Back to homepage

Tag "ஹமாஸ்"

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் 50 பணயக் கைதிகள் பலி: ஹமாஸ் தெரிவிப்பு

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் 50 பணயக் கைதிகள் பலி: ஹமாஸ் தெரிவிப்பு 0

🕔26.Oct 2023

பணயக்கைதிகளாக காசாவில் ஹமாஸ் வைத்துள்ளவர்களில் சுமார் 50 பேர் – இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக, ஹமாஸின் ஆயுதப் பிரிவான ‘அபு உபைதா’வின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார் என, ‘ஸ்கை நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 22 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக, ஹமாஸின் சிரேஷ்ட தலைவரான காலித் மீஷால், ‘ஸ்கை நியூஸ்’ஸிடம் கூறியிருந்தார். ஹமாஸிடம் 224 பணயக்

மேலும்...
ஐ.நா செயலாளரை பதவி விலகுமாறு இஸ்ரேல் கடும் கோபத்துடன் அறிவிப்பு: பாதுகாப்பு சபையில் அவர் ஆற்றிய உரை காரணமானது

ஐ.நா செயலாளரை பதவி விலகுமாறு இஸ்ரேல் கடும் கோபத்துடன் அறிவிப்பு: பாதுகாப்பு சபையில் அவர் ஆற்றிய உரை காரணமானது 0

🕔25.Oct 2023

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் குறித்து ஐ.நா செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் பாதுகாப்பு சபையில் ஆற்றிய உரை தொடர்பில் இஸ்ரேல் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு, ஐ.நா செயலாளரைப் பதவி விலகுமாறும் அறிவித்துள்ளது. நியூயார்க்கில் நேற்று செவ்வாய்கிழமை (24) நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பு சபை விவாதத்தில் பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உட்பட 87 பேர் உரையாற்றினர்.

மேலும்...
“அவர்கள் நட்பாக நடந்து கொண்டனர்” ; ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பணயக்கைதி் தெரிவிப்பு: “துப்பாக்கிதாரியுடன் கைகுலுக்கியதன் அர்த்தமென்ன” என்ற கேள்விக்கும் பதில்

“அவர்கள் நட்பாக நடந்து கொண்டனர்” ; ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பணயக்கைதி் தெரிவிப்பு: “துப்பாக்கிதாரியுடன் கைகுலுக்கியதன் அர்த்தமென்ன” என்ற கேள்விக்கும் பதில் 0

🕔24.Oct 2023

ஹமாஸ் போராளிகள் தன்னை பணயக் கைதியாக வைத்திருந்தபோது, தன்னுடன் நட்பாக நடந்து கொண்டதாக – நேற்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்ட இரண்டு இஸ்ரேலியப் பெண்களில் ஒருவரான 85 வயதுடைய யோச்செவ்ட் லிஃப்ஸ்ஷிட்ஸ் (Yocheved Lifshitz) ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய தலைநகரான டெல் அவிவ் -இல்- அமைந்துள்ள வைத்தியசாலைக்கு வெளியே ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர்; “ஒவ்வொரு நபரையும் ஒரு

மேலும்...
ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பெண் பணயக் கைதிகள்: வைத்தியசாலையில் ஓய்வெடுப்பதாக தெரிவிப்பு

ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பெண் பணயக் கைதிகள்: வைத்தியசாலையில் ஓய்வெடுப்பதாக தெரிவிப்பு 0

🕔24.Oct 2023

ஹமாஸ் சிறைப்பிடித்தவர்களில் இஸ்ரேலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நேற்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர் என, பாலஸ்தீனிய குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை தெரிவித்துள்ளன. கட்டார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்தின் பேரில் – இரு கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ஏற்கனவே இஸ்ரேலில் ஹமாஸ் சிறைப்பிடித்த இரண்டு அமெரிக்கப்

மேலும்...
பலஸ்தீன் நாடு உருவாக வேண்டும்: தேசிய மீலாத் விழாவில் கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

பலஸ்தீன் நாடு உருவாக வேண்டும்: தேசிய மீலாத் விழாவில் கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு 0

🕔22.Oct 2023

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்களை பலிக்கடா ஆக்குவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அந்தப் பிரதேசங்களில் மோதல்களை தடுத்து அமைதியை நிலைநாட்ட ஐ.நா பொதுச்செயலாளரின் வேலைத்திட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மன்னார் முசலி தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் இன்று (22) முற்பகல் இடம்பெற்ற தேசிய மீலாதுன் நபி நிகழ்வில்

மேலும்...
இஸ்ரேலுக்கான பைடனின் ‘குடுட்டு ஆதரவுக்கு’ எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல் – ராணுவ விவகார பணிப்பாளர் ராஜிநாமா

இஸ்ரேலுக்கான பைடனின் ‘குடுட்டு ஆதரவுக்கு’ எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல் – ராணுவ விவகார பணிப்பாளர் ராஜிநாமா 0

🕔19.Oct 2023

ஹமாஸுடனான போரில் – இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைத் தொடர்ந்து அனுப்பும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல் – ராணுவ விவகாரங்களுக்கான காங்கிரஸ் மற்றும் பொது விவகார பணிப்பாளராகக் கடமையாற்றிய ஜோஷ் போல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என, த நிவ்யோக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும்...
ஹமாஸ் ஆயுதப் படையின் மூத்த தளபதி அய்மன் நோஃபல், இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழப்பு

ஹமாஸ் ஆயுதப் படையின் மூத்த தளபதி அய்மன் நோஃபல், இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழப்பு 0

🕔17.Oct 2023

ஹமாஸின் மூத்த தளபதி அய்மன் நோஃபல் (Ayman Nofal) இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸின் ராணுவப் பிரிவு தெரிவித்துள்ளதாக, அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. பொது ராணுவக் குழுவின் உறுப்பினரும், மத்திய படைப்பிரிவின் தளபதியுமான அபு அஹமது எனப்படும் அய்மன் நோஃபல் – மத்திய காஸா பகுதியில் உள்ள அல்-புரிஜ் முகாமில் கொல்லப்பட்டதாக, ஹமாஸின்

மேலும்...
சற்று முன்னர்: இஸ்ரேல் தலைநகரில் சைரன்கள் அலறுகின்றன: பதிலடி நடத்துவதாக ஹமாஸ் ரணுவப் பிரிவு தெரிவிப்பு

சற்று முன்னர்: இஸ்ரேல் தலைநகரில் சைரன்கள் அலறுகின்றன: பதிலடி நடத்துவதாக ஹமாஸ் ரணுவப் பிரிவு தெரிவிப்பு 0

🕔15.Oct 2023

இஸ்ரேல் தலைநகரமான டெல் அவிவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சைரன்கள் அலறுவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிப்பதாக சற்று முன்னர் (20 நிமிடங்களுக்கு முன்னர்) அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. பலஸ்தீனில் பொதுமக்கள் கொல்லமைக்குப் பதிலடியாக, இஸ்ரேல் தலைநகரத்தின் மீது ரொக்கர்களை ஏவியதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல் -கஸ்ஸாம் பிரிகேட்ஸ் தெரிவித்துள்ளது. காயங்கள் அல்லது

மேலும்...
வெளியேற வேண்டாம்; அருவருப்பான உளவியல் போரை எதிர்கொண்டு உறுதியாக நிற்க வேண்டும்: காஸா மக்களுக்கு ஹமாஸ் தெரிவிப்பு

வெளியேற வேண்டாம்; அருவருப்பான உளவியல் போரை எதிர்கொண்டு உறுதியாக நிற்க வேண்டும்: காஸா மக்களுக்கு ஹமாஸ் தெரிவிப்பு 0

🕔13.Oct 2023

வடக்கு காஸாவிலுள்ள மக்களை அங்கிருந்து 24 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு இஸ்ரேல் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையில், மக்களை வீட்டிலேயே இருக்குமாறும், இஸ்ரேலிய வெளியேற்ற உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் ஹமாஸ் கோரியுள்ளது. “உங்கள் வீடுகளில் உறுதியுடன் இருங்கள் . ஆக்கிரமிப்பால் நடத்தப்படும் இந்த அருவருப்பான உளவியல் போரை எதிர்கொண்டு உறுதியாக நிற்க வேண்டும்” என்று, அகதிகள் விவகாரங்களுக்கான ஹமாஸ்

மேலும்...
சிறைப்பிடிக்கப்பட்டோர் விடுவிக்கப்படும் வரை, காஸாவுக்கு மின்சாரம், எரிபொருள், மனிதாபிமான உதவிகள் இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு

சிறைப்பிடிக்கப்பட்டோர் விடுவிக்கப்படும் வரை, காஸாவுக்கு மின்சாரம், எரிபொருள், மனிதாபிமான உதவிகள் இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு 0

🕔12.Oct 2023

ஹமாஸ் போராளிகளால் சிறைபிடிக்கப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படும் வரை காஸாவுக்கு மின்சாரம், எரிபொருள் மற்றும் மனிதாபிமான உதவி எதுவும் வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் கடுமையான குண்டுவீச்சு மற்றும் ‘முழு முற்றுகைக்கு’ மத்தியில், சுகாதார கட்டமைப்பு சரிவடையத் தொடங்கியுள்ளதாக காசாவில் உள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேவேளை, அவசரகால தேசிய அரசாங்கத்தை அமைப்பதாக அறிவிப்பு விடுக்கப்பட்ட

மேலும்...
இஸ்ரேலில் தேசிய அவசர அரசாங்கமொன்றை அமைக்க முன்வருமாறு, பிரதமர் நெதன்யாகு அழைப்பு

இஸ்ரேலில் தேசிய அவசர அரசாங்கமொன்றை அமைக்க முன்வருமாறு, பிரதமர் நெதன்யாகு அழைப்பு 0

🕔10.Oct 2023

இஸ்ரேலில் தேசிய தேசிய அவசர அரசாங்கமொன்றை அமைப்பதற்கு முன்வருமாறு அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று திங்கட்கிழமை அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேலிய தொலைக்காட்சியில் தோன்றி – அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் நெதன்யாகு

மேலும்...
இஸ்ரேல் பாதுகாப்பு படையின் ஆழ ஊடுருவும் பிரிவு தளபதி ஹமாஸிடம் சிக்கினார்: உள்ளாடையுடன் இழுத்து வரப்படும் படமும் வெளியானது

இஸ்ரேல் பாதுகாப்பு படையின் ஆழ ஊடுருவும் பிரிவு தளபதி ஹமாஸிடம் சிக்கினார்: உள்ளாடையுடன் இழுத்து வரப்படும் படமும் வெளியானது 0

🕔8.Oct 2023

இஸ்ரேல் பாதுகாப்பு படை சிரேஷ்ட தளபதியான மேஜர் ஜெனரல் நிம்ரோட் அலோனி – ஹமாஸ் போராளிகளால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) ஆழ ஊடுருவும் பிரிவு மற்றும் ராணுவக் கல்லூரிகளின் தலைவராக நிம்ரோட் அலோனி பதவி வகிக்கின்றார். ஹமாஸின் அரசியல் பணியகத்தின் துணைத் தலைவர் சலே அல்-அரூரி, “இஸ்ரேலின் சிரேஷ்ட அதிகாரிகள்”

மேலும்...
இஸ்ரேல் ராணுவத்துக்கு போலி ஆபாச படங்களை ஹமாஸ் அனுப்பி, கைத்தொலைபேசிகளை ஹேக் செய்ய முயற்சி

இஸ்ரேல் ராணுவத்துக்கு போலி ஆபாச படங்களை ஹமாஸ் அனுப்பி, கைத்தொலைபேசிகளை ஹேக் செய்ய முயற்சி 0

🕔18.Feb 2020

பெண் வேடமிட்ட ஆண்களின் ஆபாச படங்களை இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு அனுப்பி அவர்களின் கைத் தொலைபேசிகளை ஹேக் செய்ய ஹமாஸ் அமைப்பு முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி ஆபாச படங்கள் கைத் தொலைபேசிக்கு வந்தவுடன் அதனால் ஈர்க்கப்பட்டால் அந்தப் படங்கள் ஒரு செயலியை தரவிறக்கம் செய்ய சொல்லும். அதனை தரவிறக்கிய கைத் தொலைபேசிகள் ஹேக் செய்யப்படும். ஆனால்,

மேலும்...
காசாவில் இடம்பெற்ற சண்டையில் 04 பலஸ்தீனர்கள் பலி

காசாவில் இடம்பெற்ற சண்டையில் 04 பலஸ்தீனர்கள் பலி 0

🕔21.Jul 2018

இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரும் நான்கு பாலத்தீனர்களும் நேற்று வெள்ளிக்கிழமை காசாவில் இடம்பெற்ற சண்டையில் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், தற்போது காசா எல்லையில் ஓரளவு அமைதி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தம் மூலம் இஸ்ரேலுக்கும், ஹமாஸூக்கும் இடையில் பின்னிரவில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. எல்லையில் ஊடுருவ பாலத்தீன தீவிரவாதிகள் முயற்சி மேற்கொண்டதாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்