Back to homepage

Tag "மஹிந்த அமரவீர"

அலி சப்ரியால் வந்த வினை: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகையொன்றை நீக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர

அலி சப்ரியால் வந்த வினை: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகையொன்றை நீக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர 0

🕔29.May 2023

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விமான நிலையத்தின் பிரமுகர் முனையங்களில் சோதனையின்றி வருவதற்கு வழங்கப்படும் சலுகைகள் நீக்கப்பட வேண்டும் என, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவரின் நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்துவதையும் இதன்போது அமைச்சர் கண்டித்துள்ளார். அண்மையில் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர் அமரவீர அலி சப்ரி அண்மையில்

மேலும்...
விவசாயிகளுக்கான யூரியா உரத்தின் விலை மேலும் குறைக்கப்படும்

விவசாயிகளுக்கான யூரியா உரத்தின் விலை மேலும் குறைக்கப்படும் 0

🕔11.May 2023

அரசாங்கத்தினால் வழங்கப்படும் யூரியா உரத்தின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். அத்துடன், விவசாயிகளுக்கு ரிஎஸ்பி உரம் மற்றும் ஏனைய உரங்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்

மேலும்...
தொல்பொருள் திணைக்கள இலட்சினை தொடர்பில், சுமந்திரன் எம்.பி நாடாளுமன்றில் கடும் விமர்சனம்

தொல்பொருள் திணைக்கள இலட்சினை தொடர்பில், சுமந்திரன் எம்.பி நாடாளுமன்றில் கடும் விமர்சனம் 0

🕔25.Apr 2023

தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இலட்சினை பௌத்த மத அலுவல்கள் அமைச்சின் இலட்சினை போன்று உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இன்று (25) சபையில் தெரிவித்தார். தமது கைபேசித் திரையில் – குறித்த இலட்சினையைக் காண்பித்தவாறு கருத்துக்களை வெளிப்படுத்திய அவர்; “தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இலட்சினை, தர்ம சக்கரத்தையும், தூபியையும் கொண்டுள்ளது”

மேலும்...
‘இது’ நடக்காது விட்டால் சீனாவுக்கு குரங்குகளை வழங்க முடியாது: விவசாய அமைச்சர் தெளிவுபடுத்தினார்

‘இது’ நடக்காது விட்டால் சீனாவுக்கு குரங்குகளை வழங்க முடியாது: விவசாய அமைச்சர் தெளிவுபடுத்தினார் 0

🕔17.Apr 2023

அமைச்சரவையின் அனுமதியின் பேரில் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்தால் மாத்திரமே சீனாவுக்கு குரங்குகளை வழங்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சீனாவில் சுமார் 1,000 தனியார் மிருகக்காட்சிசாலைகளை நடத்தி வரும் சீன நிறுவனமொன்று, தமது மிருகக்காட்சிசாலைகளுக்காக இலங்கை குரங்குகளை கோரியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் இருந்து குரங்குகளை வழங்குமாறு சீனா கோரிய போதிலும்,

மேலும்...
இலங்கை குரங்குகள் சீனாவுக்கு இறைச்சிக்காக செல்கின்றனவா?: கணக்குடன் பதில் சொல்கிறார் விவசாய அமைச்சர்

இலங்கை குரங்குகள் சீனாவுக்கு இறைச்சிக்காக செல்கின்றனவா?: கணக்குடன் பதில் சொல்கிறார் விவசாய அமைச்சர் 0

🕔13.Apr 2023

இலங்கையிலுள்ள குரங்குகளை சீனாவிற்கு அனுப்புவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர பிபிசி தமிழிடம் தெரிவித்தார். சீனாவிலுள்ள சுமார் 1000 மிருககாட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகளை கொண்டு செல்வதற்கான கோரிக்கை சீன அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, சீன பிரதிநிதிகள் இலங்கை அதிகாரிகளுடன் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளதாக அமைச்சர் மஹிந்த

மேலும்...
நெல் விவசாயிகளுக்கு தமிழ் – சிங்கள புதுவருடத்துக்கு முன்னர் நிதி நிவாரணம்: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

நெல் விவசாயிகளுக்கு தமிழ் – சிங்கள புதுவருடத்துக்கு முன்னர் நிதி நிவாரணம்: விவசாய அமைச்சர் தெரிவிப்பு 0

🕔30.Mar 2023

நெல் பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நிதி நிவாரணம் வழங்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இதனைக் கூறினார். “பெரும்போக பருவத்தில், மேலதிகமாக 30,000 மெற்றிக் தொன் நெல் அறுவடை கிடைத்துள்ளது.

மேலும்...
நாட்டு மக்களுக்கு நாளை முதல் இலவச அரிசி விநியோகம்: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

நாட்டு மக்களுக்கு நாளை முதல் இலவச அரிசி விநியோகம்: விவசாய அமைச்சர் தெரிவிப்பு 0

🕔26.Mar 2023

நாட்டில் 2.9 மில்லியன் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் வேலைத்திட்டம் நாளை (27) ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதனால் இந்த பெரும்போகத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை – அரிசியாக மாற்றி விநியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் 02 மாதங்களுக்கு தலா 10 கிலோகிராம் இலவச அரிசி வழங்க

மேலும்...
விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மயில், குரங்கு உள்ளிட்ட 06 விலங்குகளை கொல்ல முடியும்: விவசாய அமைச்சர்

விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மயில், குரங்கு உள்ளிட்ட 06 விலங்குகளை கொல்ல முடியும்: விவசாய அமைச்சர் 0

🕔17.Feb 2023

பயிர்களை அழிக்கும் குரங்குகளை கொல்ல விவசாயிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (16) தெரிவித்தார். உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான சந்திப்பின் போது, குரங்குகள் அப்பகுதியில் உருளைக்கிழங்கு பயிரிட முடியாமல் பயிர்களை நாசம் செய்வது குறித்து அமைச்சரிடம் முறையிடப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் பயிர்களை அழிக்கும் 06 விலங்குகள் பயிர்களை

மேலும்...
சைக்கிளில் வேலைக்கு வரும் அரச ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கத் திட்டம்: அமைச்சர் அமரவீர அறிவிப்பு

சைக்கிளில் வேலைக்கு வரும் அரச ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கத் திட்டம்: அமைச்சர் அமரவீர அறிவிப்பு 0

🕔26.Jan 2022

வளி மாசுபடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக, சைக்கிள்களின் பாவனையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் சைக்கிள்களின் பாவனையை மேம்படுத்துவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அமரவீர கூறியுள்ளார். சுற்றாடல் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களில் பணிபுரியும் அரச ஊழியர்கள் சைக்கிள்களைப் பயன்படுத்தி பணிக்கு செல்லும் போது,

மேலும்...
நாட்டில் 50 லட்சம் கிலோ உணவு தினமும் வீணடிக்கப்படுகிறது: சுற்றாடல் துறை அமைச்சர் தகவல்

நாட்டில் 50 லட்சம் கிலோ உணவு தினமும் வீணடிக்கப்படுகிறது: சுற்றாடல் துறை அமைச்சர் தகவல் 0

🕔29.Sep 2021

இலங்கையில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 5,000 மெட்ரிக் டொன் (50 லட்சம் கிலோகிராம்) சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத உணவு வீணாகுவதாக, சுற்றாடல் துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும் ‘அரிசி’ அரசியல் வார்த்தையாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். ‘உணவு கழிவுகள் மற்றும் உணவு மாசு குறைப்பு’ குறித்த சர்வதேச விழிப்புணர்வு தினத்தையொட்டி, சுற்றாடல் துறை

மேலும்...
நாலரைக் கோடி யோகட் கோப்பைகள் மாதாந்தம் சூழலில் சேர்கின்றன: சுகாதார அமைச்சு தகவல்

நாலரைக் கோடி யோகட் கோப்பைகள் மாதாந்தம் சூழலில் சேர்கின்றன: சுகாதார அமைச்சு தகவல் 0

🕔26.Jul 2021

நாட்டில் வருடாந்தம் 96 தொடக்கம் 100 தொன் வரையான பிளாஸ்டிக் யோகட் வெற்றுக் கோப்பைகள் சுற்றாடலில் வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. யோகட் கோப்பைகளை மீள் சுழற்சி செய்வது தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாவிக்கப்பட்ட யோகட் கோப்பைகளில் 07 வீதம்

மேலும்...
பேனாவை நட்டால் செடி வளரும்: கண்டுபிடித்த கிறிஸ்டினாவுடன் ஒரு கருந்துரையாடல்

பேனாவை நட்டால் செடி வளரும்: கண்டுபிடித்த கிறிஸ்டினாவுடன் ஒரு கருந்துரையாடல் 0

🕔18.Apr 2021

பேனாவின் மூலம் இயற்கையைப் பாதுகாக்கும் திட்டமொன்றை இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகளும் கண்டுபிடித்துள்ளனர். பிளாஸ்டிக் உள்ளிட்ட இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருட்களால் இத்தனை காலமும் பேனா தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களால் மட்டும் நாளொன்றுக்கு 80 கிலோ கிராம் அளவுக்கு பேனாக்கள் வீசப்பட்டு வருவதாக கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த செய்தியை அவதானித்த

மேலும்...
மூன்று மாத மின்சார கட்டணங்களுக்கு, சலுகை: பெப்ரவரி கட்டணத் தொகையை,  செலுத்துமாறு அறிவிப்பு

மூன்று மாத மின்சார கட்டணங்களுக்கு, சலுகை: பெப்ரவரி கட்டணத் தொகையை, செலுத்துமாறு அறிவிப்பு 0

🕔15.Jul 2020

நாட்டில் கொரோனா காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட காலங்களுக்குரிய மின்சாரக் கட்டணங்களுக்கு அரசாங்கம் சலுகைகளை அறிவித்துள்ளது. அதற்கமைய மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான கட்டணமாக பெப்ரவரி மாதத்திற்குரிய மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். இந்த கட்டணத்தை

மேலும்...
மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஆராய குழு நியமனம்

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஆராய குழு நியமனம் 0

🕔2.Jul 2020

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு, முரண்பாடுகளை ஆராய்வதற்காக 04 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கொண்டுள்ளார். மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சார கட்டணம் தொடர்பிலான முரண்பாடுகளை ஆராய்ந்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மார்ச், ஏப்ரல்

மேலும்...
மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும், இணைப்பை துண்டிக்க வேண்டாம்: அமைச்சர் உத்தரவு

மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும், இணைப்பை துண்டிக்க வேண்டாம்: அமைச்சர் உத்தரவு 0

🕔10.Apr 2020

மின் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் முதல் இதுவரையில் மின்சாரக் கட்டணத்தை செலுத்தத் தவறிய வாடிக்கையாளர்களின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டாம் என அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கை மின்சார சபைக்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்