Back to homepage

Tag "பிரதேச சபை"

அட்டாளைச்சேனையில் எரிவாயு தயாரிக்கும் நிறுவனம்; ராஜாங்க அமைச்சர், பல மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றதாக தகவல்

அட்டாளைச்சேனையில் எரிவாயு தயாரிக்கும் நிறுவனம்; ராஜாங்க அமைச்சர், பல மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றதாக தகவல் 0

🕔20.Mar 2019

– தம்பி – அட்டாளைச்சேனை பிரதேச சபையினால், அஷ்ரப் நகரில் குப்பை கொட்டும் இடமொன்று பராமரிக்கப்பட்டு வருகின்றது. அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் மட்டுமன்றி, அம்பாறை மாவட்டத்திலுள்ள அநேகமான உள்ளுராட்சி சபைப் பிரிவுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளும் இந்த இடத்திலேயே கொட்டப்படுகிறது. இதற்காக, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு அங்கு குப்பைகளைக் கொட்டும் ஏனைய உள்ளுராட்சி சபைகள், கொடுப்பனவை

மேலும்...
பிரதித் தவிசாளர் பதவி கிடைப்பதில் உவைஸுக்கு துரோகம்; இடையில் புகுந்து ‘குழி’ வெட்டினாரா நசீர்?

பிரதித் தவிசாளர் பதவி கிடைப்பதில் உவைஸுக்கு துரோகம்; இடையில் புகுந்து ‘குழி’ வெட்டினாரா நசீர்? 0

🕔16.Mar 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பதவியை வழங்குவதில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எஸ்.எம். உவைஸுக்கு துரோகமிழைக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் – இந்த துரோகத்தை செய்ததாகவும், உவைஸுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசராளராகப் பதவி வகித்த எம்.எஸ்.எம். ஜவ்பர், தனது உறுப்புரிமையிலிருந்து அண்மையில்

மேலும்...
அறபா வட்டார கலந்துரையாடல் விவகாரம்; நடந்தது தவறு, திருத்திக் கொண்டோம்: செயலாளர் பாயிஸ்

அறபா வட்டார கலந்துரையாடல் விவகாரம்; நடந்தது தவறு, திருத்திக் கொண்டோம்: செயலாளர் பாயிஸ் 0

🕔15.Mar 2019

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 04 வருடத்துக்கான வட்டார அபிவிருத்தி தொடர்பான திட்டத்தை மக்களின் கருத்துக்களைப் பெற்று தயாரிக்கும் பொருட்டு நடத்தப்படவுள்ள – மக்களுடனான கலந்துரையாடல்கள், அந்தந்த வட்டாரங்களிலேயே நடைபெறும் என்று, பிரதேச சபையின் செயலாளர் ஏ.எல். பாயிஸ் ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார். அறபா வட்டாரத்துக்குரிய – மக்களுடனான கலந்துரையாடலை, வேறு வட்டாரமொன்றிலுள்ள பாடசலையில், இன்று

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர், அரசியல்வாதிகளை திருப்திப்படும் வகையில் நடக்கிறார்: மக்கள் குற்றச்சாட்டு

அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர், அரசியல்வாதிகளை திருப்திப்படும் வகையில் நடக்கிறார்: மக்கள் குற்றச்சாட்டு 0

🕔14.Mar 2019

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் எம்.ஐ.எம். பாயிஸ், உள்ளுர் அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார் என குற்றம்சாட்டப்படுகிறது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 04 வருட – வட்டார அபிவிருத்தி தொடர்பான திட்டத்தை மக்களிடமிருந்து பெற்று தயாரிக்கும் பொருட்டு நடத்தப்படவுள்ள அறபா வட்டாரத்துக்கான கலந்துரையாடலை,  அந்த வட்டாரத்துக்கு வெளியில்

மேலும்...
அட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 08 நாட்கள்

அட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 08 நாட்கள்

🕔11.Mar 2019

அட்டாளைச்சேனை பிரதேச சபையை இன்னும் 03 மாதங்களுக்குள் நகர சபையாக்கப் போவதாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உறுதியளித்துள்ளார். டிசம்பர் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, அட்டாளைச்சேனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போது, இந்த வாக்குறுதியை அவர் வழங்கினார். அட்டாளைச்சேனை பிரதேச சபை – முஸ்லிம் காங்கிரசின் ஆளுகைக்குள் உள்ளது. முஸ்லிம்

மேலும்...
வீதியில் நடமாடிய 12 மாடுகள் பிடித்து அடைப்பு: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிரடி நடவடிக்கை

வீதியில் நடமாடிய 12 மாடுகள் பிடித்து அடைப்பு: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிரடி நடவடிக்கை 0

🕔30.Jan 2019

– முன்ஸிப் அஹமட் – கட்டாக்காலிகளாக வீதியில் நடமாடிய மாடுகளை, அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் இன்று புதன்கிழமை அதிகாலை பிடித்து – தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக, சபையின் செயலாளர் ஏ.எல். பாயிஸ் தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீதிகளில் கட்டாக்காலிகளாக நடமாடும் மாடுகளை, தாம் பிடிக்கவுள்ளதாகவும் அவ்வாறு பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களிடம் தண்டம்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையை, நகர சபையாக தரமுயர்த்துவேன்: ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வாக்குறுதி

அட்டாளைச்சேனை பிரதேச சபையை, நகர சபையாக தரமுயர்த்துவேன்: ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வாக்குறுதி 0

🕔31.Dec 2018

– அகமட் எஸ். முகைடீன் –அட்டாளைச்சேனை பிரதேச சபையினை நகர சபையாக தரமுயர்த்தித் தருவதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் உறுதியளித்தார்.தேசிய வாசிப்பு மாத விழா – நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச சபை ஏற்பாடு செய்திருந்த இந்த  விழாவில், பிரதம அதிதியாகக் கலந்து

மேலும்...
பறி போவதற்கு முன் பதவி துறக்கிறார், அட்டாளைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர்: அதாஉல்லா, உதுமாலெப்பை பகையின் உச்சம்

பறி போவதற்கு முன் பதவி துறக்கிறார், அட்டாளைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர்: அதாஉல்லா, உதுமாலெப்பை பகையின் உச்சம் 0

🕔27.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் எம்.எஸ். ஜவ்பர், எதிர்வரும் பிரதேச அமர்வுடன் தனது பதவியை ராஜிநாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அடுத்த அமர்வு 16ஆம் திகதி நடைபெறலாம் என, அறிய முடிகிறது. கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் தேசிய காங்கிரசின் குதிரைச் சின்னத்தில் போட்டியிட்ட  ஜவ்பர்,

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையில், மு.கா. சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டம் தோல்வி

அட்டாளைச்சேனை பிரதேச சபையில், மு.கா. சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டம் தோல்வி 0

🕔10.Dec 2018

– றிசாத் ஏ காதர் –அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்ட பிரேரணை, இன்று திங்கட்கிழமை தோற்கடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியிலுள்ள மேற்படி சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா, இன்று சபையில் மேற்படி வரவு – செலவுத் திட்ட பிரேரணையைச் சமர்ப்பித்தார். இதன்போது குறித்த பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், ஆதராவக 08 வாக்குகளும்,

மேலும்...
பிரதேச சபை உறுப்பினர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பிரதேச சபை உறுப்பினர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 0

🕔9.Aug 2018

– க. கிஷாந்தன் – பதுளை பிரதேச சபையின் உறுப்பினர் முரளிதரன் என்பவரை பதுளை பகுதி முச்சக்கரவண்டி சாரதிகள்  தாக்கியமையைக் கண்டித்து, பதுளை பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களும் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர். பதுளை பிரதேச சபை வளாகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊவா மாகாண சபை உறுப்பினர் வேலாயுதம் ருத்திரதீபனும்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் மொழி பெயர்ப்பு அவசியம்: உறுப்பினர் ஜெமீலா ஹமீட் வலியுறுத்தல்

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் மொழி பெயர்ப்பு அவசியம்: உறுப்பினர் ஜெமீலா ஹமீட் வலியுறுத்தல் 0

🕔19.Jul 2018

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளைப் பேசும்  உறுப்பினர்கள் உள்ளமையினால், சபை அமர்வுகளின் போது அவர்கள் பேசுகின்றமையை மொழி பெயர்ப்புச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, தேசிய காங்கிரஸின் அறபா வட்டார உறுப்பினர் ஜெமீலா ஹமீட்  முன்வைத்த பிரேரணை சபை ஏற்றுக் கொண்டது.  அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அமர்வு இன்று வியாழக்கிழமை,

மேலும்...
அட்டாளைச்சேனையில் விலைமனு கோராமல் வீதி நிர்மாணம்; மோசடி குறித்து முறைப்பாடு

அட்டாளைச்சேனையில் விலைமனு கோராமல் வீதி நிர்மாணம்; மோசடி குறித்து முறைப்பாடு 0

🕔5.Jun 2018

அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தின் வடக்கு வீதி நிர்மாணம் மோசடியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, லஞ்ச ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு முறையிடப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனை அபிவிருத்திக் குழு எனும் அமைப்பு, எழுத்து மூலம் இந்த முறைப்பாட்டினைச் செய்துள்ளது. குறித்த முறைப்பாட்டின் பிரதியொன்று ‘புதிது’ செய்தித்தளத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் 2018ஆம் ஆண்டுக்கான அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை; பிரதேச சபை அசமந்தம்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை; பிரதேச சபை அசமந்தம் 0

🕔18.May 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் சில மாட்டிறைச்சிக் கடைகளில், ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய இறைச்சி, 900 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கும், பிரதேச சபை தவிசாளருக்கும்  இடையில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை ஒன்றினை அடுத்து, ஒரு

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள அன்சில் தீர்மானம்

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள அன்சில் தீர்மானம் 0

🕔11.May 2018

– மப்றூக் – அட்டாளைசச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், தனது உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்குத்  தெரிவித்தார். இதேவேளை, நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மூன்றாவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அன்சில்; “இது எனது இறுதி அமர்வாகும்” எனத்

மேலும்...
உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு; ஒவ்வொரு மாதமும் 18 கோடி 28 லட்சம் ரூபாய் தேவை

உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு; ஒவ்வொரு மாதமும் 18 கோடி 28 லட்சம் ரூபாய் தேவை 0

🕔14.Feb 2018

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 8325 உறுப்பினர்களுக்கும் மாதாந்தக் கொடுப்பனவாக,  18 கோடி 28 லட்சம் ரூபாவினை அரசாங்கம் வழங்க வேண்டியுள்ளது. மாநகர முதல்வருக்கு 30,000  ரூபாவும், மாநகர பிரதி முதல்வருக்கு 25,000 ரூபாவும் மாநகர சபை உறுப்பினருக்கு ரூபா 20,000 ரூபாவும் மாதாந்தக் கொடுப்பனவாக வழங்க வேண்டும். அதேவேளை, நகரசபை தவிசாளருக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்