Back to homepage

மேல் மாகாணம்

டெங்கு காரணமாக 47 பேர் மரணம்; 02 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

டெங்கு காரணமாக 47 பேர் மரணம்; 02 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு 0

🕔6.Aug 2019

டெங்கு நோய் காரணமாக இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் நாடு முழுவதும் 47 பேர் இறந்துள்ளதாகவும், 02 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஜுலை மாதம் இறுதி வரை 234,078 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்து கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிகம்

மேலும்...
நிகாப்பை நிரந்தரமாகத் தடைசெய்யும் சட்டம் கொண்டு வருவதைத் தடுத்து நிறுத்த, ஜனாதிபதியுடன் பேசவுள்ளோம்

நிகாப்பை நிரந்தரமாகத் தடைசெய்யும் சட்டம் கொண்டு வருவதைத் தடுத்து நிறுத்த, ஜனாதிபதியுடன் பேசவுள்ளோம் 0

🕔5.Aug 2019

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பது  தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல்களின்றி எத்தகைய முடிவுகளையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை மேற்கொண்டதில்லையென அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அதேவேளை முகத்தை முழுமையாக மூடும் நிகாப் இனை நிரந்தரமாகத் தடைசெய்யும் முயற்சியியை ஜனாதிபதியுடன் பேசி நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட

மேலும்...
முகத்தை மறைக்கும் புர்கா, நிகாப் போன்றவற்றுக்கு நிரந்தர தடையுத்தரவு வரக்கூடாது: அமைச்சர் ஹக்கீம்

முகத்தை மறைக்கும் புர்கா, நிகாப் போன்றவற்றுக்கு நிரந்தர தடையுத்தரவு வரக்கூடாது: அமைச்சர் ஹக்கீம் 0

🕔5.Aug 2019

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் புர்கா, நிகாப் உடைக்கு நிரந்தர தடையுத்தரவு வரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். பிராந்தியத்தில் முதன்முறையாக இலங்கையில் மாத்திரம் இந்த சட்டத்தை கொண்டுவருவதற்கு அவசியமில்லை. நிரந்த தடைக்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படபோது, அதற்கான மாற்றுவழி குறித்து தீர்மானிப்பதற்கு ஒருவாரம் காலஅவகாசம் கோரியிருக்கிறேன். அதற்குள் இதற்கான நிரந்தர தீர்வு குறித்து நாங்கள்

மேலும்...
அனோமா, லக்கி: ராஜாங்க அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்

அனோமா, லக்கி: ராஜாங்க அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் 0

🕔5.Aug 2019

அனோமா கமகே மற்றும் லக்கி ஜயவர்த்தன ஆகியோர் ராஜாங்க அமைச்சர்களாக இன்று திங்கட்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இதன்படி அனோமா கமகே – பெற்றோலிய வளத்துறை ராஜங்க அமைச்சராகவும், லக்கி ஜயவர்தன – நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி ராஜங்க அமைச்சராக பதவியேற்றுள்ளனர். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இவர்கள் இருவரும் பதவிப்

மேலும்...
ஐ.தே.க. கூட்டணி, இந்த மாத இறுதிக்குள் கைச்சாத்திடப்படும்: ரணில்

ஐ.தே.க. கூட்டணி, இந்த மாத இறுதிக்குள் கைச்சாத்திடப்படும்: ரணில் 0

🕔5.Aug 2019

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி, இந்த மாதம் இறுதிக்குள் உருவாக்கப்பட்டு, கைச்சாத்திடப்படும் என்று, ஐ.தே.கட்சி தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசங்கி தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில், அதன் நட்புக் கட்சிகளை இணைத்தக் கொண்டு ‘ஜனநாயக தேசிய முன்னணி’ எனும் பெயரில்  கூட்டணிக்கான ஒப்பந்தம் நேற்றைய தினம் கைச்சாத்திடப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சி

மேலும்...
டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிருந்து விக்னேஸ்வரன் நீக்கியமை சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிருந்து விக்னேஸ்வரன் நீக்கியமை சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔5.Aug 2019

வடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக பதவி வகித்த பி.​டெனிஸ்வரனை அந்தப் மைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  அமைச்சர் பதவியிலிருந்து தன்னை நீக்கியமை சட்டவிரோதமானது என தீர்ப்பளிக்குமாறு, 2018 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பி.டெனிஸ்வரன் தாக்கல் செய்த மனுக்கு

மேலும்...
பௌசி குழுவினர், ஐ.தே.கட்சி கூட்டணியில்  இணைகின்றார்கள்

பௌசி குழுவினர், ஐ.தே.கட்சி கூட்டணியில் இணைகின்றார்கள் 0

🕔3.Aug 2019

நாடாளுமுன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி உள்ளிட்ட குழுவினர், ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியில் இணையவுள்ளதாக, ஐ.தே.கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது அரசியல் எதிர்காலம் கருதி தனிப்பட்ட முடிவுகளை எடுக்கவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பௌசி கூறியுள்ளார். இது குறித்து அவர்

மேலும்...
குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் இடமாற்றம் ரத்து

குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் இடமாற்றம் ரத்து 0

🕔2.Aug 2019

குருநாகல்  பிரதேசத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தை இடமாற்றம் செய்ய வழங்கப்பட்ட அனுமதி ரத்துச்செய்யப்பட்டுள்ளது. குறித்த இடமாற்றத்துக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு, நேற்று வியழக்கிழமை அனுமதி வழங்கியிருந்தது. இதற்கமைய, பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத், திருகோணமலை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பிரதிப் பொலிஸ் மாஅதிபர்

மேலும்...
இலங்கை பல்கலைக்கழகங்களின் வளாகங்களை, மாலைதீவில் நிறுவுதல் குறித்து பேச்சு

இலங்கை பல்கலைக்கழகங்களின் வளாகங்களை, மாலைதீவில் நிறுவுதல் குறித்து பேச்சு 0

🕔2.Aug 2019

இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் ஒமர் அப்துல் றஸ்ஸாக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று வெள்ளிக்கிழமை உயர் கல்வி அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை பல்கலைக்கழகங்களின் வளாகங்களை மாலைதீவில் நிறுவுவது குறித்தும் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவம் என்பன குறித்தும் இதன்போது

மேலும்...
கல்முனை எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வந்தால், உள்ளுராட்சி சபைகள் பிரகடனம் செய்யப்படும்: மு.கா. தலைவர்

கல்முனை எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வந்தால், உள்ளுராட்சி சபைகள் பிரகடனம் செய்யப்படும்: மு.கா. தலைவர் 0

🕔1.Aug 2019

கல்முனையில் நீண்டகாலமாக இழுபறி நிலையிலுள்ள நிர்வாக அலகுப் பிரச்சினைகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் தீர்த்துக்கொள்வதற்கு முஸ்லிம் தரப்பும் தமிழ் தரப்பும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இந்த சந்தர்ப்பத்தை நாம் தவறவிட்டால், இதைப்போன்ற இன்னுமொரு சந்தர்ப்பம் நமக்கு கிடைக்காது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கல்முனை பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில்

மேலும்...
ஹிஸ்புல்லாவுக்கு, அப்படியொரு ஆசை இருந்தால், அதை மறந்து விட வேண்டும்

ஹிஸ்புல்லாவுக்கு, அப்படியொரு ஆசை இருந்தால், அதை மறந்து விட வேண்டும் 0

🕔1.Aug 2019

கிழக்கு மாகாண ஆளுநராக மீண்டும் பதவியேற்கும் ஆசை ஹிஸ்புல்லாக்கு இருந்தால், அதை உடனடியாக அவர் மறந்து விட வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இல்லையென்றால் மீண்டும் அவருக்கு எதிராக நாம் போராடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வழங்கினால் ஏற்றுக்கொள்வேன்

மேலும்...
உலக சமாதான இஸ்லாமிய மாநாட்டில் ‘குழப்படி’ செய்த சோபித தேரர்; முஸ்லிம்களையும் புண்படுத்தினார்

உலக சமாதான இஸ்லாமிய மாநாட்டில் ‘குழப்படி’ செய்த சோபித தேரர்; முஸ்லிம்களையும் புண்படுத்தினார் 0

🕔31.Jul 2019

– அஸ்ரப் ஏ சமத் – உலக சமாதான இஸ்லாமிய மாநாடு நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற வேளை, அங்கு எதிர்பாராதவிதமாக உரையாற்றிய ஓமல்பே சோபித தேரர், முஸ்லிம்களின் மனங்களைப் புண்படுத்தும் கருத்துக்களைத் தெரிவித்தார். உலக சமாதான இஸ்லாமிய மாநாடு கொழும்பு தாமரை தடாகத்தில் இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனதிபதிகள் சந்திரிகா

மேலும்...
பாடசாலை ஆரம்ப நேரத்துக்கு மாறும் அமைச்சரவைக் கூட்டம்

பாடசாலை ஆரம்ப நேரத்துக்கு மாறும் அமைச்சரவைக் கூட்டம் 0

🕔30.Jul 2019

அமைச்சரவைக் கூட்டத்தை இன்று முதல் நேரகாலத்துடன் நடத்துவதற்கு ஜனாதிபதி தீரமானம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், இதுவரை ஒவ்வொரு செவ்வாய்கிழமை தோறும் முற்பகல் 9.30 க்கு இடம்பெற்று வந்த அமைச்சரவை கூட்டத்தை முற்பகல் 7.30 க்கு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று தொடக்கம் இந்த நேர மாற்றம் அமுல்படுத்தப்பட்டதாக அறிய முடிகிறது. இனி மாணவர்கள் காலை 7.30 மணிக்குள்

மேலும்...
முகத்தை முழுமையாக மூடுவதற்கு எதிரான நிரந்தரச் சட்டத்தை கொண்டுவர அமைச்சரவை அனுமதி

முகத்தை முழுமையாக மூடுவதற்கு எதிரான நிரந்தரச் சட்டத்தை கொண்டுவர அமைச்சரவை அனுமதி 0

🕔30.Jul 2019

முகத்தை மறைப்பதற்கு நிரந்தரமாகத் தடை விதிக்கும் சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றுக்குக் கொண்டு வருவர, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமயில் இன்று செவ்வாய்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற போது, நீதியமைச்சர் தலதா அத்துக்கொரள இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்தார். அவசரகாலச் சட்டத்தின் பிரகாரம் தற்போது முகத்தை மூடுவதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே,

மேலும்...
இலங்கையில் நபரொருவர் வருடாந்தம் நுகரும் அரிசியின் அளவு என்ன: ஆய்வு முடிவு வெளியானது

இலங்கையில் நபரொருவர் வருடாந்தம் நுகரும் அரிசியின் அளவு என்ன: ஆய்வு முடிவு வெளியானது 0

🕔30.Jul 2019

இலங்கையில் நபரொருவரின் வருடாந்த அரிசி நுகர்வு 169 கிலோகிராம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு வரையான தரவை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோல், இலங்கையின் வருடாந்த தனிநபர் மரக்கறி நுகர்வு 132 கிலோகிராம் என்றும்,  பழங்களின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்