Back to homepage

மேல் மாகாணம்

கௌரவத்தைப் பாதுகாத்துக் கொண்டு, ரணில் விலகிச் செல்ல வேண்டும்: ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்

கௌரவத்தைப் பாதுகாத்துக் கொண்டு, ரணில் விலகிச் செல்ல வேண்டும்: ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் 0

🕔1.Sep 2019

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலகி, இரண்டாம் நிலை தலைவர் ஒருவருக்கு அந்தப் பதவியை வழங்கவேண்டும் என்று, ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார். கட்சியை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்கவினால் முடியாது என்பது கடந்த 25 வருடங்களில் எதிர்கொண்ட தேர்தல் தோல்விககளின் மூலம் உணர்ந்து

மேலும்...
இரண்டு, மூன்று நாட்களில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்: ரணில் உறுதியளித்துள்ளதாக ஹக்கீம் தெரிவிப்பு

இரண்டு, மூன்று நாட்களில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்: ரணில் உறுதியளித்துள்ளதாக ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔29.Aug 2019

ஐக்கிய தேசிய முன்னணி எனும் கூட்டணியை உருவாக்குதல் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தல் ஆகிய விடயங்களுக்கு சில நாட்களில் தீர்வை வழங்குவதாக, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னிடம் உறுதியளித்துள்ளதாக மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்ட ஐக்கி தேசிய முன்னணி

மேலும்...
அஜித், சுஜீவ கட்சியின் சட்ட திட்டங்களை மீறவில்லை: ஐ.தே.க. தவிசாளர் கபீர் ஹாசிம்

அஜித், சுஜீவ கட்சியின் சட்ட திட்டங்களை மீறவில்லை: ஐ.தே.க. தவிசாளர் கபீர் ஹாசிம் 0

🕔27.Aug 2019

சுஜீவ சேனசிங்க மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோர் கட்சியின் சட்டத் திட்டங்களை மீறி செயற்படவில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் மேற்படி இருவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர்

மேலும்...
சஜீத் ஆதரவு அமைச்சர்கள் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: ஐ.தே.கட்சி தீர்மானம்

சஜீத் ஆதரவு அமைச்சர்கள் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: ஐ.தே.கட்சி தீர்மானம் 0

🕔27.Aug 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் அஜித் பி பெரோ மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோருக்கு எதிராக, அந்தக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய மேற்படி கட்சியின் ஒழுக்கத்தை மீறியமை மற்றும் தலைமைத்துவத்தை விமர்சித்தமை தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக எழுத்துமூலம் விளக்கமளிக்குமாறு மேற்படி இருவருக்கும், கட்சியின்

மேலும்...
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்த, அரசாங்கம் விரைந்து செயற்படவில்லை: ஐ.நா. அறிக்கையாளர்

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்த, அரசாங்கம் விரைந்து செயற்படவில்லை: ஐ.நா. அறிக்கையாளர் 0

🕔26.Aug 2019

நாட்டில் கடந்த காலங்களில் சிறுபான்மையினச் சமூகத்தவருக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட போது, அரசாங்கம் அதனைக் கட்டுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் அஹ்மட் ஷஹீட் தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை சர்வதேச சட்டங்கள் எதிர்க்கவில்லை என்றும், ஆனால் நாட்டில் வாழ்கின்ற

மேலும்...
அடையாளம் தெரியாதோர் வீட்டுக்குள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இருவர் பலி: ஹங்வெல்ல பகுதியில் அட்டகாசம்

அடையாளம் தெரியாதோர் வீட்டுக்குள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இருவர் பலி: ஹங்வெல்ல பகுதியில் அட்டகாசம் 0

🕔26.Aug 2019

ஹங்வெல்லை – பஹத்கம பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து அடையாளம் தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இருவர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. முகத்தை மறைக்கும் தலைகவசத்துடன் அங்குள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இரண்டு பேர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் மேற்படி இருவரும் கொல்லப்பட்டனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும்...
உஸ்தாத் ரஷீத் கைது; அடிப்படையற்ற குற்றச்சாட்டின் கீழானது: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தெரிவிப்பு

உஸ்தாத் ரஷீத் கைது; அடிப்படையற்ற குற்றச்சாட்டின் கீழானது: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தெரிவிப்பு 0

🕔25.Aug 2019

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், எந்தகைய அடிப்படைகளுமற்ற குற்றச்சாட்டிடின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரின் கைது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால்

மேலும்...
இலங்கையில் சிறுபான்மையினருக்கு எவ்வளவு உரிமைகளை கொடுக்க முடியுமோ அதற்கான முயற்சிகள் நடக்கின்றன: சென்னையில் ஹக்கீம் தெரிவிப்பு

இலங்கையில் சிறுபான்மையினருக்கு எவ்வளவு உரிமைகளை கொடுக்க முடியுமோ அதற்கான முயற்சிகள் நடக்கின்றன: சென்னையில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔25.Aug 2019

“சிறுபான்மை மக்களுக்கு எவ்வளவு தூரம் உரிமைகளையும் சலுகைகளையும் வழங்க முடியுமோ அவ்வளவு தூரம் வழங்குவதற்கான முயற்சிகள் இந்த அரசாங்கத்தில நடந்துகொண்டிருக்கின்றன” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். “கடந்தகால அரசாங்கத்தை விட, ஆட்சிக்கு வந்துள்ள எங்களது அரசாங்கமே சிறுபான்மை மக்களின் விடயத்தில் அதிக அக்கறை காட்டுகிறது”எனவும் அவர் கூறினார். தனிப்பட்ட

மேலும்...
அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது: பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு

அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது: பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு 0

🕔23.Aug 2019

நாட்டில் அமுல் படுத்தப்பட்டு வந்த அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சாந்த கோட்டாகொட தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, நாட்டில் 22ஆம் திகதி நள்ளிரவு அவசரகாலச் சட்டத்தை அமுலாக்குவது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டது. ஏப்ரல் 23ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு மாதமும்

மேலும்...
பைசல் காசிம், அலிசாஹிர் மௌலானா: மீண்டும் அமைச்சர்களாயினர்

பைசல் காசிம், அலிசாஹிர் மௌலானா: மீண்டும் அமைச்சர்களாயினர் 0

🕔23.Aug 2019

மு.காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் மற்றும் அலிசாஹிர் மௌலானா ஆகியோர் மீண்டும் ராஜாங்க அமைச்சர்களாக இன்று வெள்ளிக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலைகளை அடுத்து, இவர்கள் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தமது பதவிகளை ராஜிநாமா செய்திருந்தனர். இந்த நிலையில் மேற்படி இருவரும்

மேலும்...
‘கஞ்சிபானை’க்கு கடூழிய சிறைத்தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியது

‘கஞ்சிபானை’க்கு கடூழிய சிறைத்தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியது 0

🕔23.Aug 2019

மாகந்துர மதுஷின் சகாவான ‘கஞ்சிபான’ இம்ரானுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம், 06 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.  5.3 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டு நிரூபனமானதை அடுத்து, அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் குலதுங்க

மேலும்...
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் பட்டமளிப்பு விழா: அமைச்சர் றிசாட் பங்கேற்பு

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் பட்டமளிப்பு விழா: அமைச்சர் றிசாட் பங்கேற்பு 0

🕔23.Aug 2019

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் நடப்பு ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா, கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில்  நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான, ராஜாங்க அமைச்சர் புத்திக்க பத்திரண, அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, தொழிற்பயிற்சி

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகும் ஹிஸ்புல்லா: என்ன கிடைத்துவிடும் முஸ்லிம் சமூகத்துக்கு?

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகும் ஹிஸ்புல்லா: என்ன கிடைத்துவிடும் முஸ்லிம் சமூகத்துக்கு? 0

🕔23.Aug 2019

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ள நிலையில், முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் எப்படிப்பட்ட தாக்கத்தை செலுத்த முடியும், முஸ்லிம் வேட்பாளர் களம் இறங்கினால் அதன் சாதக பாதகங்கள் என்ன எனும் கண்ணோட்டத்தை அளிக்கிறது

மேலும்...
தமைமை தாங்கியமைக்காக, அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு பிரதமர் ரணில் பாராட்டு

தமைமை தாங்கியமைக்காக, அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு பிரதமர் ரணில் பாராட்டு 0

🕔22.Aug 2019

“கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்ட கால இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தல், கூட்டுறவு மேம்பாடு, திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் றிஷாட் பதியுதீன்இ தொழிற்பயிற்சித் துறையில் வெற்றிகரமாக தலைமை தாங்கியமைக்காகஇ நாங்கள் அவரைப் பாராட்டுகிறோம்’ என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பின் புறநகர்ப் பகுதியான ஊறுகொடவத்தையில் கொரிய – இலங்கை தேசிய தொழில் பயிற்சி

மேலும்...
10 வருடங்களில் 24 ஆயிரம் கோடி; ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு நட்டம்: ‘கோப்’ அறிக்கை

10 வருடங்களில் 24 ஆயிரம் கோடி; ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு நட்டம்: ‘கோப்’ அறிக்கை 0

🕔21.Aug 2019

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு 10 ஆண்டுகளில் 24 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழு இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை, இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு விமானங்களை மாற்றுவதற்காக 2013 ஆம் மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்