Back to homepage

மேல் மாகாணம்

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிறகு யோசிக்கலாம்: ரணில் தெரிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிறகு யோசிக்கலாம்: ரணில் தெரிவிப்பு 0

🕔6.Sep 2019

ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பில் யாரைக் களமிறக்குவது என்பது தொடர்பில் பிறகு யோசிக்கலாம் என, அந்தக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் கவனம் செலுத்துமாறும் ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மாலைதீவிலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனது கட்சியின் செயலாளர், தவிசாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன்

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் நாங்களும் வேட்பாளரை நிறுத்தவுள்ளோம்: தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சு.கட்சி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் நாங்களும் வேட்பாளரை நிறுத்தவுள்ளோம்: தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சு.கட்சி அறிவிப்பு 0

🕔6.Sep 2019

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலும் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அந்தக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார். இந்த விடயத்தை அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். சு.கட்சியினுடைய மத்திய குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மஹிந்த

மேலும்...
குறுகிய ‘பழங்குடிவாத’ சிந்தனைப் போக்குக்கு எதிரான கருத்துக்கள், ராசிக் பரீட்டின் உரைகளில் வெளிப்பட்டன: மு.கா. தலைவர் ஹக்கீம்

குறுகிய ‘பழங்குடிவாத’ சிந்தனைப் போக்குக்கு எதிரான கருத்துக்கள், ராசிக் பரீட்டின் உரைகளில் வெளிப்பட்டன: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔5.Sep 2019

பெரும்பான்மையின, சிறுபான்மையின சதுரங்க விளையாட்டில் முஸ்லிம்கள் வெறும் போடுகாய்களாக பாவிக்கப்படுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டிய மறைந்த சேர் ராசிக் பரீட்; நாட்டின் தூரப் பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, துருவப்படுத்தப்பட்டு வாழ்ந்த முஸ்லிம்களின் கஷ்ட நிலையை பற்றியும் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் அதிகம் பேசியிருக்கின்றார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கம் தெரிவித்தார். சோனக இஸ்லாமிய

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 293 பேர் கைது

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 293 பேர் கைது 0

🕔5.Sep 2019

ஈஸ்டர் தினத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் 293 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். மேலும், இந்த தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெண்களும் அடங்குவர்.

மேலும்...
73 பட்டதாரி தொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி: அமைச்சர் றிஷாட் வழங்கினார்

73 பட்டதாரி தொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி: அமைச்சர் றிஷாட் வழங்கினார் 0

🕔4.Sep 2019

‘தொழில் முனைவோர் விழிப்புணர்வு’ தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக 73 பட்டதாரி இளைஞர் தொழில் முயற்சியாளர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை இடம்பெற்றது. கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இந்த

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் உங்களை வாழ்த்துகிறோம்: கருவிடம் மஹிந்த அமரவீர தெரிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் உங்களை வாழ்த்துகிறோம்: கருவிடம் மஹிந்த அமரவீர தெரிவிப்பு 0

🕔4.Sep 2019

“ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் உங்களை நாங்கள் வாழ்த்துகிறோம்” என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை மாலைதீவிலிருந்து தாம் பெற்றுக் கொண்டதாகவும் இதன்போது மஹிந்த அமரவீர கூறினார். ஆயினும் இதற்கு எவ்வித பதிலையும் சொல்லாத கரு ஜயசூரிய, வெறுமனே புன்னகைத்தார். கட்சித் தலைவர்களின்

மேலும்...
மூன்று தலைவர்களின் பிறந்த தினமன்று, திருமண பந்தத்தில் இணைகிறார் நாமல்

மூன்று தலைவர்களின் பிறந்த தினமன்று, திருமண பந்தத்தில் இணைகிறார் நாமல் 0

🕔4.Sep 2019

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமணம் செப்டம்பர் 17ஆம் திகதி கல்கிஸ்ஸ ஹோட்டலில் இடம்பெறவுள்ளதாக, அவரின் குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 33 வயதான நாமல் ராஜபக்ஷ, லிமினி வீரசிங்க எனும் தனது காதலியைத் திருமணம் செய்யவுள்ளார். இவர் பிரபல வர்த்தகர் திலக் வீரசிங்கவின் புதல்வியாவார். நாமலின் திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள்

மேலும்...
சஹ்ரான் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கும் 97 அறிக்கைகளை, 2016ஆம் ஆண்டு முதல் புலனாய்வு பிரிவு வழங்கியுள்ளது

சஹ்ரான் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கும் 97 அறிக்கைகளை, 2016ஆம் ஆண்டு முதல் புலனாய்வு பிரிவு வழங்கியுள்ளது 0

🕔3.Sep 2019

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் காசிம் உள்ளிட்ட குழுவினர் தொடர்பிலான 97 அறிக்கைகள், 2016ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி வரை, அரச புலனாய்வு அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய ஜயவர்தன உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கைகள் அனைத்தும் போலிஸ் மாஅதிபர் மற்றும்

மேலும்...
அதாஉல்லா உள்ளிட்ட மஹிந்தவின் பங்காளிகள், சுதந்திரக் கட்சி ஆண்டு விழாவில் பங்கேற்பு

அதாஉல்லா உள்ளிட்ட மஹிந்தவின் பங்காளிகள், சுதந்திரக் கட்சி ஆண்டு விழாவில் பங்கேற்பு 0

🕔3.Sep 2019

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது ஆண்டு நிறைவு விழாவில் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவும் இன்று கலந்து கொண்டார். மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகிக்கும் பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான கூட்டணியில் தேசிய காங்கிரசும் அங்கம் வகிக்கின்ற போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழாவில் அதாஉல்லா

மேலும்...
மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு ரணில்தான் காரணம்: ஜனாதிபதி குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு ரணில்தான் காரணம்: ஜனாதிபதி குற்றச்சாட்டு 0

🕔3.Sep 2019

மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கான பிரதான காரணம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கதான் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற மேற்படி விழாவில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

மேலும்...
சினிமா வாய்ப்புக்காக இந்தியாவில் அலைந்திருக்கின்றேன்: கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவில் அமைச்சர் மனோ

சினிமா வாய்ப்புக்காக இந்தியாவில் அலைந்திருக்கின்றேன்: கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவில் அமைச்சர் மனோ 0

🕔3.Sep 2019

– அஸ்ரப் ஏ சமத் – நாட்டில் வாழும் பெரும்பான்மைச் சமூகத்தின்  கலைஞா்களைப் போன்று, தமிழ் மொழி கலைஞா்களுக்கு பாராட்டும் கௌரவமும்  ஒரு போதும் கிடைப்பது இல்லை என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். இந்த நிலைமை நிச்சயம் மாற வேண்டும் என்றும், காலத்தினைக் கடத்தாது அதனை  நிச்சயம் மாற்றிக் காட்டல் வேண்டும் எனவும் கூறிய அமைச்சர்,

மேலும்...
பொறுப்புணர்வுடன் கருத்துக்களை சஜித் வெளியிட வேண்டும்: சரத் பொன்சேகா

பொறுப்புணர்வுடன் கருத்துக்களை சஜித் வெளியிட வேண்டும்: சரத் பொன்சேகா 0

🕔3.Sep 2019

அமைச்சர் சஜித் பிரேதமதாச வௌியிடும் ஒவ்வொரு கருத்துக்களையும் மிகவும் பொறுப்புணர்வுடன் வெளியிட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்று திங்கட்கிழமை கலந்து கொண்டு அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தான் ஜனாதிபதியானால் பெண்கள் சமூகத்தை கோடீஸ்வரர்காக மாற்றுவேன் என்றும்,

மேலும்...
சஹ்ரானின் மகளை, சஹ்ரானுடைய மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவு

சஹ்ரானின் மகளை, சஹ்ரானுடைய மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔2.Sep 2019

– அஹமட் – சஹ்ரானின் பெண் குழந்தையை, சஹ்ரானின் மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. பயக்கரவாதத் தடுப்புப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ள சஹ்ரானின் மனைவி சாதியாவுடன், அவரின் குழந்தையும் தற்போது உள்ள நிலையிலேயே, இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஏப்ரல் 21ஆம் திகதி தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள்

மேலும்...
ஐ.தே.முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் செப்டம்பர் 06இல் அறிவிக்கப்படுவார்: அமைச்சர் ஹர்ஷ

ஐ.தே.முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் செப்டம்பர் 06இல் அறிவிக்கப்படுவார்: அமைச்சர் ஹர்ஷ 0

🕔2.Sep 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் 73ஆவது ஆண்டு நிறைவு தினம் கொண்டாடப்படும் செப்டம்பர் 06ஆம் திகதி, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று, அமைச்சரவை அந்தஷ்தற்ற அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு நிறைவு விழாவுடன் இணைந்ததாக இந்த அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார். மாலைதீவுக்கு இன்று

மேலும்...
அஹங்கம நிகழ்வு; முஸ்லிம் சமூகத்தின் குரலை அடக்கி விடுவதற்கான மற்றொரு முயற்சி: பிரதியமைச்சர் மஹ்ரூப் கண்டனம்

அஹங்கம நிகழ்வு; முஸ்லிம் சமூகத்தின் குரலை அடக்கி விடுவதற்கான மற்றொரு முயற்சி: பிரதியமைச்சர் மஹ்ரூப் கண்டனம் 0

🕔1.Sep 2019

மாத்தறை – அஹங்கம பகுதியில்  அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் இனவாதிகள் தமது   மற்றுமொரு குரூர முகத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இதனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெகுவாக  கண்டிப்பதாகவும், கட்சியின் தேசிய அமைப்பாளரும் பிரதி  அமைச்சருமான்    அப்துல்லாஹ்  மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள கண்டனஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; முஸ்லீம் சமூகத்தின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்