Back to homepage

Tag "மின்சார கட்டணம்"

42 வருடத்தை நேற்று பூர்த்தி செய்த ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம்: 300 கோடி ரூபா கடனில் மூழ்கியுள்ளதாக தகவல்

42 வருடத்தை நேற்று பூர்த்தி செய்த ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம்: 300 கோடி ரூபா கடனில் மூழ்கியுள்ளதாக தகவல் 0

🕔15.Feb 2024

இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனம் நேற்று அதன் 42ஆவது வருடத்தை பூர்த்தி செய்துள்ள நிலையில், நேற்று முன்தினம் – அந்த நிறுவனத்துக்கான மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையினால், இலங்கை மின்சார சபை – ரூபவாஹினிக்கான மின்சாரத்தை துண்டித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. ஆயினும் கட்டணத்தில் ஒரு பகுதி செலுத்தப்பட்டமையினால், மின் விநியோகம் மீளவும் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மின்சாரக் கட்டணத்தை செலுத்த

மேலும்...
16 மில்லியன் ரூபாய் மின்சார கட்டணத்தை, செலுத்தாமல் ஏமாற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

16 மில்லியன் ரூபாய் மின்சார கட்டணத்தை, செலுத்தாமல் ஏமாற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 0

🕔27.Nov 2023

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகளுக்காக செலுத்தப்பட்ட வேண்டிய 16 மில்லியன் ரூபாய் மின் கட்டணம் நிலுவையில் உள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2022ஆம் ஆண்டில், 74 மின் இணைப்புகளுக்கான மின் கட்டணம் செலுத்தப்பட்டவில்லையென அந்த திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 74 மின் இணைப்புகளில் 29 இணைப்புகளுக்காக

மேலும்...
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கட்டண மீளாய்வு: கஞ்சனவின் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கட்டண மீளாய்வு: கஞ்சனவின் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி 0

🕔31.Oct 2023

மின்சார கட்டணத்தை 03 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்வதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர – மேற்படி பிரேரணையை முன்வைத்தார். முன்பு 06 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது. எனினும் பொது மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்டு, மீளாய்வுக் காலம், 03 மாதங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக

மேலும்...
நாமலின் திருமண நிகழ்வுக்கான மின்சாரக் கட்டணத்தை, ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த செலுத்தினார்

நாமலின் திருமண நிகழ்வுக்கான மின்சாரக் கட்டணத்தை, ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த செலுத்தினார் 0

🕔2.Oct 2023

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வரவேற்று நிகழ்வுக்கான 2.6 மில்லியன் ரூபா மின்சார கட்டணத்தை – தான் செலுத்தியதாக ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். இந்தக் கட்டணத்துக்கு நாமல் ராஜபக்ஷ பொறுப்புதாரி இல்லை என்ற போதிலும், அந்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட மிக முக்கிய பிரமுகர்களுக்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு

மேலும்...
துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ராஜாங்க அமைச்சு அலுவலகத்துக்கு 80 லட்சம் ரூபா மின்சார கட்டணம்

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ராஜாங்க அமைச்சு அலுவலகத்துக்கு 80 லட்சம் ரூபா மின்சார கட்டணம் 0

🕔23.Aug 2023

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, தனது அமைச்சு அலுவலகத்துக்கு மொத்தமாக 80 லட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தின் மின் கட்டணத் தொகையை செலுத்தாவிட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று ‘சிவப்பு பட்டியல்’ மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
மின்சார கட்டணத்தை 27 சதவீதமாவது குறைக்க வேண்டும்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

மின்சார கட்டணத்தை 27 சதவீதமாவது குறைக்க வேண்டும்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு 0

🕔18.May 2023

மின்சாரக் கட்டணத்தை 27 வீதத்தால் குறைக்கும் சாத்தியம் காணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தினார். “ஆனால் “இலங்கை மின்சார சபை உண்மைச் செலவுத் தரவுகளை மறைத்து மின் கட்டணத்தை 3 வீதத்தால் குறைக்கும் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது. உண்மையான செலவுக் குறைப்புடன் ஒப்பிடும் போது மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கு சரியான தரவுகளை

மேலும்...
நீர் கட்டணம் விரைவில் அதிகரிக்கிறது

நீர் கட்டணம் விரைவில் அதிகரிக்கிறது 0

🕔27.Apr 2023

நீர் கட்டணத்தை விரைவில் உயர்த்த வேண்டும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையின் பதில் பணிப்பாளர் என்.கே. ரணதுங்க இன்று (27) தெரிவித்துள்ளார். மின் கட்டணம் அண்மையில் உயர்த்தப்பட்டதால் அதிக செலவைநீர் வழங்கல் அதிகார சபை ஏற்க வேண்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார். “மின்சாரக் கட்டண உயர்வால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த

மேலும்...
மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் குறைக்க வேண்டும்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்

மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் குறைக்க வேண்டும்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் 0

🕔4.Apr 2023

மின்சார கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். இன்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். மின் தேவை குறைந்துள்ளமை, டொலரின் மதிப்பு சரிவு, எரிபொருள் மற்றும் நிலக்கரி விலை குறைவடைந்தமை போன்ற விடயங்களை கருத்திற்கொண்டு அதற்கேற்ப மின் கட்டணத்தையும்

மேலும்...
மின்சார கட்டணங்கள் இன்று தொடக்கம் அதிகரிப்பு: நீங்கள் எவ்வளவு செலுத்த வேண்டிவரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

மின்சார கட்டணங்கள் இன்று தொடக்கம் அதிகரிப்பு: நீங்கள் எவ்வளவு செலுத்த வேண்டிவரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔15.Feb 2023

மின்சார கட்டணத்தை இன்று (15) முதல் 66 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி இன்றைய தினம் கிடைத்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, அதற்கான கட்டண திருத்தம் இன்று (15) முதல் அமுலுக்கு வருவதாக இலங்கை மின்சார சபை கூறியுள்ளது. இந்த புதிய திருத்தத்தின்படி, முதல் 30 அலகுகளுக்கு தற்போது அறவிடப்படும்

மேலும்...
மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: மத்திய வங்கி ஆளுநர்

மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: மத்திய வங்கி ஆளுநர் 0

🕔5.Mar 2022

மின் கட்டணங்களை அதிகரிக்குமாறு அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இந்த அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார். நாணயசபை கூட்டம் நேற்று (04) இடம்பெற்றுள்ள நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்