Back to homepage

மேல் மாகாணம்

குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் இடமாற்றம் ரத்து

குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் இடமாற்றம் ரத்து 0

🕔2.Aug 2019

குருநாகல்  பிரதேசத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தை இடமாற்றம் செய்ய வழங்கப்பட்ட அனுமதி ரத்துச்செய்யப்பட்டுள்ளது. குறித்த இடமாற்றத்துக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு, நேற்று வியழக்கிழமை அனுமதி வழங்கியிருந்தது. இதற்கமைய, பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத், திருகோணமலை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பிரதிப் பொலிஸ் மாஅதிபர்

மேலும்...
இலங்கை பல்கலைக்கழகங்களின் வளாகங்களை, மாலைதீவில் நிறுவுதல் குறித்து பேச்சு

இலங்கை பல்கலைக்கழகங்களின் வளாகங்களை, மாலைதீவில் நிறுவுதல் குறித்து பேச்சு 0

🕔2.Aug 2019

இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் ஒமர் அப்துல் றஸ்ஸாக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று வெள்ளிக்கிழமை உயர் கல்வி அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை பல்கலைக்கழகங்களின் வளாகங்களை மாலைதீவில் நிறுவுவது குறித்தும் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவம் என்பன குறித்தும் இதன்போது

மேலும்...
கல்முனை எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வந்தால், உள்ளுராட்சி சபைகள் பிரகடனம் செய்யப்படும்: மு.கா. தலைவர்

கல்முனை எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வந்தால், உள்ளுராட்சி சபைகள் பிரகடனம் செய்யப்படும்: மு.கா. தலைவர் 0

🕔1.Aug 2019

கல்முனையில் நீண்டகாலமாக இழுபறி நிலையிலுள்ள நிர்வாக அலகுப் பிரச்சினைகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் தீர்த்துக்கொள்வதற்கு முஸ்லிம் தரப்பும் தமிழ் தரப்பும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இந்த சந்தர்ப்பத்தை நாம் தவறவிட்டால், இதைப்போன்ற இன்னுமொரு சந்தர்ப்பம் நமக்கு கிடைக்காது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கல்முனை பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில்

மேலும்...
ஹிஸ்புல்லாவுக்கு, அப்படியொரு ஆசை இருந்தால், அதை மறந்து விட வேண்டும்

ஹிஸ்புல்லாவுக்கு, அப்படியொரு ஆசை இருந்தால், அதை மறந்து விட வேண்டும் 0

🕔1.Aug 2019

கிழக்கு மாகாண ஆளுநராக மீண்டும் பதவியேற்கும் ஆசை ஹிஸ்புல்லாக்கு இருந்தால், அதை உடனடியாக அவர் மறந்து விட வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இல்லையென்றால் மீண்டும் அவருக்கு எதிராக நாம் போராடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வழங்கினால் ஏற்றுக்கொள்வேன்

மேலும்...
உலக சமாதான இஸ்லாமிய மாநாட்டில் ‘குழப்படி’ செய்த சோபித தேரர்; முஸ்லிம்களையும் புண்படுத்தினார்

உலக சமாதான இஸ்லாமிய மாநாட்டில் ‘குழப்படி’ செய்த சோபித தேரர்; முஸ்லிம்களையும் புண்படுத்தினார் 0

🕔31.Jul 2019

– அஸ்ரப் ஏ சமத் – உலக சமாதான இஸ்லாமிய மாநாடு நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற வேளை, அங்கு எதிர்பாராதவிதமாக உரையாற்றிய ஓமல்பே சோபித தேரர், முஸ்லிம்களின் மனங்களைப் புண்படுத்தும் கருத்துக்களைத் தெரிவித்தார். உலக சமாதான இஸ்லாமிய மாநாடு கொழும்பு தாமரை தடாகத்தில் இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனதிபதிகள் சந்திரிகா

மேலும்...
பாடசாலை ஆரம்ப நேரத்துக்கு மாறும் அமைச்சரவைக் கூட்டம்

பாடசாலை ஆரம்ப நேரத்துக்கு மாறும் அமைச்சரவைக் கூட்டம் 0

🕔30.Jul 2019

அமைச்சரவைக் கூட்டத்தை இன்று முதல் நேரகாலத்துடன் நடத்துவதற்கு ஜனாதிபதி தீரமானம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், இதுவரை ஒவ்வொரு செவ்வாய்கிழமை தோறும் முற்பகல் 9.30 க்கு இடம்பெற்று வந்த அமைச்சரவை கூட்டத்தை முற்பகல் 7.30 க்கு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று தொடக்கம் இந்த நேர மாற்றம் அமுல்படுத்தப்பட்டதாக அறிய முடிகிறது. இனி மாணவர்கள் காலை 7.30 மணிக்குள்

மேலும்...
முகத்தை முழுமையாக மூடுவதற்கு எதிரான நிரந்தரச் சட்டத்தை கொண்டுவர அமைச்சரவை அனுமதி

முகத்தை முழுமையாக மூடுவதற்கு எதிரான நிரந்தரச் சட்டத்தை கொண்டுவர அமைச்சரவை அனுமதி 0

🕔30.Jul 2019

முகத்தை மறைப்பதற்கு நிரந்தரமாகத் தடை விதிக்கும் சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றுக்குக் கொண்டு வருவர, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமயில் இன்று செவ்வாய்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற போது, நீதியமைச்சர் தலதா அத்துக்கொரள இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்தார். அவசரகாலச் சட்டத்தின் பிரகாரம் தற்போது முகத்தை மூடுவதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே,

மேலும்...
இலங்கையில் நபரொருவர் வருடாந்தம் நுகரும் அரிசியின் அளவு என்ன: ஆய்வு முடிவு வெளியானது

இலங்கையில் நபரொருவர் வருடாந்தம் நுகரும் அரிசியின் அளவு என்ன: ஆய்வு முடிவு வெளியானது 0

🕔30.Jul 2019

இலங்கையில் நபரொருவரின் வருடாந்த அரிசி நுகர்வு 169 கிலோகிராம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு வரையான தரவை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோல், இலங்கையின் வருடாந்த தனிநபர் மரக்கறி நுகர்வு 132 கிலோகிராம் என்றும்,  பழங்களின்

மேலும்...
என்மீது சுமத்தப்பட்ட 300க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள்  பொய்யாகி விட்டன: கடமை பொறுப்பேற்றின் போது அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

என்மீது சுமத்தப்பட்ட 300க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யாகி விட்டன: கடமை பொறுப்பேற்றின் போது அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0

🕔30.Jul 2019

தேர்தல்களை இலக்காக கொண்டும், அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும்  இனவாதக் கூட்டம் தன் மீது தொடர்ச்சியான குற்றாச்சாட்டுக்களை சுமத்தி, தாம் அரசியல் ஆதாயம் பெற முயல்வதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.  இன்று செவ்வாய்கிழமை காலை கொள்ளுப்பிட்டியில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் கடமைகளை பெறுப்பேற்ற பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.  அவர்

மேலும்...
கடமையை பொறுப்பேற்றார், பிரதியமைச்சர் மஹ்ரூப்

கடமையை பொறுப்பேற்றார், பிரதியமைச்சர் மஹ்ரூப் 0

🕔30.Jul 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் இன்று செவ்வாய்க் கிழமை தனது கடமையினை பிரதியமைச்சர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் போது துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி கே.என். குமாரி சோமரத்ன, மேலதிக செயலாளர் நிருவாகம் திருமதி. ஹேரத்,

மேலும்...
சஹ்ரானின் மைத்துனர் கைது; ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும் குற்றச்சாட்டு

சஹ்ரானின் மைத்துனர் கைது; ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும் குற்றச்சாட்டு 0

🕔30.Jul 2019

பயங்கரவாதி சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் நுவரெலியா கடுபெத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 28 வயதுடைய முஹம்மட் அப்துல் காதர் அஸீம் எனும் இவர், சஹ்ரானுடன் நுவரெலியா பகுதியில் ஆயுதப் பயிற்சி பெற்றவர் எனக் கூறப்படுகிறது. கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால்

மேலும்...
ரஊப் ஹக்கீம் வீட்டில் 60 லட்சம் ரூபாய் திருட்டு; மனைவி சானாஸ் பொலிஸில் முறைப்பாடு

ரஊப் ஹக்கீம் வீட்டில் 60 லட்சம் ரூபாய் திருட்டு; மனைவி சானாஸ் பொலிஸில் முறைப்பாடு 0

🕔29.Jul 2019

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வீட்டிலிருந்து 60 லட்சம் ரூபா பணம் திருட்டுப் போயுள்ளதாக கொழும்பு – கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ரஊப் ஹக்கீமுடைய மனைவி சானாஸ் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். தமது வீட்டிலிருந்த பணம் காாணமல் போனதாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்தில் சானாஸ் முறைப்பாடு செய்துள்ளார். இது

மேலும்...
றிசாட், ஹக்கீம் உட்பட நால்வர் அமைச்சுப் பதவியேற்பு; பைசல், ஹரீஸ், அலிசாஹிர் பொறுப்பேற்கவில்லை

றிசாட், ஹக்கீம் உட்பட நால்வர் அமைச்சுப் பதவியேற்பு; பைசல், ஹரீஸ், அலிசாஹிர் பொறுப்பேற்கவில்லை 0

🕔29.Jul 2019

– மப்றூக் – அகில இலங்கை மக்கள் காங்கிஸ் தலைவர் றிசாட் பதியுதீன், அதே கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, அப்துல்லா மஹ்றூப் மற்றும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் ஆகியோர் தாம் ராஜிநாமா செய்த அமைச்சுப் பதவிகளை சற்று முன்னர் மீண்டும் பொறுப்பேற்றுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து, இவர்கள் அமைச்சுப்

மேலும்...
அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க, ஜனாதிபதியின் இல்லத்தில் முஸ்லிம் எம்.பி.கள் கூடியுள்ளனர்: ஹரீஸ் மட்டும் வரவில்லை

அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க, ஜனாதிபதியின் இல்லத்தில் முஸ்லிம் எம்.பி.கள் கூடியுள்ளனர்: ஹரீஸ் மட்டும் வரவில்லை 0

🕔29.Jul 2019

– அஹமட் – பதவிகளை ராஜிநாமா செய்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீண்டும் தமது பதவிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர். இதன்பொருட்டு, தற்போது அவர்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வருகை தந்துள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைக்கிறது. எவ்வாறாயினும், முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் மட்டும், அங்கு வருகை தரவில்லை எனவும்

மேலும்...
சூட்சுமமான முறையில் மைத்திரி ஏமாற்றப்பட்டுள்ளார்; அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்: மஹிந்த

சூட்சுமமான முறையில் மைத்திரி ஏமாற்றப்பட்டுள்ளார்; அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்: மஹிந்த 0

🕔29.Jul 2019

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தமானது ஒரு குடும்பத்தின் அரசியல் வரவினை தடுக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்திலே மேற்கொள்ளப்பட்டது என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசியலமைப்பு சீர் திருத்தமானது நாட்டுக்குத் தேவையான விடயங்களை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட வேண்டும் என்றும்அவர் கூறினார். பொதுஜன பெரமுனவின் பெலியத்த பிரதேச தொகுதி அமைப்பாளர்   கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்