Back to homepage

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் புத்தளத்தில் வத்தளைப் பிரதேச நபர் கைது

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் புத்தளத்தில் வத்தளைப் பிரதேச நபர் கைது 0

🕔14.Jan 2024

மூன்று கிலோகிராம் எடையுள்ள ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) வைத்திருந்த நபர் ஒருவர் புத்தளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளார். ‘யுக்திய’ எனும் – போதைப்பொருளுக்கு எதிரான விசேட பொலிஸ் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 30 வயதுடைய நபர் நேற்று (13) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
கொந்தராத்துச் சட்டங்களை ஆதரிக்க முடியாது: மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன்

கொந்தராத்துச் சட்டங்களை ஆதரிக்க முடியாது: மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் 0

🕔8.Jan 2024

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், வேறு நாடுகளின் கொந்தராத்துக்களை எமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமாக இருந்தால் – அதனை ஆதரிக்க முடியாது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட மத்திய குழுக் கூட்டம் நேற்றைய தினம் (07) ரோமன் பரடைஸ்

மேலும்...
பிரபல போதைப்பொருள் வியாபாரி ‘குடு ரொஷான்’ கைது: வரக்காபொல ஹோட்டலொன்றில் ‘வலை’ விரித்த பொலிஸார்

பிரபல போதைப்பொருள் வியாபாரி ‘குடு ரொஷான்’ கைது: வரக்காபொல ஹோட்டலொன்றில் ‘வலை’ விரித்த பொலிஸார் 0

🕔27.Dec 2023

மட்டக்குளிய பொலிஸ் பிரிவில் இயங்கிவரும் பிரபல போதைப்பொருள் வியாபாரி ‘குடு ரொஷான்’ உள்ளிட்ட பலரை – வரக்காபொல பொலிஸார் கைது செய்தனர். வரக்காபொல பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக – நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்டு வரும் ‘யுக்திய’ எனும் சிறப்பு நடவடிக்கை காரணமாக, சந்தேக நபர்கள் வரக்காபொல

மேலும்...
‘ஐஸ்’ பயன்படுத்திய பொலிஸ் கொன்ஸ்டபில் பணி இடைநிறுத்தம்

‘ஐஸ்’ பயன்படுத்திய பொலிஸ் கொன்ஸ்டபில் பணி இடைநிறுத்தம் 0

🕔27.Dec 2023

ஐஸ் போதைப்பொருளை கடமை நேரத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். பல்லம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவந்த குறித்த பொலிஸ் கொன்ஸ்டபிளின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டமையினால் – கடந்த ஜூலை மாதம் 17ஆம் திகதி பரிசோதனைகளுக்காக பல்லம பொலிஸ் வைத்தியசாலைக்கு அவர் அனுப்பப்பட்டார். அதன்போது, அவர் – ஐஸ் ரக போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளமை

மேலும்...
குருநாகல் மாநகர சபையின் முன்னாள் மேயர் உள்ளிட்ட ஐவருக்கு 03 வருட கடூழிய சிறைத் தண்டனை

குருநாகல் மாநகர சபையின் முன்னாள் மேயர் உள்ளிட்ட ஐவருக்கு 03 வருட கடூழிய சிறைத் தண்டனை 0

🕔14.Dec 2023

குருநாகல் மாநகர சபையின் பொதுஜன பெரமுன முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பேருக்கு 03 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, குருநாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குருநாகல் நகரில் அமைந்துள்ள 13ஆம் நூற்றண்டு காலத்துக்குரிய புவனேகபாகு மன்னரின் ராஜசபை கட்டடத்தை இடித்ததாக சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில்

மேலும்...
ஷங்ரிலாவுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்க முடியுமாயின், பரம்பரை விசாயிகளுக்கு ஏன் கொடுக்க முடியாது: ஜனாதிபதி கேள்வி

ஷங்ரிலாவுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்க முடியுமாயின், பரம்பரை விசாயிகளுக்கு ஏன் கொடுக்க முடியாது: ஜனாதிபதி கேள்வி 0

🕔26.Nov 2023

ஒவ்வொரு கிராமத்தையும் தொழில்முயற்சி கிராமமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேவையான வசதிகளை வழங்குவதற்காக விவசாய நவீனமயமாக்கல் சேவை நிலையங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவான ‘உறுமய’ தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சியின் முதல் கட்டத்தை

மேலும்...
கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த ஆசிரியர்கள் இருவர், பாடசாலையில் வைத்து கைது

கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த ஆசிரியர்கள் இருவர், பாடசாலையில் வைத்து கைது 0

🕔9.Nov 2023

வெலிமடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த இரண்டு ஆசிரியர்கள் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சங்கீத வகுப்பறையில் கஞ்சா சுருட்டு புகைத்துக் கொண்டிருந்த போது பொலிஸார் அவர்களை கைது செய்தனர். கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்ட போது சந்தேகநபர்கள் 1.9 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக

மேலும்...
சப்ரகமுவ பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம் 0

🕔1.Nov 2023

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக, அந்தப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவுப் பேராசிரியர் எம். சுனில் சாந்த நியமிக்கப்பட்டுள்ளார். நொவம்பர் 02ஆம் திகதி தொடக்கம் அமுலாகும் வகையில், மூன்று வருடங்களுக்கு – இந்த நியமனத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் தனது இளமாணி (BA

மேலும்...
இரண்டாவது தடவையாகவும் மைத்திரியின் வாகனம் மீது விழுந்த சாவடிக் கதவு: விசாரணைகள் ஆரம்பம்

இரண்டாவது தடவையாகவும் மைத்திரியின் வாகனம் மீது விழுந்த சாவடிக் கதவு: விசாரணைகள் ஆரம்பம் 0

🕔5.Oct 2023

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த வாகனத்தின் மீது நேற்று (04) காலை மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் வாயில் சாவடி கதவு விழுந்த சம்பவம் தொடர்பில், அதி பிரமுகர் பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதியின் கார் மீது வாயில் சாவடிக் கதவு விழுந்து விபத்துக்குள்ளானமைஇது இரண்டாவது சந்தர்ப்பம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது

நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது 0

🕔30.Sep 2023

மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.எச்.எம். தர்மசேனவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட மூவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும், பிபில பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏனைய சந்தேகநபர்கள் இருவரும் பிபில பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 39 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாளிகாவில

மேலும்...
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 05 வருட சிறைத்தண்டனை

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 05 வருட சிறைத்தண்டனை 0

🕔25.Sep 2023

சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு ரத்தினபுரி மேல் நீதிமன்றம் 5 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், 20 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் கஹவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாதோர் துப்பாக்கி சூடு

நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாதோர் துப்பாக்கி சூடு 0

🕔18.Sep 2023

அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் அநுராதபுர விமான நிலைய வீதியிலுள்ள வீட்டுக்கு அருகில் வைத்து நேற்றிரவு (17) அடையாளம் தெரியாதோரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.  இதன்போது, எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது வேனில் வந்த சிலர் இரவு 10.45

மேலும்...
தாயைப் பார்க்க விடுமுறை இல்லை: தொழிலுக்கு ‘குட்பாய்’ சொன்ன பொலிஸ் கொன்ஸ்டபிள்

தாயைப் பார்க்க விடுமுறை இல்லை: தொழிலுக்கு ‘குட்பாய்’ சொன்ன பொலிஸ் கொன்ஸ்டபிள் 0

🕔26.Aug 2023

ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலைய பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் – நோய்வாய்ப்பட்ட தனது தாயை பார்க்க விடுமுறை வழங்கப்படாத காரணத்தினால் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார் ‘அததெரண’ செய்தி வெளியிட்டுள்ளது. பொலன்னறுவை, புலஸ்திகம பிரதேசத்தில் வசிக்கும் பயிலுனர் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பொலிஸ் சேவையில் இருந்து விலகிச் சென்றுள்ளார். பணிக்கு வந்து 60 நாட்களாகியும் விடுமுறை எடுக்காமல்

மேலும்...
கஹவத்தையில் 43 கோடி ரூபாய் விலைக்கு ஏலம்போன நீல மாணிக்கக்கல்

கஹவத்தையில் 43 கோடி ரூபாய் விலைக்கு ஏலம்போன நீல மாணிக்கக்கல் 0

🕔17.Aug 2023

கஹவத்தை – கட்டங்கே பகுதியில் உள்ள சுரங்கத்தில் இருந்து கடந்த வாரம் எடுக்கப்பட்ட நீல மாணிக்கக்கல் (Blue Sapphire) ஒன்று, இதுவரை இல்லாத வகையில் 430 மில்லியன் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையின் பிரதிநிதிகள் இந்த இரத்தினக்கல்லை 99 காரட் நீல மாணிக்கக் கல் என சான்றளித்துள்ளனர். இரத்தினபுரியைச் சேர்ந்த பல

மேலும்...
நண்பிகளின் தண்ணீர் போத்தல்களில் நஞ்சு கலந்த மாணவி: மாணவத் தலைவர் போட்டி காரணம் என தெரிவிப்பு

நண்பிகளின் தண்ணீர் போத்தல்களில் நஞ்சு கலந்த மாணவி: மாணவத் தலைவர் போட்டி காரணம் என தெரிவிப்பு 0

🕔15.Aug 2023

மாணவி ஒருவர் களைக்கொல்லியை குடிநீரில் கலந்து அருந்த கொடுத்ததால் சுகவீனமுற்ற 6 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாரம்மல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 10ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவியொருவர் நேற்று (14) பாடசாலை நேரத்தில் இதனைச் செய்துள்ளார். சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மாணவிகளில், களைக்கொல்லியை தண்ணீரில் கலந்ததாகக் கூறப்படும் மாணவியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்