Back to homepage

Tag "பிரதேச சபை"

அட்டாளைச்சேனை பிரதேச சபை வரவு – செலவுத் திட்டம்; மோசமான ஆவணப்படுத்தல்: எதிர்கட்சி மற்றும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சாடல்

அட்டாளைச்சேனை பிரதேச சபை வரவு – செலவுத் திட்டம்; மோசமான ஆவணப்படுத்தல்: எதிர்கட்சி மற்றும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சாடல் 0

🕔6.Dec 2021

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஏகமனதாக இன்று (06) நிறைவேறியது. முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையின் கீழுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தலைமையில் இன்று சபை அமர்வு கூடியமையினை அடுத்து, அவர் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை

மேலும்...
குறைபாடுகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்ட மதிப்பீடுகள்: உறுப்பினர்கள் கண்டனம்

குறைபாடுகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்ட மதிப்பீடுகள்: உறுப்பினர்கள் கண்டனம் 0

🕔5.Dec 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை (05) சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், இது தொடர்பில் தயாரிக்கப்பட்டு, உறுப்பினர்களுக்கு முன்கூட்டி வழங்கப்பட்டுள்ள ஆவணங்கள், பல்வேறு குறைபாடுகளைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவு – செலவுத் திட்டத்துக்கான செலவீன மதிப்பீடு தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள ஆவணத்தில், 2021ஆம் ஆண்டு நொவம்பர் மாதம்

மேலும்...
கட்சி உறுப்பினர் தவிசாளராக வருவதைத் தடுக்க முயற்சித்த மு.கா. தலைவர் ஹக்கீம்: சூழ்ச்சி அம்பலம்

கட்சி உறுப்பினர் தவிசாளராக வருவதைத் தடுக்க முயற்சித்த மு.கா. தலைவர் ஹக்கீம்: சூழ்ச்சி அம்பலம் 0

🕔2.Oct 2021

– முகம்மத் இக்பால் (சாய்ந்தமருது) – மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக தனது கட்சி உறுப்பினர் தெரிவு செய்யப்படுவதை தடுத்துவிட்டு, மாற்றுக் கட்சி உறுப்பினரை தெரிவு செய்வதற்கு மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹகீம் மற்றம் செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோர் எடுத்த முயற்சிகள் ஹுனைஸ் பாரூக்கின் சாதுரியத்தினால் தோல்வியடைந்துள்ளது. மன்னார் பிரதேச சபை தவிசாளராக பதவிவகித்த

மேலும்...
கொட்டிக்காவத்த – முல்லேரியா பிரதேச சபைத் தவிசாளர் மரணம்

கொட்டிக்காவத்த – முல்லேரியா பிரதேச சபைத் தவிசாளர் மரணம் 0

🕔29.Sep 2021

கொட்டிக்காவத்த – முல்லேரியா பிரதேச சபையின் தவிசாளர் ரங்கஜீவ ஜயசிங்க, கொவிட் தொற்று மற்றும் உடல்நலன் இன்மை காரணமாக காலமானார். ரங்கஜீவ ஜெயசிங்க நேற்று (28) காலமானபோது அவருக்கு 45 வயது. அவர் ஆரம்பத்தில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், தேசிய தொற்று நோய்களுக்கான நிறுவனத்தில் (ஐடிஎச்) சிகிச்சை பெற்றார். பின்னர் குணமடைந்த நிலையில்

மேலும்...
காரைதீவு பிரதேச சபை உறுப்பினருக்கு அச்சுறுத்தல்: சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு

காரைதீவு பிரதேச சபை உறுப்பினருக்கு அச்சுறுத்தல்: சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு 0

🕔3.Sep 2021

– நூருல் ஹுதா உமர் – தன்னை அச்சுறுத்தும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு கோரி, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளதாக காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் க. குமாரஸ்ரீ தெரிவித்தார். காரைதீவு பிரதேசசபை தவிசாளரின் ஊழல்கள், ஜனநாயக விரோத செயல்கள், அடக்குமுறைகள் தொடர்பில் சபை அமர்வுகளிலும், சபைக்கு வெளியேயும் தன்னுடைய எதிர்ப்பை ஆரம்பம்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொவிட் நிலைமையைக் கட்டுப்படுத்த, தவிசாளர் அமானுல்லா தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொவிட் நிலைமையைக் கட்டுப்படுத்த, தவிசாளர் அமானுல்லா தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றம் 0

🕔18.Aug 2021

– முன்ஸிப் அஹமட், படங்கள்: எஸ்.எம். அறூஸ் – மைதானங்களில் விளையாடுதல், கடற்கரைகளில் பொதுமக்கள் ஒன்று கூறுதல் மற்றும் ஹோட்டல்களில் அதிகளவானோர் கூடியிருத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு உடனடியாக தடை விதிக்கப்படுவதாக அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்தார். தற்போது நிலவி வரும் கொவிட் நிலைமையினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் எடுக்கப்பட வேண்டிய

மேலும்...
ஊடகவியலாளர்களுக்கு தவிசாளர் தடை விதிக்கிறார்: நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் தர்ஷினி குற்றச்சாட்டு

ஊடகவியலாளர்களுக்கு தவிசாளர் தடை விதிக்கிறார்: நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் தர்ஷினி குற்றச்சாட்டு 0

🕔6.Aug 2021

– தம்பி – நாவிதன்வெளி பிரதேச சபையின் கூட்ட அமர்வுகளுக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும், இது தொடர்பில் தான் கொண்டுவருதவற்கு முயற்சித்த பிரேரணையை – நிகழ்ச்சி நிரலில் சேர்க்காமல் தவிசாளர் தட்டிக் கழித்து விட்டார் எனவும் அச்சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் என். தர்ஷினி குற்றஞ்சாட்டினார். நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளராக கடந்த வருடம்

மேலும்...
மாடுகளும், மாடுகளை வளர்க்கும் ‘மாடு’களும்; யார் கவனிப்பது: அட்டாளைச்சேனையில் தொடரும் உயிராபத்து

மாடுகளும், மாடுகளை வளர்க்கும் ‘மாடு’களும்; யார் கவனிப்பது: அட்டாளைச்சேனையில் தொடரும் உயிராபத்து 0

🕔29.Apr 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை – மீனோடைக்கட்டு வீதி வளைவுக்கு அருகில் நேற்று புதன்கிழமை வாகன விபத்தொன்றில் சிக்கி நபரொருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சகோதரரர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தார். நீண்டகாலம் வெளிநாட்டில் பணிபுரிந்து விட்டு அண்மையில் இவர் நாடு திரும்பியிருந்ததாக தெரியவருகிறது. சம்பந்தப்பட்டவர் மோட்டார் பைக்கில் பயணித்தபோது, வீதியில் மாடு குறுக்கிட்டதால்

மேலும்...
அட்டாளைச்சேனையில் மரங்களைப் பிடுங்கி நிந்தவூருக்குக் கொண்டு செல்ல முயன்ற கும்பல் அகப்பட்டது: பொலிஸாரின் தலையீட்டுடன், இருந்த இடத்தில் நடப்பட்டது மரம்

அட்டாளைச்சேனையில் மரங்களைப் பிடுங்கி நிந்தவூருக்குக் கொண்டு செல்ல முயன்ற கும்பல் அகப்பட்டது: பொலிஸாரின் தலையீட்டுடன், இருந்த இடத்தில் நடப்பட்டது மரம் 0

🕔11.Apr 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மரங்களை சட்ட விரோதமாக பிடுங்கியெடுத்து, வேறு பிரதேசமொன்றுக்குக் கொண்டு செல்வதற்கு சிலர் எடுத்த நடவடிக்கை பொதுமக்களால், தடுத்து நிறுத்தப்பட்டதோடு, பிடுங்கப்பட்ட மரம் – இருந்த இடத்தில் மீண்டும் பிடுங்கியவர்களைக் கொண்டு நட்டு வைக்கப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பாவங்காய் வீதிக்கு அருகில் இருந்த மரங்களை இவ்வாறு பிடுங்கும்

மேலும்...
வெலிகந்த பிரதே சபை தவிசாளர் பதவி நீக்கம்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

வெலிகந்த பிரதே சபை தவிசாளர் பதவி நீக்கம்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல் 0

🕔2.Apr 2021

வெலிகந்த பிரதேச சபையின் தவிசாளர் பிரியந்த காவிந்த அபேசூரியவை பதவி நீக்கி வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் – குறித்த வர்த்தமானி அறிவித்தலை நேற்று வியாழக்கிழமை வௌியிட்டுள்ளார். ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சமன் விக்ரமராராச்சி சமர்ப்பித்த விசாரணை அறிக்கையினை அடுத்து இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெலிகந்த

மேலும்...
அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அட்டாளைச்சேனை ஆறு: கழிவுகள் கொட்டப்படும் இடமாகுவதாக மக்கள் விசனம்

அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அட்டாளைச்சேனை ஆறு: கழிவுகள் கொட்டப்படும் இடமாகுவதாக மக்கள் விசனம் 0

🕔17.Feb 2021

– படங்கள்: ஹாசிம் சாலிஹ் – அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றங்கரையோரத்தில் குப்பை மற்றும் விலங்குக் கழிவுகள் மற்றும் இறந்த விலங்குகள் கொட்டப்படுவதால், ஆறும் – ஆறு சார்ந்த சூழலும் மாசடைவதோடு, பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. அட்டாளைச்சேனை பிரதேசத்தில் – குப்பைகளைக் கொட்டுவதற்கான பாரிய இடமொன்று அஷ்ரப் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு

மேலும்...
தவறாக நேரம் காட்டும், சம்மாந்துறை மணிக்கூட்டுக் கோபுரம்: சரி செய்யுங்கள் தவிசாளரே

தவறாக நேரம் காட்டும், சம்மாந்துறை மணிக்கூட்டுக் கோபுரம்: சரி செய்யுங்கள் தவிசாளரே 0

🕔5.Jan 2021

– ஹனீக் அஹமட் – சம்மாந்துறை சந்தைப் பகுதி சுற்று வட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மணிக்கூட்டுக் கோபுரம், நீண்ட காலமாக சரியான நேரம் காட்டாமல் நின்று போயுள்ளது. ஆயினும் இது குறித்து உரிய தரப்பினர் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. குறித்த கோபுரத்திலுள்ள மணிக்கூடுகள், 12 மணியினையே எப்பொழுதும் காட்டியவாறு உள்ளன. மிக முக்கியமான பொது இடமொன்றில் வைக்கப்பட்டுள்ள

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்கிய நிவாரணத்தில் மோசடி; பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம்: ‘புதிது’ செய்தித்தளத்துக்கும் பாராட்டு

அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்கிய நிவாரணத்தில் மோசடி; பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம்: ‘புதிது’ செய்தித்தளத்துக்கும் பாராட்டு 0

🕔21.Dec 2020

– அஹமட் – கொரோனா பரவுதல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட நிவாரணத்தில் பல்வேறு பட்ட மோசடிகள் இடம்பெற்றதாகத் தெரிவித்து, அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வில் இன்று கண்டனத் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தலைமையில், சபையின் மாதாந்த அமர்வு –

மேலும்...
வீதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள கல், மண்ணை அகற்றுமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் உத்தரவு

வீதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள கல், மண்ணை அகற்றுமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் உத்தரவு 0

🕔22.Oct 2020

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழ் வரும் பாதைகளில் கல் மற்றும் மண் போன்றவற்றினை குவித்து வைத்திருப்போர் அவற்றினை அகற்றுமாறு, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களின் போக்குவரத்துக்குத் தடையாக, நிர்மாண வேலைகளுக்குத் தேவையான கல் மற்றும் மண் ஆகியவற்றினை சிலர் தமது வீடுகளுக்கு முன்பாகவுள்ள பாதைகளில் குவித்துள்ளமையினைக் காணக் கூடியதாகவுள்ளது. எனவே

மேலும்...
மாகாண சபை முறைமை தேவையில்லை: பிரதேச சபையில் தீர்மானம்

மாகாண சபை முறைமை தேவையில்லை: பிரதேச சபையில் தீர்மானம் 0

🕔16.Sep 2020

மாகாண சபைகளை ரத்து செய்யும் பிரேரணை ஒன்று வலல்லாவிட்ட பிரதேச சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வலல்லாவிட்ட பிரதேச சபை தவிசாளர் உதேனி அத்துக்கோரள தலைமையில் நேற்று சபை அமர்வு இடம்பெற்றது. மகாண சபை முறையை நீக்கி, அந்த அதிகாரத்தை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்கும் பிரேரணையை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் நாலக சமரவீர முன்வைத்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்