Back to homepage

Tag "மஹிந்த அமரவீர"

அரைவேக்காட்டுத்தனமான அரசியல் முடிவுகள் ஆபத்தினையே ஏற்படுத்தும்: அமைச்சர் றிசாத் பதியுதீன்

அரைவேக்காட்டுத்தனமான அரசியல் முடிவுகள் ஆபத்தினையே ஏற்படுத்தும்: அமைச்சர் றிசாத் பதியுதீன் 0

🕔25.Feb 2017

மீனவத் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஒரேயடியாக பல்வேறு தடைகளை ஏற்படுத்தும் போது, அவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில், கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி  அமைச்சருக்கும், உயர் மட்டத்தினருக்கம் – தான் வெகுவாக உணர்த்தியுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் ஓலைத் தொடுவாவில் வருடமொன்றுக்கு 750

மேலும்...
விமல் வீரவன்சவின் அறியாமையை, மல்வத்து பீடாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்: அமைச்சர் அமரவீர

விமல் வீரவன்சவின் அறியாமையை, மல்வத்து பீடாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்: அமைச்சர் அமரவீர 0

🕔17.Sep 2016

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தினால் நாடு பிளவுபடும் எனவும், பௌத்த மதத்துக்கான முக்கியத்துவம் இழக்கப்படும் எனவும் விமல் வீரவன்ச தரப்பு பொய்ப்பிரச்சாரம் செய்துவருவதால், இன மற்றும் மதவாதம் தூண்டப்படுகின்றது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை – புதிய அரசியலமைப்பு உருவாக்கும் சபையில் கூட்டு எதிர்க்கட்சியின் தினேஸ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர் என்றும், நாட்டுக்கு

மேலும்...
தனது இணையத்தளத்தை ஊடுருவிய மாணவனை ஜனாதிபதி மன்னிப்பார்: அமைச்சர் மஹிந்த அமரவீர நம்பிக்கை

தனது இணையத்தளத்தை ஊடுருவிய மாணவனை ஜனாதிபதி மன்னிப்பார்: அமைச்சர் மஹிந்த அமரவீர நம்பிக்கை 0

🕔1.Sep 2016

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுருவிய மாணவனுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்குவார் என்று, அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று வியாழக்கிழமை அவருடைய அமைச்சில் வைத்து, ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரபால சிறசேன யாரையும் நோகடிப்பவரல்லர், கருணையானவர் என்கிற வகையில், குறித்த மாணவனை மன்னிக்கும்படி அவரின் குடும்பத்தார் வேண்டுகோள் விடுப்பார்களாயின், ஜனாதிபதி அதனை புறக்கணிக்க மாட்டார்

மேலும்...
பதவிகள் பறிக்கப்படும்; ஜனாதிபதி எச்சரிக்கை

பதவிகள் பறிக்கப்படும்; ஜனாதிபதி எச்சரிக்கை 0

🕔26.Jul 2016

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கட்சியின் அமைப்பாளர் பதவிகள் பறிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான அணியிலுள்ள சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்று திங்கட்கிழமை

மேலும்...
சமல்  விரும்பினால், ஜனாதிபதி வழங்குவார்; மஹிந்த தெரிவிப்பு

சமல் விரும்பினால், ஜனாதிபதி வழங்குவார்; மஹிந்த தெரிவிப்பு 0

🕔22.Jul 2016

நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ விரும்வினால், அவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – அமைச்சுப் பதவி வழங்குவார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று வௌ்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார் சமல் ராஜபக்ஷ சிறந்த அரசியல் தலைவர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்