Back to homepage

மேல் மாகாணம்

அரசியலமைப்பின் 18,19ஆவது திருத்தங்களை நீக்க வேண்டும்: ஜனாதிபதி

அரசியலமைப்பின் 18,19ஆவது திருத்தங்களை நீக்க வேண்டும்: ஜனாதிபதி 0

🕔23.Jun 2019

அரசியலமைப்பின் 18 மற்றும் 19ஆவது திருத்தங்களை முற்றாக நீக்குவது சிறந்ததென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் இதைச் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 40ஆவது வருட நிறைவுக் கொண்டாட்டம், கொழும்பிலுள்ள பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மேலும்...
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கான தீர்வினை, முஸ்லிம் வியாபாரிகள் விற்கும் உள்ளாடைகளுக்குள் சிலர் தேடிக் கொண்டிருக்கின்றனர்

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கான தீர்வினை, முஸ்லிம் வியாபாரிகள் விற்கும் உள்ளாடைகளுக்குள் சிலர் தேடிக் கொண்டிருக்கின்றனர் 0

🕔21.Jun 2019

அத்துரலியே ரத்னதேரருக்கு அல்-குர்ஆனை விளங்கப்படுத்தியது யார் என, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சபையில் கேள்வி எழுப்பினார். இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்னதேரர் உரையாற்றியதன் பின்னர், இம்ரான் ஆற்றிய உரையின் போதே இந்த கேள்வியை எழுப்பினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எனக்கு முன்னர் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன

மேலும்...
கல்முனையில் ஏட்டிக்குப் போட்டியான போராட்டங்களைக் கைவிட்டு,பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு, றிசாட் பதியுதீன் அழைப்பு

கல்முனையில் ஏட்டிக்குப் போட்டியான போராட்டங்களைக் கைவிட்டு,பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு, றிசாட் பதியுதீன் அழைப்பு 0

🕔21.Jun 2019

கல்முனையிலேயே ஏட்டிக்குப்போட்டியாக உண்ணாவிரதத்திலும், சத்தியாக்கிரகத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள், உடனடியாக போராட்டத்தை கைவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வருமாறு முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிசாட் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார். நாடாராளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை மாலை உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது; ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகப் பிரச்சினை, எதிர்வரும் 03 மாதங்களுக்குள் தீர்க்கப்படும்: அமைச்சர் வஜிர

கல்முனை உப பிரதேச செயலகப் பிரச்சினை, எதிர்வரும் 03 மாதங்களுக்குள் தீர்க்கப்படும்: அமைச்சர் வஜிர 0

🕔21.Jun 2019

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பான பிரச்சினைக்கு, எதிர்வரும் 03 மாதங்களுக்குள் விரைந்து தீர்வு வழங்கப்படும் என்று உள்ளக, உள்ளநாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு, ஒரு சுயாதீன

மேலும்...
ஞானசார தேரருக்கு ஜனதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல்

ஞானசார தேரருக்கு ஜனதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் 0

🕔21.Jun 2019

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ், சிறையிலிருந்து விடுதலை செய்தமைக்கு எதிராக, அடிப்படை உரிமை வழக்குகள் இரண்டு, உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த வழக்குகளில் ஜனாதிபதிக்கு பதிலாக, சட்டமா அதிபர் பெயர் குறிக்கப்பட்டுள்ளார். கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து இந்த வழக்குகளில் ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். மற்றைய வழக்கை, மாற்றுக் கொள்கைகளுக்கான

மேலும்...
அமைச்சுக் கூட்டத்தின் இடையில் புகுந்த ஞானசார தேரர்; கல்முனை விவகாரம் இழுத்தடிக்கப்படுவதாக விசனம்

அமைச்சுக் கூட்டத்தின் இடையில் புகுந்த ஞானசார தேரர்; கல்முனை விவகாரம் இழுத்தடிக்கப்படுவதாக விசனம் 0

🕔21.Jun 2019

கல்­முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில்  நேற்று வியாழக்கிழமை காலை உள் நாட்­ட­லு­வல்கள்  மாகாண சபை அமைச்சில்  கூட்டமொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஞானசார தேரர்  பிரவே­சித்­த­மை­யினால்  அங்கு பெரும் பர­ப­ரப்பு  ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் அம்­பாறை மாவட்ட அர­சாங்க  அதிபர் மற்றும்  பிர­தேச

மேலும்...
இணக்கப்பாடு எட்டப்பட்டால், கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்துக்கு தீர்வு: அமைச்சர் வஜிர

இணக்கப்பாடு எட்டப்பட்டால், கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்துக்கு தீர்வு: அமைச்சர் வஜிர 0

🕔20.Jun 2019

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தும் விவகாரத்தில், அங்குள்ள மூவின மக்களுக்கும் இடையில் பொது இணக்கப்பாடு காணப்படுமாக இருந்தால், இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என்று, உள்ளநாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரவித்துள்ளார்.  “கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தல் தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது.

மேலும்...
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: ஜுலை 01 இல் கிடைக்கிறது

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: ஜுலை 01 இல் கிடைக்கிறது 0

🕔20.Jun 2019

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிக்கப்பு அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளத்தை இந்த வருட இறுதிப் பகுதியில் மீண்டும் திருத்தியமைப்பதாகவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.  ஜுலை 01ஆம் திகதி தொடக்கம், அரச ஊழியர்களுக்கு 2500 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.  உதவி சுங்க

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் தெரிவு செய்யவில்லை: மஹிந்த

ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் தெரிவு செய்யவில்லை: மஹிந்த 0

🕔19.Jun 2019

ஜனாதிபதித் தேர்தலுக்கான தமது தரப்பு வேட்பாளரை இன்னும் தெரிவு செய்யவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.  நேற்று செவ்வாய்கிழமை மாலை கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.  தமது தரப்பு ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக பலர் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்த போதிலும், இன்னும் உறுதியாக வேட்பாளர்

மேலும்...
கபீர், ஹலீம் அமைச்சர் பதவிகளை மீண்டும் ஏற்றனர்

கபீர், ஹலீம் அமைச்சர் பதவிகளை மீண்டும் ஏற்றனர் 0

🕔19.Jun 2019

நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசீம் மற்றும் எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோர் மீண்டும் தமது அமைச்சுப் பதவிகளை இன்று புதன்கிழமை காலை பொறுப்பேற்றுள்ளனர். முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக தமது பதவிகளை ராஜிநாமா செய்திருந்தமை அறிந்ததே. இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த கபீர் ஹாசீம் மற்றும் ஹலீம் ஆகியோர் மட்டும் தமது பதவிகளை மீண்டும்

மேலும்...
இலங்கைக்கு சஊதி, இம்முறையும் 150 மெற்றிக் தொன் ஈச்சம்பழம் அன்பளிப்பு

இலங்கைக்கு சஊதி, இம்முறையும் 150 மெற்றிக் தொன் ஈச்சம்பழம் அன்பளிப்பு 0

🕔18.Jun 2019

– அஸ்ரப் ஏ சமத் – சஊதி   அரசாங்கம் வருடா வருடம் இலங்கைக்கு வழங்கி வரும் 150 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்களை, சம்பிரதாயபூர்வாமாகக் கையளிக்கும் நிகழ்வு இன்று  செவ்வாய்கிழமை கொழும்பில் உள்ள சஊதி அரேபியா நாட்டின் துாதுவா் அலுவலகத்தில்இடம்பெற்றது. இதன்போது தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளா் திருமதி எம்.எஸ். முகம்மதிடம்,

மேலும்...
விமலின் மூளையை பரிசோதியுங்கள்: நாடாளுமன்றில் றிசாட்

விமலின் மூளையை பரிசோதியுங்கள்: நாடாளுமன்றில் றிசாட் 0

🕔18.Jun 2019

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டுமென்று, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றத்தில் கூறினார். இன்று செவ்வாய்கிழமை நடாளுமன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; “எனது தாயின் சகோதரர் ஒருவரின் மகள்தான் தெமடகொட தற்கொலை குண்டுதாரி என்று, நாடாளுமன்றஉறுப்பினர் விமல் வீரவன்ச, நான் சபையில் இல்லாத வேளை

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து, இரண்டு வாரங்களில் கூறுவேன்: சமல் ராஜபக்ஷ

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து, இரண்டு வாரங்களில் கூறுவேன்: சமல் ராஜபக்ஷ 0

🕔18.Jun 2019

ஜனாதிபதித் தேர்தலில் – தான் போட்டியிடுவதா, இல்லையா என்பது பற்றிய அறிவிப்பை வெளியிடுவதற்கு இன்னும் காலம் உள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, சமல் ராஜபக்‌ஷ களமிறங்கவுள்ளாரென, பல்வேறு தரப்பிலும்  ​அறிவிப்புகள் வெளியாகி வருகின்றமை தொடர்பில், கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய அறிவிப்பை

மேலும்...
அரச பணியாளர்களுக்கான ஆடைச் சுற்றறிக்கை: பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

அரச பணியாளர்களுக்கான ஆடைச் சுற்றறிக்கை: பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்கள் என்ன செய்யப் போகிறார்கள்? 0

🕔17.Jun 2019

– அஹமட் – அரச பணியாளர்கள் கடமை நேரத்தில் அணிய வேண்டிய ஆடைகள் குறித்து, பொது நிருவாக அமைச்சு அண்மையில் வெளியிட்ட சுற்றறிக்கையின் காரணமாக, பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதகுருமாரே அதிகம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளமை குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின் படி, அரச பணி செய்யும் முஸ்லிம் பெண்கள் கடமை நேரத்தில் அபாயா அணிய

மேலும்...
தெரிவுக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்: பொதுஜன பெரமுன

தெரிவுக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்: பொதுஜன பெரமுன 0

🕔17.Jun 2019

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்வதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து ரஊப் ஹக்கீம் விலக வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன வலியுறுத்தியுள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்தமையினால், தெரிவிக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்