை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட வேண்டும் என்றும்அவர் கூறினார். பொதுஜன பெரமுனவின் பெலியத்த பிரதேச தொகுதி அமைப்பாளர்   கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே

மேலும்...
பெயர் மாற்றுகிறார் ஞானசார தேரர்

பெயர் மாற்றுகிறார் ஞானசார தேரர் 0

🕔28.Jul 2019

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனது பெயரை மாற்ற வேண்டியுள்ளதாக, அந்த அமைப்பின் பிரதம நிலைவேற்று அதிகாரி டிலந்த விதானகே, ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். ஞானசார தேரரின் பெயருக்கு பேஸ்புக் நிறுவனம் கட்டுப்பாடு விதித்துள்ளமையினால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பேஸ்புக் பக்கத்தில் ‘கலகொட அத்தே ஞானசார’ எனக்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலைத் தாமதப்படுத்துவதற்காக, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு சு.க. முயற்சி

ஜனாதிபதித் தேர்தலைத் தாமதப்படுத்துவதற்காக, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு சு.க. முயற்சி 0

🕔28.Jul 2019

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதை சிறிலங்கா சுதந்திரக்கட்சி தாமதப்படுத்த முயற்சிக்கிறதா என்கிற சந்தேகம் தமக்கு எழுந்துள்ளதாக, ஐ.ம.சு.கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதேவேளை, மாகாணசபைத் தேர்தலை நடத்துவதையே சுதந்திரக் கட்சி விரும்புகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது, பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜனதிபதித் தேர்தலைப் பிற்படுத்துவதாக அமைந்து விடும் என்றும், அவர்

மேலும்...
சஜித் பிரேமதாஸவை களமிறக்குமாறு பெரும்பான்மையினர் கூறவில்லை: அமைச்சர் ரவி தெரிவிப்பு

சஜித் பிரேமதாஸவை களமிறக்குமாறு பெரும்பான்மையினர் கூறவில்லை: அமைச்சர் ரவி தெரிவிப்பு 0

🕔28.Jul 2019

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை களமிறக்க வேண்டுமென, அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தின் போது பெரும்பான்மை உறுப்பினர்கள் கூறியதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை தெஹிவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த

மேலும்...
கொழும்பில் அதிகாலை துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

கொழும்பில் அதிகாலை துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, மற்றொருவர் காயம் 0

🕔28.Jul 2019

கொழும்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். கொழும்பு, கொஹுவலை ஜம்புகஸ்முல்லா மாவத்தையில் ஜீப் வண்டியொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சாரதி உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று அதிகாலை 1.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான இருவரும்

மேலும்...
டொக்டர் ஷாபி விவகாரம்: குருணாகல் வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

டொக்டர் ஷாபி விவகாரம்: குருணாகல் வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம் 0

🕔27.Jul 2019

டொக்டர் எஸ். முஹம்மட் ஷாபி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு இடை யூறு ஏற்படுத்தியமை தொடர்பில், குருணாகல் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் சரத் வீரபண்டாரவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.. குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றி டொக்டர் ஷாபி தொடர்பில், மூன்று விஷேட மருத்துவர்களின் வாக்குமூலங்களை பெற்றுக் கொள்ளும்

மேலும்...
அமைச்சுகளை ஏற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை, முஸ்லிம் எம்.பி.கள் நிராகரிப்பு: காரணத்தை ஜனாதிபதிக்கு றிசாட் விளக்கியதாக, பௌசி தெரிவிப்பு

அமைச்சுகளை ஏற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை, முஸ்லிம் எம்.பி.கள் நிராகரிப்பு: காரணத்தை ஜனாதிபதிக்கு றிசாட் விளக்கியதாக, பௌசி தெரிவிப்பு 0

🕔26.Jul 2019

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தமது அமைச்சு பொறுப்புக்களை ஏற்பதற்கு இன்று வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு  அங்கிருந்து அழைப்புக்கள் வந்திருந்த போதும், சமூகத்தின் அபிலாசைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருடனும், ஜனாதிபதியுடனும் மீண்டும் சந்தித்து பேசிய பின்னரே, அமைச்சு பதவிகளை பொறுப்பேற்பது என்று நாம்  நேற்று மாலை முடிவு செய்திருந்தோம் என்று 

மேலும்...
இலங்கைக்கு வந்து சென்ற, பெயரில்லா மர்ம விமானம்; தகவல் வெளியிட்டார் திலங்க எம்.பி்

இலங்கைக்கு வந்து சென்ற, பெயரில்லா மர்ம விமானம்; தகவல் வெளியிட்டார் திலங்க எம்.பி் 0

🕔25.Jul 2019

இலங்கைக்கு வந்து சென்ற மர்ம விமானம் ஒன்று குறித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தகவல் வெளியிட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இந்த மர்ம விமானம் வந்து சென்றுள்ளது. முழுமையாக வெள்ளை நிறத்தில் காணப்பட்ட அந்த விமானத்தில், எந்த நாட்டுக்குரியது என்கிற பெயர் அடையாளங்கள் காணப்படவில்லை. விமானம்

மேலும்...
பிரித்தானிய குப்பைகளைத் திருப்பி அனுப்புமாறு ஜனாதிபதி உத்தரவு

பிரித்தானிய குப்பைகளைத் திருப்பி அனுப்புமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔25.Jul 2019

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள குப்பைகள் அடங்கிய 130 கொள்கலன்களையும் திருப்பி அனுப்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த உத்தரவை மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். இதற்குரிய நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளதாக அவர்

மேலும்...
ஆழ் கடலில் வலைகளை சேதப்படுத்தி, மீன்களை திருடியோர் கைது: காத்தான்குடியில் சம்பவம்

ஆழ் கடலில் வலைகளை சேதப்படுத்தி, மீன்களை திருடியோர் கைது: காத்தான்குடியில் சம்பவம் 0

🕔25.Jul 2019

– அஹமட் – காத்தான்குடி பிரதேசத்தில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்களின் வலைகளைச் சேதப்படுத்தி, வலையில் அகப்பட்டிருந்த மீன்களை களவாடிச் சென்ற குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். ஆழ் கடலில் தரித்து நிற்கும் பெரிய படகுகள் மீன்பிடிப்பதற்காக கடலில் விரித்திருந்த வலைகளை சேதப்படுத்தி, அந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்