இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் 50 பணயக் கைதிகள் பலி: ஹமாஸ் தெரிவிப்பு 0
பணயக்கைதிகளாக காசாவில் ஹமாஸ் வைத்துள்ளவர்களில் சுமார் 50 பேர் – இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக, ஹமாஸின் ஆயுதப் பிரிவான ‘அபு உபைதா’வின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார் என, ‘ஸ்கை நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 22 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக, ஹமாஸின் சிரேஷ்ட தலைவரான காலித் மீஷால், ‘ஸ்கை நியூஸ்’ஸிடம் கூறியிருந்தார். ஹமாஸிடம் 224 பணயக்